பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்றிரவு விசேட உரை –

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இன்றிரவு நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ளார். தனதுரையில், அரசியலமைப்பின் 21ஆவது திருத்தம் தொடர்பில் மக்களுக்கு தெளிவுப்படுத்தவுள்ளார். Read more »

தனது பிள்ளையை தேடிய மேரி மற்றிமா புஸ்பராணி அம்மா  தாய் மரணம்……!

யாழ் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கத்  முன்னாள் தலைவரும் வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளை தேடி அறிவதற்கான போராட்டத்தை கடந்க  2015 ஆம் ஆண்டு ஆரம்பித்தவருமான திருமதி மேரி பற்றிமா புஸ்பராணி அவர்கள் இன்றைய தினம் அதிகாலை மாரடைப்பு காரணமாக... Read more »

தூத்துக்குடி துறைமுகம் வழியாக இலங்கைக்கு நிவாரண பொருட்கள் அனுப்பும் பணிகளை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் ஆய்வு..!

தூத்துக்குடி துறைமுகம் வழியாக இலங்கைக்கு 32 ஆயிரத்து 500 மெட்ரிக் தொன்  அரிசி நிவாரண பொருட்கள் பொதி  செய்யப்பட்டு அனுப்பும் பணிகளை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் நேற்று ஆய்வு செய்தார். இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு தமிழக அரசு நிவாரண பொருட்களை... Read more »

சுன்னாகம் பொலிஸாரால் சுமார் 2 ஆயிரம் லீட்டர் எரிபொருள் மீட்பு.

சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏழாலை தெற்கு மயிலங்காடு பகுதியில் உள்ள கடை ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த எரிபொருள் சுன்னாகம் பொலிஸாரால் நேற்று   சனிக்கிழமை  சுன்னாகம் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது. சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விலை தெற்கு பகுதியில் உள்ள தனியார் கடையொன்றில் பெட்ரோல் டீசல் மண்ணெண்ணை... Read more »

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வெளியிட்ட பதிவு உண்மைக்கு புறம்பானது…….!சுப்பர்மடம் மீனவர்கள்.

நேற்று தினம் 27/05 வடமராட்சியிலுள்ள கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்கள் பல சேர்ந்து மீன்பிடி அமைச்சர் கே என் டக்ளஸ் தேவானந்தா அவர்களை அவரது அலுவலகத்திற்கு சென்று  மண்ணெண்ணெய் தட்டுப்பாடு தொடர்பில் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினை தொடர்பாக கதைப்பதற்க்கு சென்றதாகவும் தாம் தமது கோரிக்கைகளை எழுத்து... Read more »

சவாரி விடந்தை அமைப்பதில் உள்ள இடர்பாடுகள் குறித்து சிறீதரன் எம்.பி ஆராய்வு.

கிளிநொச்சி சோலைநகரில் நீண்ட காலமாக இருந்து வந்த சவாரி விடந்தையை அமைப்பதில் உள்ள இடர்பாடுகள் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அப் பிரதேசத்தில் உள்ள பொது அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் குறித்த விடந்தை அமைந்திருந்த பகுதிக்கு சென்று நேற்று  விடயங்கள்... Read more »

தீவக  கடற் தொழிலாளர்களுக்கு  மண்ணெண்ணெய் வழங்கல்.

 தீவக கடற்றெழிலாளர்களுக்காக இந்திய அரசினால் வழங்கப்பட்ட அட்சயபாத்திர உதவிகளில் மண்ணெண்ணெய் நேற்றைய தினம் சனிக்கிழமை உத்தியோகபூர்வமாக வழங்கிவக்கப்பட்டது இந்திய அரசினால் வழங்கப்பட்ட சுமார் 15,000 லீட்டர் மண்ணெண்ணெய் தீவகப் பகுதி கடற்தொழிலாளர்களுக்கு வழங்குவதற்காக இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்டது. வேலணை மற்றும் ஊர்காவற்துறை மீனவர்களுக்கு மண்ணெண்ணெய் ... Read more »

யாழ்.நாவந்துறை விபத்தில் ஒருவர் பலி! மேலும் ஒருவர் படுகாயம்.. |

யாழ்.நாவாந்துறை பகுதியில் நேற்றய தினம் இரவு இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். குறித்த விபத்தில் நவரட்ணராஜா சங்கீத் (வயது 31) என்பவரே உயிரிழந்துள்ளார். இவருடன் பயணித்த மற்றுமொருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். குறித்த விபத்து... Read more »

யாழ்.நெல்லியடி நகரில் பட்டப்பகலில் வீடு உடைத்து கொள்ளை! 20 வயதான பெண் உட்பட இருவர் கைது..!

யாழ்.நெல்லியடி நகரில் உள்ள வீடொன்றை உடைத்து கொள்ளையடித்த குற்றச்சாட்டில் பெண் உட்பட இருவர் 2 மாதங்களின் பின்னர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். நகரப் பகுதியில் உள்ள வீடொன்றை பட்டப்பகலில் உடைத்து நகைகள் மற்றும் தொலைபேசி உள்ளிட்ட பெறுமதியான பொருள்கள் கொள்ளையடித்துச் செல்லப்பட்டிருந்தது. குறித்த சம்பவம் தொடர்பில்... Read more »

பொலிஸாருக்கே ஒரு லீற்றர் பெற்றோலை 800 ரூபாய்க்கு விற்பனை செய்த பெண்..!

ஒரு லீற்றர் பெற்றோல் 800 ரூபாய்க்கு விற்பனை செய்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கின்றார். கைது செய்யப்பட்ட பெண்ணிடம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில், தனது கணவர் கொண்டு வரும் பெற்றோலையை தான் விற்பனை செய்வதாக கூறியுள்ளார். பொலிஸ் அதிகாரியொருவர் ஒற்றன் போல் அப்பெண்ணிடம் 800... Read more »