மர்மப் பொருள் வெடித்ததில் சிறுமி ஒருவர் படுகாயம்…!

கிளிநொச்சி மாவட்டம் பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கிளாலிப் பகுதியில் மர்மப் பொருள் வெடித்ததில் சிறுமி ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். குறித்த சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது. கிளாலி பாடசாலைக்கு அருகில் உள்ள காணி ஒன்றினை தாயாருடன் இணைந்து துப்புரவு செய்தபோதே குறித்த அனர்த்தம்... Read more »

இரா துரைரட்ணசிங்கம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி ….!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இரா துரைரட்ணசிங்கம் அவர்களின் முதலாம் ஆண்டு அஞ்சலி நிகழ்வு திருகோணமலை இந்துக் கலாச்சார மண்டபத்தில் குடும்பத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது துரைரட்ணசிங்கம் அவர்கள் ஆசிரியராக, அதிபராக,  உதவிக்கல்விப்பணிப்பாளராக, கோட்டக் கல்விப் பணிப்பாளராகவும்,  பணியாற்றியது டன்  மூன்று தடவைகள் பாராளுமன்ற... Read more »

பெரும் நிதி நெருக்கடியில் இலங்கை – சீனா வெளியிட்டுள்ள அறிவிப்பு.

இலங்கையின் கடன் சுமையை குறைப்பதற்கும், நிலையான அபிவிருத்தியை அடைவதற்கும் சீனா சாதகமான பங்கை வகிக்க தயாராக இருக்கின்றது என அந்நாட்டு வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் வான் வென்பின் இதனைத் தெரிவித்தார். நாளாந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர் இதனை... Read more »

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு எதிரான வழக்கில் ஜூன் 20ம் திகதி தீர்ப்பு.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு எதிரான நெதர்லாந்தின் ஹேக் நகரில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணையின் தீர்ப்பு எதிர்வரும் ஜூன் 20ம் திகதி அறிவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்னிலங்கை ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. சண்டே லீடர் பத்திரிக்கையின் ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க... Read more »

எந்நேரமும் தயார் நிலையில் இராணுவம் – ஜனாதிபதி வெளியிட்டுள்ள விசேட வர்த்தமானி அறிவிப்பு.

சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாப்பதற்காக இராணுவம் தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்யும் வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மீண்டும் வெளியிட்டுள்ளார். குறித்த வர்த்தமானி பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 12வது பிரிவின் கீழ் (அத்தியாயம் 40) வெளியிடப்பட்டுள்ளது. பொது அமைதியை பேணுவதற்கு... Read more »

விலைபேகும்  தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களை மக்கள் நிராகரிக்க வேண்டும்..   முன்னாள் துணைவேந்தர் மோகனதாஸ்….!

பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வேண்டுமா? தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களை விலை பேசி விடலாம் என்ற எண்ணம் மாறவண்டும் என யாழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் மோகனதாஸ் தெரிவித்தார். கடந்த வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற புதிய ஆட்சி மாற்றத்திற்கான மக்களின் பங்களிப்பு என்ற... Read more »

மந்திகையில் பெற்றோலுக்கு நீண்ட வரிசையில் காத்திருந்தும் ஏமாற்றத்துடன் திரும்பிய மக்கள்…..!(video)

கடந்த மூன்று தினங்களாக  எரிபொருள் இல்லாத நிலையில் நேற்றைய தினம் எரிபொருள் வந்திறங்கி விநியோகிக்கப்பட்டு கொண்டிருந்த சற்று நேரத்தில் மின்சாரம் தடைபட்டதால் விநியோகம் நிறுத்தப்பட்டு மீண்டும் பிற்பகல் 5 மணி முதல் இரவு 8.45 மணிவரை எரிபொருள் விநியோகம் இடம் பெற்றுக் கொண்டிருந்தவேளை மின்சாரம்... Read more »

யாழ்.நகரில் குளிர்பான விற்பனை நிலையத்தில் தீ பரவல்!

யாழ்.நகரிலுள்ள குளிர்பான விற்பனை நிலையம் ஒன்று நேற்றிரவு தீடீரென தீப்பிடித்து எரிந்த நிலையில் பொதுமக்கள், வர்த்தகர்கள் இணைந்து தீயை அணைத்திருக்கின்றனா. மின்சாரத் தடை நேரத்தில் அடுக்கு மாடிக் கட்டிடத்தின் மேல் தட்டில் வைத்து மின் பிறப்பாக்கி இயக்ப்பட்டுள்ளது. இதன்போது அதிலிருந்து ஏற்பட்ட மின் ஒழுக்கு... Read more »

டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட 11 வயது சிறுவன் மரணம்! யாழ்.போதனா வைத்தியசாலையில்.. |

யாழ்.கொழும்புத்துறை – பாண்டியன்தாழ்வு பகுதியை சேர்ந்த 11 வயது சிறுவன் டெங்கு காய்ச்சலினால் உயிரிழந்துள்ளான். கருணாகரன் ஆரோன் (வயது-11) என்ற பற்றிக்ஸ் கல்லூரி மாணவனே உயிரிழந்துள்ளான். கடந்த 18ஆம்ம் திகதி காய்ச்சல் காரணமாக சிறுவனுக்கு பனடோல் வழங்கப்பட்டுள்ளது. மீண்டும் 19ம் திகதி வயிற்றோட்டம் மற்றும்... Read more »

காதை பொத்தி அறைந்த ஆசிரியர்..! செவிப்பறை பாதிக்கப்பட்ட நிலையில் மாணவன் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதி.. |

ஆசிரியர் காதை பொத்தி அறைந்ததால் செவிப்பறை பாதிக்கப்பட்ட மாணவன் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளான். யாழ்.நகரை அண்மித்துள்ள மிக பிரபல பாடசாலை ஒன்றின் ஆசிரியர் தரம் 10ல் கல்வி கற்றும் மாணவனை அறைந்துள்ளார். இந்த சம்பவம் கடந்த செவ்வாய் கிழமை இடம்பெற்றுள்ளது. சம்பவத்தையடுத்து காதில்... Read more »