.வட அமெரிக்கத் தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் yarl it hub மற்றும் யாழ்.பல்கலைக்கழகமும் இணைந்து நடாத்திய FiTEN Yarl 2024 மாநாடு இன்று வெள்ளிக்கிழமை (19.01.2024) காலை-09.30 மணியளவில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி அரங்கில் இடம்பெற்றது. எமது பிரதேசத்தில் வளர்ந்து வரும் தொழில்... Read more »
சகல பல்கலைக்கழகப் பணியாளர்களுக்கும், நாடு முழுவதிலுமுள்ள அரச பல்கலைக்கழகங்களில்; 18.01.2024 ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தமும், கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமும் – விசேட பொதுக்கூட்டமும்அனைத்துப் பல்கலைக்கழக தொழிற்சங்க சம்மேளனம், பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டுக்குழு மற்றும் அனைத்துப் பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டமைப்பு ஆகியவற்றின் 14.01.2024, 15.01.2024 ஆகிய... Read more »
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 38ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா பிற்போடப்பட்டுள்ள நிலையில் பட்டம் பெறத் தகுதியுடையவர்கள் பெப்ரவரி 26ம் திகதி காலை 9 மணிக்கு வரை விண்ணப்பிக்க முடியும் என பல்கலைக்கழக பதிவாளரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பரீட்சை பெறுபேறுகள் வெளியிடுவதில் உள்ள தாமதம் காரணமாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின்... Read more »
மேலதிக வகுப்புகளுக்கு மாணவர்களை அதிகளவில் இணைத்துக்கொள்ளும் நோக்கில் பரீட்சை வினாத்தாள்களை ஆசிரியர்கள் சமூக வலைத்தளங்களில் வெளியிடுகின்றார்களா என்பது தொடர்பில் ஆராய வேண்டும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்துள்ளார். இந்த வருட உயர் தரப் பரீட்சையின் விவசாய பாடத்தின் இரண்டாம் வினாத்தாள்... Read more »
இந்த ஆண்டு உயர்தரப் பரீட்சையின் விவசாய விஞ்ஞான வினாத்தாள் சமூக வலைதளங்களில் பரவிய விவகாரத்தில் விவசாயம் கற்பிக்கும் அரசாங்கப் பாடசாலையின் ஆசிரியரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். சந்தேகநபர் அம்பாறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில்... Read more »
திருக்கோணமலை மாவட்டத்தில் இருந்து பல்கலைக் கழகத்துக்குத் தெரிவாகிய, தந்தையை இழந்த 65 மாணவர்களுக்கு படிப்பைத் தொடர முதல் கட்டமாக மூன்று மாதகால நிதியுதவியை திருகோணமலை மாவட்ட நலன்புரிச் சங்கத்தால் இன்று வழங்கப்பட்டது . திருகோணமலை மாவட்ட நலன்புரி சங்கத் தலைவர் திரு.சண்முகம் குகதாசன், துணைத்... Read more »
க.பொ.த உயர்தரப் பரீட்சையின் விவசாயப் பிரிவின் இரண்டாம் தாளுக்கான விசேட பரீட்சை தொடர்பில் முக்கிய அறிவித்தலொன்று வெளியாகியுள்ளது. விவசாயப் பிரிவின் இரண்டாம் தாளுக்கான விசேட பரீட்சை எதிர்வரும் பெப்ரவரி முதலாம் திகதி காலை 8.30 மணி முதல் 11.40 மணி வரை நடாத்துவதற்கு இலங்கைப்... Read more »
ஊடகவியலாளர் மு. தமிழ்ச்செல்வனின் நஞ்சாகும் நிலம் சூழலியல் கட்டுரைகளின் தொகுப்பு நூல் வெளியீடு கிளிநொச்சியில் சிறப்பாக இடம்பெற்றது. கிளிநொச்சி மாவட்டச் செயலக திறன் விருத்தி மண்டபத்தில் இன்று (13.01.2023) பிற்பகல் 3 மணிக்கு காவேரி கலா மன்றத்தின் இயக்குநர் வண. அருட்தந்தை ரி.எஸ்.யோசுவா அவர்களின்... Read more »
கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சையின் விவசாய பாட பரீட்சை ரத்து செய்யப்பட்டுள்ளது. குறித்த பரீட்சை கடந்த 10ஆம் திகதி நடைபெற்றது. அதன் வினாத்தாள் முன்கூட்டியே வெளியாகிவிட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதனால் அந்த பரீட்சை ரத்து செய்யப்பட்டுவிட்டதாகவும், புதிய பரீட்சைத் திகதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும்... Read more »
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பரிதேசத்திற்க்கு உட்பட்ட வத்திராயன் கிராம சேவகர் பிரிவில் சாதனையாளர்கள் கோரவிக்கும் நிகழ்வு இன்று பிற்பகல் 1:30 மணியளவில் வத்திராயன் கிராம அபிவிருத்தி சங்க தலைவர் சி.சிவகுமார் தலமையில் இடம் பெற்றது. இதில் முதல் நிகழ்வாக விருந்தினர்கள் விதையிலிருந்து மலர் மாலை... Read more »