நேபாளத்தில் 22 பேருடன் மாயமான விமானம் விபத்துக்குள்ளாகியுள்ள நிலையில், விபத்துக்குள்ளான விமானத்தைக் கண்டுபிடித்த மீட்புக் குழுவினர், இதுவரை 14 சடலங்களை மீட்டுள்ளனர். விபத்துப் பகுதியிலிருந்து மீட்கப்பட்ட சடலங்கள் மருத்துவமனைக்கு பிரேதப்பரிசோதனைக்காக கொண்டு செல்லப்படவுள்ளன. விபத்து நடந்த பகுதியில் இருந்து இதுவரை 14 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.... Read more »
நாட்டின் 10 மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களத்தினால் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாளை காலை 9.30 மணிவரை இந்த எச்சரிக்கை அமுலில் இருக்கும் என அந்தத் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் தென்மேற்குப் பகுதியில் நிலவும் மழையுடனான வானிலை இன்று முதல் அடுத்த சில நாட்களுக்கு சற்று... Read more »
சங்கானை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட சங்கானை பிரதேச இளைஞர் சம்மேளனத்தால் எதிர்வரும் போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வூட்டுமுகமாகவும் இலங்கை பணத்தை வீணாக வெளிநாடுகளுக்கு அனுப்ப கூடாது சிகரெட் விலையை உரிய முறையில் அதிகரித்து அந்தப் பணத்தை நாட்டின் அபிவிருத்திக்கு பயன்படுத்துமாறு நிதி அமைச்சரிடம்... Read more »
யாழ் அரியாலை நாவலடி பகுதியில் புகையிரதம் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்றுகொண்டிருந்த புகையிரதம் அரியாலை நாவலடி பகுதியில் பாதுகாப்பற்ற புகையிரதக் கடவை கடக்க முற்பட்டபோதே குறித்த அனர்த்தும் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. Read more »
நல்லூர் ஆலய வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு மாநகர சபைக்கு காளாஞ்சி வழங்கும் பாரம்பரிய நிகழ்வு இன்று இடம்பெற்றது. நல்லூர் ஆலயத்தின் நிர்வாகத்தினரால் இன்று காலை பூசை வழிபாட்டுடன் எடுத்து வரப்பட்டு வழங்கப்பட்டது. மாநகர சபையின் முதல்வர், ஆணையாளர் ஆகியோரிடம் இவை கையளிக்கப்பட்டன. வரலாற்றுச் சிறப்பு... Read more »
இந்திய தமிழ்நாடு அரசினால் வழங்கி வைக்கப்பட்ட உணவுப் பொருட்கள் சற்றுமுன் யாழ்ப்பாணம் வந்தடைந்தது. சுமார் ஒரு மில்லியன் கிலோ அரிசி மற்றும் 7500 பால்மா மற்றும் யாழ் போதனா வைத்தியசாலைக்கு தேவையான அத்தியாவசிய மருந்துகள் இவ்வாறு யாழ்ப்பாணம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்நிகழ்வே கருத்து தெரிவித்த... Read more »
நேற்றைய தினம் திடீர் மரணமடைந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட ஈழத்தமிழர் உறவினர் அமைப்பின் வடமராட்சிக்கிழக்கு ஒருங்கிணைப்பாளரான அருளானந்தம் மேரி பற்றிமா (புஷ்பராணி) அவர்களுக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட ஈழத்தமிழர் உறவினர் அமைப்பினர் தமது இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளது. அந்த செய்தி குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது... Read more »
யாழ்.சிறுப்பிட்டி பகுதியில் வேக கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் பஸ் தரிப்பிடம் மீது மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். நேற்று மாலை இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் நல்லூர் நாயன்மார் கட்டு பகுதியை சேர்ந்த ஆரியரத்தினம் திருக்குமார் (வயது 32) என்பவர்... Read more »
யாழ்.ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் ஊடகவியலாளர் நாட்டுப்பற்றாளர் ஜயாத்துரை நடேசனின் 18வது நினைவேந்தலும் நூல் வெளியீடும் யாழ்ப்பாணத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நாவலர் கலாசார மண்டபத்தில் மாலை 4 மணியளவில் யாழ்.ஊடக அமையத்தின் தலைவர் ஆ.சபேஸ்வரன், தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஊடகவியலாளர் ஜயாத்துரை நடேசனின் உருவப்படத்திற்கு... Read more »
அல்வாய் வேலிலந்தை முத்துமாரி அம்மன் ஆலயத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 35 வது நினைவேந்தல் நேற்று பிற்பகல் அல்வாய் மனோகரா சனசமூக நிலையில் அதன் தலைவர் செல்லத்தம்பி சுபேந்திரா தலமையில் இடம் பெற்றுள்ளது. 1987/05/29 அன்று குறித்த ஆலயத்தில் ஒபரேசன் லிபரேசன் operation liparation இராணுவ... Read more »