போராட்டத்தில் சீருடையுடன் கலந்துகொண்டு தனது ஆதரவை தொிவித்த பொலிஸ் அதிகாரி கைது…!

ஆட்சியாளர்கள் வீட்டுக்கு போகவேண்டும் எனக்கோரி கொழும்பு – காலி முகத்திடலில் இடம்பெறும் போராட்டத்தில் பொலிஸ் சீருடையுடன் கலந்து கொண்டு தனது ஆதவை வழங்கிய பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் கைது செய்யப்பட்டு விசேட விசாரணை பிரிவினால் விசாரிக்கப்பட்டு வருகின்றார். நாட்டில் தற்போது உள்ள நெருக்கடி நிலைமையால்... Read more »

லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனம் விடுத்துள்ள அறிவிப்பு..!

நாட்டு மக்களுக்கு லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனம் விசேட அறிவிப்பபொன்றை வெளியிட்டிருக்கின்றது. இதன்படி எதிர்வரும் நாட்களில் சுமார் 8500 மெற்றிக் தொன் சமையல் எரிவாயு கிடைக்கும் என தொிவித்துள்ள குறித்த நிறுவனம், அரசாங்கத்தின் தலையீட்டுடன் உலக வங்கியின் உதவியுடன் எரிவாயு இறக்குமதிக்காக கிடைக்கப்பெற்ற 10... Read more »

புதுவருட தினத்தில் மின்சாரம் தாக்கி குடும்ப பெண் மரணம்.. |

யாழ்.கைதடி வடக்கு கிராமத்தில் மின்சாரம் தாக்கி குடும்பப் பெண்ணொருவர் நேற்று  வியாழக்கிழமை மாலை உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, தொலைக்காட்சியை பார்ப்பதற்காக மின் ஸ்விட்சை அழுத்தியபோது அவர் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது. சம்பவத்தில்  கைதடி வடக்கு பகுதியைச் சேர்ந்த குகாதாசன் பரமேஸ்வரி என்ற ... Read more »

அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தை நடாத்திய பல்கலைகழக மாணவர்கள் மீது தாக்குதல்..!

அரசாங்கத்திற்கு எதிராக களனி பல்கலைகழக மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் கலகம் விளைவித்ததுடன், மாணவர்களை தாக்கி, கொட்டகையை பிடுங்கி எறிந்து அட்டகாசம் புரிந்த பொஜன பெரமுன பிரதேசசபை உறுப்பினர் கைது செய்யப்பட்டார். துமிந்த பெரேரா என்ற குறித்த சந்தேகநபர் நீதிமன்றில் ஆஜர்செய்யப்பட்டவேளை பலர் சட்டத்தரணிகள் மாணவர்கள்... Read more »

புத்தாண்டு தினத்திலும் தொடர்ந்தது அரசுக்கு எதிரான போராட்டம்….!

கொழும்பு – காலி முகத்திடலில் அரசாங்கத்திற்கு எதிராக புத்தாண்டு தினமான நேற்றய தினமும் பாரிய இளைஞர் போராட்டம் நடத்தப்பட்டுள்ளதுடன், 7வது நாளான நேற்றும் தொடர்ச்சியாக போராட்டம் நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கானவர்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற நிலையில் இந்த போராட்டத்துக்கு ஆதரவாக கராப்பிட்டி போதனா மருத்துவமனைக்கு முன்பாகவும்,... Read more »

அரசுக்கு எதிரான போராட்டங்களில் வடகிழக்கு தமிழ் மக்கள் பகேற்கவேண்டும் என எதிர்பார்க்கும் போராட்டக்காரர்கள்..!

நாட்டில் உருவாகியுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் ஊழல், யுத்தக் குற்றங்களுக்கு பொறுப்புகூறி ஜனாதிபதி பதவி விலகவேண்டும். என தமிழ்தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.ஏமந்திரன் கூறியுள்ளார்.  யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும்... Read more »

பிரதமரின் பேச்சு அழைப்பை நிராகரித்தது போராட்ட குழு!

அரசாங்கத்துக்கு எதிராக காலி முகத்திடலில் போராடி வரும் இளைஞர், யுவதிகளை பேச வருமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விடுத்த அழைப்பை அவர்கள் நிராகரித்துள்ளனர். காலிமுகத்திடலில் அரசாங்கத்துக்கு எதிராக ‘கோட்டா கோ கம’ என்ற போராட்டக்களத்தை அமைத்துள்ள இளைஞர்கள் தொடர்ச்சியாக ஐந்தாவது நாளாகவும் நேற்று போராட்டத்தில்... Read more »

நம்பிக்கையில்லா பிரேரணையில் சஜித் கையொப்பம்!

அரசாங்கம், ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மற்றும் பதவி நீக்கப் பிரேரணையில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ நேற்று கையொப்பமிட்டார். எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று புதன்கிழமை அவர் கையொப்பமிட்டார். இதன்போது அவர் தலைமையிலான பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவும்... Read more »

நம்பிக்கையில்லா பிரேரணையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஒப்பம்!

அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செ. கஜேந்திரன் ஆகியோர் கையொப்பமிட்டனர். கொழும்பில் உள்ள எதிர்கட்சி அலுவலகத்திற்கு நேற்று புதன்கிழமை சென்ற இரு பாராளுமன்ற உறுப்பினர்களும் தங்கள் கையொப்பங்களை இட்டனர். நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார... Read more »

உக்ரைன் போர்: கைகள் கட்டப்பட்ட நிலையில் சடலங்கள் மீட்பு!

உக்ரைனின் வடகிழக்கு பிராந்தியமான சுமியில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என்று அறிய வருகின்றது. இதில் பல சடலங்கள் கைகள் கட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளன. அந்தப் பிராந்தியத்துக்கு பொறுப்பான தளபதி டிமிட்ரோ ஜிவிட்ஸ்கி கூறியுள்ளார். இவ்வாறு மீட்கப்பட்ட சடலங்களில் சித்திரவதைகளுக்கு உள்ளானமைக்கான அடையாளங்களும் தலையில்... Read more »