பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் யாழ் விஜயத்தை எதிர்த்து இன்று காலை மட்டுவில் பொருளாதார மத்திய நிலையத்தில் போராட்டம்..! |

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ மட்டுவில் பொருளாதார மத்திய நிலையத்திற்க்கு விஜயம் செய்யவுள்ள நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கு போராட்டத்தை முன்னெடுக்க. அழைப்பு விடுக்கப்பட்டிருக்கின்றது. பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் பேரெழுச்சி இயக்கம், மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கம், ஆகியன... Read more »

கல்வி நிலையம் சென்று வீடு திரும்பியபோது கடத்தப்பட்டு தப்பி ஓடிவந்த சிறுவன்..! பரபரப்பு வாக்குமூலம்.

தனியார் கல்வி நிலையத்திற்கு சென்று வீடு திரும்பிய மாணவன் ஒருவனை வாகனத்தில் வந்த கும்பல் ஒன்று கடத்திச் சென்ற நிலையில் தப்பி ஓடிவந்துள்ளார். வள்ளிபுனம் பகுதியை சேர்ந்த குறித்த மாணவன் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் தனியார் கல்வி நிலையத்திற்கு சென்ற சமயமே கடத்தப்பட்டுள்ளார். குறித்த சிறுவனின்... Read more »

முகநூல் காதலால் வந்தவினை, இருசிறுமிகள் துஸ்பிரயோகம்….!

கடந்த 16ம் திகதி முல்லைத்தீவு – புதுமாத்தளன் பகுதியை சேர்ந்த இரு சிறுமிகள் காணாமல்போனதாக கூறப்பட்ட நிலையில் குறித்த சிறுமிகள் இருவரும் மீட்கப்பட்டுள்ளதுடன், விசாரணையில் பல அதிர்ச்சி சம்பவங்களை குறித்த சிறுமிகள் வழங்கியுள்ளதாக கூறப்படுகின்றது. காணாமல்போனதாக கூறப்பட்ட இருவரும் நேற்று முன்தினம் மாலை புதுக்குடியிருப்பு... Read more »

உள்ளூராட்சி சபை தேர்தலை எதிர்வரும் ஜூன் மாதம் நடத்த தீர்மானம்.

உள்ளூராட்சி சபைத் தேர்தலை எதிர்வரும் ஜூன் மாதம் நடத்துவதற்கு அரசு தீர்மானித்துள்ளது எனத் தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்தத் தேர்தலை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கான திட்டங்களை அமுல்படுத்துவதற்கு ஆளும் கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி ஆலோசித்து வருகின்றது. இது தொடர்பில் சகல தொகுதி... Read more »

இலங்கை அரசின் பொறுப்பற்ற செயல் – முதலாவது மரணம் இன்று பதிவு..!

கண்டியில் எரிபொருள் வரிசையில் நின்றவர் இன்று மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். எரிபொருளை வாங்குவதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்த 71 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் 71 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.குறித்த நபர் நீண்ட நேரமாக எரிபொருள் வரிசையில் காத்திருந்த நிலையில் உயிரிழந்துள்ளார்... Read more »

ஒரு மாத காலப்பகுதியில் பத்தாயிரம் லீட்டர் கோடா, 100 லீட்டர் கசிப்பு ஸ்பிரிட் இராணுவத்தால் அழிப்பு…!

ஒரு மாத காலப்பகுதியில் பத்தாயிரம் லீட்டர் கோடா, 100 லீட்டர் கசிப்பு ஸ்பிரிட் இராணுவத்தால் அழிக்கப்பட்டுள்ளதாக இராணுவத்தினர் தெரிவிக்கின்றனர். இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலிற்கு அமைவாக கிளிநொச்சி கட்டைக்காடு குளப்பகுதியில் இவ்வாறு அழிக்ககப்பட்டுள்ளது. இன்றைய தினம் கசிப்பு உற்பத்திக்கு தயாராக இருந்த 20... Read more »

இலங்கையில் பால் மாவின் விலை சடுதியாக உயர்வு! –

இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ பால் மாவின் விலை 1345 ரூபாவிலிருந்து 1945 ரூபாவாகவும் 400 கிராம் பொதியின் விலை 540 ரூபாவிலிருந்து 800 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட உள்ளது. நுகர்வோர் விவகார இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ணவிற்கு கடந்த 7ம் திகதி வழங்கிய அறிவித்தலின்... Read more »

விலக தருணம் பார்த்து காத்திருக்கும் அமைச்சர்கள் –

நாட்டில் நிலவும் நிலைமை தொடர்பாக அதிருப்தியடைந்துள்ள அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள், ராஜாங்க அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சிலர், முக்கியமான தருணத்தில் அரசாங்கத்தில் இருந்து விலக தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் அமைச்சு மற்றும் ராஜாங்க அமைச்சு பதவிகள் பகிரப்பட்ட... Read more »

திட்டமிடாத சந்திப்பு! இலங்கை தொடர்பான முக்கிய குழுவை சந்தித்தார் ஜி.எல்.பீரிஸ்! –

இலங்கையின் வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் இலங்கை தொடர்பான முக்கிய குழுவுடன் முன்கூட்டியே திட்டமிடப்படாத சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளார். இந்த சந்திப்பு இலங்கையின் வெளியுறவு அமைச்சில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது. எனினும் இதன்போது பேசப்பட்ட விடயங்கள் வெளியாகவில்லை. ஐக்கிய நாடுகள்... Read more »

இலங்கையை நாசம் செய்த ராஜபக்ஷ சகோதரர்கள்! சர்வதேச ஊடகம் பகிரங்க குற்றச்சாட்டு –

இலங்கையை ஆட்சி செய்யும் ராஜபக்ஷ ரெஜிமென்ட் சகோதரர்கள் தொடர்பில் சர்தேச புகழ் பெற்ற Bloomberg சஞ்சிகை ராஜபக்ஷ குடும்பம் தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த கட்டுரையில், “கடந்த இரண்டு வருடங்களில் இலங்கையின் முதல் பிரஜை மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களால் நாட்டில் பல... Read more »