பெண்ணின் சங்கிலி அறுத்த குற்றச்சாட்டில் கைதான நபர் பொலிஸாருக்க வழங்கிய அதிர்ச்சி வாக்குமூலம்..!

பெண் ஒருவருடைய தங்க சங்கிலியை அறுத்துச் சென்ற நபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேசன் தொழிலாளியான தனக்கு சீமெந்து விலையேற்றத்தால் தொழில் இல்லை, வருமாமானம் இன்மை போன்றவற்றால் சங்கிலி அறுத்ததாக பொலிஸாருக்கு கூறியிருக்கின்றார். குறித்த சம்பவம் ஹொரணை பகுதியில் இடம்பெற்றுள்ளது. ஸ்ரீபாலி பல்கலைகழக வீதியில்... Read more »

புதிய பிரதமர் தலைமையில் இடைக்கால அரசாங்கத்தை அமைக்க ஜனாதிபதி இணங்கவே இல்லையாம்..! மைத்திரியின் கருத்துக்கு எதிர்ப்புI

 புதிய அமைச்சரவையின் கீழ் இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு ஜனாதிபதி இணக்கம் தொிவித்தார். என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா முன்வைத்த கருத்தை பேச்சுவார்த்தையில் கலந்துகொண்ட அதிகாரிகள் நிராகரித்துள்ளதுடன், அவ்வாறான ஒரு கருத்தை ஜனாதிபதி கூறவில்லை எனவும் கூறியுள்ளனர். மேற்படி விடயம் தொடர்பாக ஆங்கில ஊடகம்... Read more »

விடுதலை புலிகளின் காலத்தில் இப்படி நடந்ததில்லை! மக்கள் விஷயம்.

மருதங்கேணி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கட்டைக்காடு பகுதியில் சில காலமாக போதை கடத்தல்காரரால் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கப்பட்டு வந்துள்ளது. கட்டைக்காடு பகுதியில் பல்வேறு போதைபொருள்களை கடத்தி விற்பனை செய்து வரும் நபர் ஒருவரால் கிராம மக்கள் உட்பட பாடசாலை மாணவர்கள் என பலரும் தாக்கப்பட்டுள்ளனர். சம்பவம்... Read more »

பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் முக்கிய கருத்து…..!

இலங்கைத் தீவில் நாங்கள் நாங்களாக வாழுகின்ற உரிமையும், நீங்கள் நீங்களாக வாழுகின்ற உரிமையும், எப்போது இருக்கின்றது என்பதை சிங்கள தேசம் உணர்ந்து கொண்டால் மாத்திரமே பொருளாதாரத்திலும், அரசியலிலும், வெற்றி காண முடியும் என்று பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார் கிளிநொச்சி வட்டக்கச்சி இராமநாதபுரம்... Read more »

மாமனிதர் சிவராமின் 17 வது ஆண்டு நினைவஞ்சலி  முன்னணியின் யாழ் அலுவலத்தில் நடைபெற்றது! –

ஊடகவியலாளர் மாமனிதர் தராக்கி சிவராமின் 17 ஆவது ஆண்டு நினைவஞ்சலி  இன்று (29) தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் கட்சி அலுவலத்தில் யாழ் மாவட்ட அமைப்பாளர் திரு.இளங்கோ தலைமையில் நடைபெற்றது . நினைவேந்தல் நிகழ்வில் கட்சி உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டு மலர் அஞ்சலி செலுத்தினர். Read more »

2ஆம் திகதி விசேட பொது விடுமுறை…!

எதிர்வரும் இரண்டாம் திகதி அதாவது மே மாதம் 2ஆம் திகதி விசேட பொது விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரத்னசிரி தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு தொழிலாளர்தினமான மே முதலாம் திகதி ஞாயிற்றுக்கிழமை வருகிறது. எனவே அடுத்த... Read more »

பிரான்ஸ் வாழ் தமிழ் வர்த்தகர்களால் யாழ் மாநகர முதல்வர் கௌரவிப்பு…..!

பிரான்சில் ‘குட்டி யாழ்ப்பாணம்’ என அழைக்கப்படும் பரிஸ் லாச்சப்பல் பகுதியில் தமிழ் வர்த்தகர்களுக்கும் யாழ்.மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணனுக்கும்   இடையில் வர்த்தகவர்களால் ஒழுங்குபடுத்தப்பட்ட கலந்துரையாடல் நேற்று நடைபெற்றுள்ளது. தமிழ்மக்களின் நீண்டகால அரசியல் அபிலாசைகள், மற்றும் தாயகத்து மக்களின் சமூக பொருளாதார அபிவிருத்திகள், மற்றும் மாநகர... Read more »

யாழில் இருந்து தமிழகம் சென்ற இரு இளைஞர்கள் மீது போதைப்பொருள் கடத்தல் வழக்கு! –

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் இருந்து தமிழகம் சென்ற இரு இளைஞர்கள் மீதும் இலங்கையில் போதைப்பொருள் கடத்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளமையால் , அவர்களுக்கு எதிராக வழக்கு தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குருநகர் பகுதியை சேர்ந்த இரு இளைஞர்கள் தமிழகம் ,... Read more »

யாழில் ஈபிடிபி அலுவலகத்தை முற்றுகையிட்டு பல்கலைக்கழக மாணவர் போராட்டம்! –

யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்களால் கோட்டா அரசுக்குஎதிராக நகரில் மாபெரும் கவனஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் யாழ்ப்பாண ம் ஸ்ரான்லிவீதியிலுள்ள ஈபிடிபி காரியத்தை முற்றுகையிட்டு பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர் Read more »

கோட்டபாய ராஜபக்ஸ ஒரு வைரஸ்” ஒரு வைரஸ்..! யாழ்.பல்கலைகழக மருத்துவ பீட மாணவர்கள் யாழ்.நகரில் போராட்டம்.. |

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவை பதவி விலக வேண்டும் என கோரி யாழ்.பல்கலைகழக மருத்துபீட மாணவர்கள் நேற்று பிற்பகல் யாழ்.நகரில் எதிர்ப்பு பேரணி நடத்தினார்கள். நாட்டில் அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் எரிபொருள் தட்டுப்பாடு, மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு போன்றவற்றால் மக்களை வதைக்காதே என்ற கோஷங்களுடன் யாழ்.போதனா... Read more »