மறைந்த பிரபல இந்தியத் திரைப்பட இயக்குநரான பாலு மகேந்திரா அவர்களது நினைவுதினம் இன்று.

மறைந்த பிரபல இந்தியத் திரைப்பட இயக்குநரான பாலு மகேந்திரா அவர்களது நினைவுதினம் இன்று. தனது சிறப்பான படைப்பாக்கத்திறன் மூலம் பல வெற்றித் திரைப்படங்களைத்தந்து இரசிகர்களின் அபிமானமிக்க சிறந்த இயக்குநராக விளங்கிய பாலு மகேந்திரா அவர்களை நினைவுகூர்வதில் Likedtamil பெருமையடைகின்றது. Read more »

பிரபல இசையமைப்பாளர் விஜய் ஆனந்த் காலமானார்!

அவரது மறைவுக்கு பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்தின் ‘நான் அடிமை இல்லை’, ‘நாணயம் இல்லாத நாணயம்’, ‘காவலன் அவன் கோவலன்’, ‘ராசாத்தி வரும் நாள்’, ‘கயிறு’ உள்ளிட்ட ஏராளமான படங்களுக்கு இசையமைத்தவர் விஜய் ஆனந்த். உடல்நலக் குறைவால் சென்னையில் நேற்று தனது... Read more »

இலங்கையிலிருந்து அகதிகளாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 குழந்தைகள் உட்பட ஐந்து பேர் ஒன்றாம் மணல் தீடையில் தஞ்சம்

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக அங்குள்ள மக்கள் வாழ வழியின்றி அகதிகளாக தமிழகத்தில் தஞ்சம் அடைவது வருவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் தனுஷ்கோடி அருகே ஒன்றாம் மணல் தடையில் இலங்கையில் இருந்து அகதிகளாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று... Read more »

தமிழ் கட்சிகளை இரகசியமாக சந்திக்கின்றார் மோடி

சிவஞானம் சிறீதரன் தலைமையிலான இலங்கைத் தமிழரசுக் கட்சி உள்ளிட்ட தமிழ்க் கட்சிகளை இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி நேரில் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார் என்று சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. புதுடில்லியில் இன்னும் சில வாரங்களில் இந்தச் சந்திப்பு நடைபெறவுள்ளது என்றும் மேற்படி... Read more »

நெடுந்தீவுக்கு அண்மையில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்!

எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டின் கீழ் நேற்றிரவு 23 இந்திய மீனவர்கள், நெடுந்தீவுக்கு அண்மித்த கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். இதன்போது அவர்கள் பயணித்த இரண்டு படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டது. இவ்வாறு கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் மயிலிட்டி துறைமுகத்திற்கு அழைத்துச்... Read more »

இலங்கை மக்கள் இன்னமும் அச்சத்துடன் தான் இருக்கின்றார்கள் – தென்னிந்திய இயக்குனர் செல்வமணி

மக்கள் சிறிய அச்சத்துடன் தான் இருக்கின்றார்கள். அந்த அச்சம் உள்ளுக்குள் இருக்கின்றது. அந்த அச்சத்தை போக்க வேண்டியது அரசினுடைய வேலை என தென்னிந்திய திரைப்பட இயக்குனரும், நடிகை ரோஜாவின் கணவருமான ஆர்.கே.செல்வமணி தெரிவித்தார். யாழ்ப்பாணம் – திருநெல்வேலி கிழக்கு வாலை அம்மன் சனசமூக நிலையத்தின்... Read more »

இலங்கையில் இருந்து கடத்திச்செல்லப்பட்ட  சுமார்  15 கோடி இலங்கை பெறுமதியிலான  4.634  கிலோ தங்கம் பாம்பன் அருகே பறிமுதல்

இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக கடல் வழியாக  பாம்பன்  கடற்கரைக்கு தங்கக்கட்டிகள்  கடத்திச்செல்லப்படுவதாக  திருச்சியில் உள்ள சுங்கத்துறை  நுண்ணறிவு பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.  இதனைத் தொடர்ந்து இன்று சனிக்கிழமை  காலை திருச்சியில் இருந்து சுங்கத்துறை  நுண்ணறிவு பிரிவினர் இரண்டு குழுக்களாக பிரிந்து பாம்பன் மண்டபம் முந்தல் ... Read more »

சர்வதேச கடலில் இந்தியா மீண்டும் மிரட்டல்

சோமாலியாவின் கிழக்கு கடற்கரையில் இந்திய கடற்படை மற்றொரு கடற்கொள்ளை முயற்சியை முறியடித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சோமாலிய கடற்கொள்ளையர்களிடமிருந்து ஈரான் மீன்பிடி கப்பலான ‘எஃப்வி ஓமரியை’ இந்திய கடற்படை பாதுகாப்பாக மீட்டது. கப்பலில் இருந்து 11 ஈரானியர்களும், 08 பாகிஸ்தான் பணியாளர்களும் பாதுகாப்பாக... Read more »

நடிகர் விஜய்க்கு நாமல் வாழ்த்து-நாமலுடன் கைகோர்ப்பாரா விஜய்?

புதிய அரசியல் கட்சி ஆரம்பித்துள்ள நடிகர் விஜய்க்கு பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ வாழ்த்துத் தெரிவித்துள்ளார். நடிகர் விஜயின் அரசியல் பிரவேசத்திற்கும் அவர் ஆரம்பித்துள்ள புதிய அத்தியாயத்திற்கும் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவிப்பதாக நாமல் ராஜபக்ஸ X தளத்தில் பதிவிட்டுள்ளார். நடிகர் விஜய் கட்சி ஒன்றை... Read more »

கட்சி ஆரம்பித்த விஜய்-பரபரப்பாகும் தமிழக அரசியல் களம்

இந்திய சினிமா நட்சத்திரம் இளைய தளபதி விஜய் அரசியலில் களமிறங்கியுள்ளார். “தமிழக வெற்றி கழகம்” என்ற புதிய கட்சியை தொடங்கி, தனது கட்சியின் பெயரை புதுடெல்லி தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளார். இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில், “விஜய் மக்கள் இயக்கம்” பல... Read more »