அரச திணைக்களங்கள் தவிர்ந்த ஏனைய செயற்பாடுகள் வழமஅரச திணைக்களங்கள் தவிர்ந்த ஏனைய செயற்பாடுகள் வழமை போன்று இடம்பெறுகின்றன. கிளநொச்சி மாவட்டத்தில் பாடசாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றது. அதேவேளை தபாலகங்கள் உள்ளிட்ட சில அரச சேவைகள் இடம்பெறவில்லை. தனியார் மற்றும் அரச பேருந்துகள் வழமை போன்று சேவையில் ஈடுபட்டுள்ள... Read more »
அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் வல்வெட்டித்துறை கிளைக்கு உட்பட்ட வல்வெட்டித்துறை நகரசபை, பருத்தித்துறை நகரசபை, பருத்தித்துறை பிரதேச ஆகிய வற்றிற்க்கு உட்பட்ட சிற்றூளியர் சங்க பிரதிநிதிகளால் வல்வெட்டித்துறை பேருந்து நிலையம் முன்பாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை தீர்க்ககோரியே ... Read more »
தொலைபேசியில் தொடர்ச்சியாக வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருந்த 22 வயதான இளைஞன் தன்னை தானே மாய்த்துள்ளான். குறித்த சம்பவம் யாழ்.இளவாலை – கூவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது. தொலைபேசியில் வீடியோ கேம் விளையாடுவது இளைஞனின் அண்மைக்கால நடவடிக்கையாக இருந்துள்ளது. அதில் மூழ்கிப்போன அவர் நேற்று காலை அறையில்... Read more »
தங்களுக்கு நன்மை தரக்கூடியவாறான பொருளாதார நடவடிக்கைகளிலேயே இராணுவம் ஈடுபடுவதாக சுட்டிக்காட்டியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சீ.வி.விக்னேஸ்வரன், அதனால் மக்களுக்கு எத்தகைய நன்மைகளும் கிடையாது எனவும் கூறியிருக்கின்றார். அமெரிக்க தூதுவருடனான சந்திப்பு தொடர்பாக ஊடகங்களுக்கு நேற்றுமுன்தினம் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், எமது... Read more »
நாடு முழுவதும் இன்று நடைபெறும் பொது வேலை நிறுத்தப் போராட்டத்தில் இலங்கை வங்கி ஊழியர் சங்கம் மற்றும் பல வங்கித் தொழிற்சங்கங்களும் ஆதரவை வழங்கியுள்ளன. திட்டமிட்ட வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக நாடு முழுவதும் உள்ள பல பொது மற்றும் தனியார் வங்கிகள் மூடப்படும் என குறித்த... Read more »
வீட்டுக்கு தேவையான மண்ணெண்ணை வாங்குவதற்காக 5 மணித்தியாலங்கள் வரிசையில் காத்திருந்தவர் வீட்டுக்கு சென்று வாந்தி எடுத்துவிட்டு உறங்கிய வர்த்தகர் ஒருவர் உறக்கத்திலேயே உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் ஹட்டன் தும்புருகிரிய பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. இரண்டு பிள்ளைகளின் தந்தையான 55 வயதான தேவநாயகம் கிருஸ்ணசாமி, ஹட்டன்... Read more »
மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டு நிறுவனத்தினால் 200 குடும்பங்களிற்கு உலருணவு பொதிகள் வழங்கிவைக்கப்பட்டது. நேற்று காலை 11.30 மணியளவில் குறித்த உலருணவு பொதிகளின் ஒரு பகுதி மாவட்ட செயலகத்தில் வைத்து பகிர்ந்தளிக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரன், மேலதிக... Read more »
முல்லைத்தீவு வலயப் பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் மாணவர்கள் பாடசாலையில் ஒருவித போதை பொருள் பாவனைக்கு அடிமையாகி உள்ள சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது முல்லைதீவில் பிரபல்யமன பாடசாலை ஒன்றில் தரம் 10 மற்றும் 11ல் கல்வி பயிலும்... Read more »
அரசாங்கத்திற்கு எதிராக நாளைய தினம் (28) “பொது வேலைநிறுத்தம்” என்ற தொழிற்சங்க போராட்டம் நடத்தப்படவுள்ளதாக தேசிய தொழிற்சங்க மத்திய நிலையத்தின் தேசிய அமைப்பாளர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். அரசாங்க மற்றும் அரை அரசாங்க, தோட்ட, தனியார் துறைகள் அனைத்தும் இந்த நாள் வேலைநிறுத்தத்தை முன்னெடுக்க... Read more »
இலங்கையில் அரசுக்கு எதிராக இடம்பெறும் போராட்டத்திலிருந்து தமிழ் மக்கள் ஒதுங்கியிருப்பதே நல்லது. அதே சமயம் ஆட்சியாளர்களிடமிருந்து எதுவும் தமிழ் மக்களுக்கு கிடைக்கும் என்று எதிரபார்ப்பதும் முட்டாள்தனம் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய கட்சியின் செயலாளருமான எம் கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். அவர் மேலும்... Read more »