வன்முறை கும்பல் வீடு புகுந்து அடாவடி..! வாள்வெட்டுக்கு இலக்கான குடும்பஸ்த்தர்.. |

யாழ்.புன்னாலைக்கட்டுவன் தெற்கு பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்த வன்முறை கும்பல் வீட்டின் மீதும், வீட்டிலிருந்தோர் மீதும் தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்றிருக்கின்றது. மேற்படி தாக்குதல் சம்பவத்தில் ரதீஸ்தரன் (வயது 41) என்பவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். புன்னாலைக்கட்டுவன் தெற்கில் அமைந்துள்ள குறித்த... Read more »

அரசுக்கு நிர்ப்பந்தங்களை விதிப்பதற்கு உகந்த காலம் இதுவல்ல..! சித்தாத்தன் எம்.பி.

அரசாங்கத்திற்கு எதிரான குற்றப் பிரேரணை மற்றும் நம்பிக்கையில்லா பிரேரணை தயாரிக்கப்பட்டுவரும் நிலையில் இந்த விடயத்தில் தமிழரசு கட்சி தனித்து செயற்படாமல் தமிழ்தேசிய கூட்டமைப்பாக செயற்படுவது பலமாக இருக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் கூறியுள்ளார். நேற்று முன்தினம் வியாழக்கிழமை கந்தரோடையில் அமைந்துள்ள அவரது இல்லத்தில்... Read more »

வைத்தியசாலையில் நோயாளி முன் மேசையில் கால் போட்டு அமர்ந்திருந்த வைத்தியர்..! காரணம் இதுதானாம்.. |

கிளிநொச்சி – அக்கராயன் பிரதேச வைத்தியசாலையில் பணியாற்றும் வைத்தியர் ஒருவர் நோயாளி அருகில் இருக்கும்போது தனது இரு கால்களை மேசையின் மேல் வைத்த புகைப்படங்கள் சமூக வலைத் தளங்களில் பரவி வருகின்றது.  இது தொடர்பாக வடமாகாண சுகாதார சேவையில் உள்ள பெயர் குறிப்பிட விரும்பாத... Read more »

அரசுக்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவு..! கைது செய்யப்பட்ட பொலிஸ் சார்ஜன்ட் பிணையில் விடுதலை.. |

கொழும்பு – காலிமுகத்திடலில் அரசுக்கு எதிராக 7வது நாளாகவும் நடைபெற்றுவரும் போராட்டத்தில் கலந்துகொண்டு தனது ஆதரவினை தொிவித்தமைக்காக விசாரணைக்கு அழைக்கப்பட்டு பின்னர் கைதான பொலிஸ் உத்தியோகஸ்த்தர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையிலான அரசாங்கம் வீடு செல்லவேண்டும். எனக்கோரி கொழும்பு காலி... Read more »

எரிபொருள் விநியோகம் புதிய நடைமுறை…. !

நாடு முழுவதும் நேற்று பிற்பகல் 1 மணி தொடக்கம் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வாகனங்களுக்கான எரிபொருள் விநியோகம் மட்டுப்படுத்தப்படுள்ளது. இதன்படி மோட்டார் சைக்கிள்களுக்கு 1000 ரூபாயும், ஆட்டோ உள்ளிட்ட முச்சக்கர வாகனங்களுக்கு 1500 ரூபாய்க்கும், கார், வான், ஜீப் போன்றவற்றுக்கு 5000 ரூபாய்க்கு மட்டும்... Read more »

இந்தியாவுக்கு தப்பி செல்வதற்கு முயற்சித்த 5 பேர் கைது..!

யாழ்ப்பாணத்திலிருந்து இந்தியா தப்பிச் செல்ல முயற்சித்த 5 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கையில் நிலவும் பொருளாதர நெருக்கடி காரணமாக இந்தியாவிற்கு தப்பிச் சென்ற சமயமே இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் இருந்து பெண் ஒருவர் குழந்தை மற்றும் 3... Read more »

சிகரெட் இல்லை.. என கூறியதற்காக கடைக்காரரை குத்திக் கொலை செய்த கும்பல்..!

சிகரெட் வாங்குவதில் உருவான வாய்த்தர்க்கம் மோதலில் முடிந்த நிலையில் ஒருவர் கூரிய ஆயுதத்தினால் குத்தி கொலை செய்யப்பட்டிருக்கின்றார். குறித்த சம்பவத்தில் மாதம்பை – மஹகம பகுதியில் உள்ள கடை உரிமையாளர் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டிருக்கின்றார். நான்கு பேர் கடைக்கு வந்து சிகரெட் கேட்டுள்ளனர்.... Read more »

நிறைமதுபோதையில் பொது இடத்தில் நின்று சண்டித்தனம்..! 4 இராணுவ சிப்பாய்கள் கைது… |

நிறைமதுபோதையில் வீதியில் நின்று சண்டித்தனம் செய்த 4 இராணுவ சிப்பாய்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். குறித்த சம்பவம் திருகோணமலை – கோமரசங்கடவை பகுதியில் இடம்பெற்றுள்ளது. பொது இடத்தில் மதுபோதையில் அநாகரிகமாக நடந்துகொள்வதுடன், சண்டித்தனம் செய்வதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார்... Read more »

வீட்டார் கண் முன்னால் மோட்டார் சைக்கிளை திருடிக் கொண்டு ஓடிய ஆசாமி..! யாழ்.மானிப்பாயில் சம்பவம்… |

யாழ்.மானிப்பாய் உள்ள வீடொன்றின் முன்னால் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை வீட்டார் கண் முன்னால் திருடிச் சென்ற சம்பவம் நேற்றுமுன்தினம் இரவு இடம்பெற்றிருக்கின்றது. அராலியில் வசிக்கும் மோட்டார் சைக்கிளின் உரிமையாளர் மானிப்பாயில் உள்ள அவரது பெற்றோர் வீட்டிற்குச் சென்று தங்கியுள்ளார். அவர்கள் தூக்கத்திலிருந்தவேளை இரவு சத்தம்... Read more »

நெடுந்தீவு கடற்பகுதியில் மிதந்துவந்த சுமார் 150 கிலோ கஞ்சா கடற்படையினால் மீட்பு.. |

யாழ்.நெடுந்தீவு கடற்பகுதியில் இன்று அதிகாலை 3 மணியளவில் கடலில் மிதந்து வந்த 150 கிலோ கஞ்சா பொதிகளை நெடுந்தீவு கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளனர். நெடுந்தீவு கடற்படையினர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோதே இவ்வாறு கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளன. இந்த கஞ்சா பொதிகள் எவ்வாறு மிதந்து வந்தன என்ற விசாரணை... Read more »