சங்கானை பிரதேச இளைஞர் சம்மேளனத்தால் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு முன்னெடுப்பு!

சங்கானை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட சங்கானை பிரதேச இளைஞர் சம்மேளனத்தால் எதிர்வரும் போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வூட்டுமுகமாகவும் இலங்கை பணத்தை வீணாக வெளிநாடுகளுக்கு அனுப்ப கூடாது சிகரெட் விலையை உரிய முறையில் அதிகரித்து அந்தப் பணத்தை நாட்டின் அபிவிருத்திக்கு பயன்படுத்துமாறு நிதி அமைச்சரிடம்... Read more »

அரியாலையில் புகையிரதம் மோதி ஒருவர் பலி.

யாழ் அரியாலை நாவலடி பகுதியில் புகையிரதம் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்றுகொண்டிருந்த புகையிரதம் அரியாலை நாவலடி பகுதியில் பாதுகாப்பற்ற புகையிரதக் கடவை கடக்க முற்பட்டபோதே குறித்த அனர்த்தும் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. Read more »

நல்லூர் ஆலய வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு மாநகர சபைக்கு காளாஞ்சி வழங்கும் பாரம்பரிய நிகழ்வு இன்று.

நல்லூர் ஆலய வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு மாநகர சபைக்கு காளாஞ்சி வழங்கும் பாரம்பரிய நிகழ்வு இன்று இடம்பெற்றது. நல்லூர் ஆலயத்தின் நிர்வாகத்தினரால் இன்று  காலை பூசை வழிபாட்டுடன் எடுத்து வரப்பட்டு வழங்கப்பட்டது. மாநகர சபையின் முதல்வர், ஆணையாளர் ஆகியோரிடம் இவை கையளிக்கப்பட்டன. வரலாற்றுச் சிறப்பு... Read more »

வந்தடைந்த இந்திய உணவு பொருட்களை துணை தூதர் அரச அதிபர் உத்தியோகபூர்வமாக பயனாளிகளிடம் கையளிப்பு.

இந்திய தமிழ்நாடு அரசினால் வழங்கி வைக்கப்பட்ட உணவுப் பொருட்கள் சற்றுமுன்  யாழ்ப்பாணம் வந்தடைந்தது. சுமார் ஒரு மில்லியன் கிலோ அரிசி மற்றும் 7500 பால்மா மற்றும் யாழ் போதனா வைத்தியசாலைக்கு தேவையான அத்தியாவசிய மருந்துகள் இவ்வாறு யாழ்ப்பாணம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்நிகழ்வே கருத்து தெரிவித்த... Read more »

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட ஈழத்தமிழர் உறவினர் அமைப்பு மேரி பற்றிமா புஷ்பராணி அவர்களுக்கு இரங்கல்……!

நேற்றைய தினம் திடீர் மரணமடைந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட ஈழத்தமிழர் உறவினர் அமைப்பின் வடமராட்சிக்கிழக்கு ஒருங்கிணைப்பாளரான அருளானந்தம் மேரி பற்றிமா (புஷ்பராணி) அவர்களுக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட ஈழத்தமிழர் உறவினர் அமைப்பினர் தமது இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளது. அந்த செய்தி குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது... Read more »

சிறுப்பிட்டி கோர விபத்து..! இளைஞன் பலி, ஒருவர் படுகாயம்.. |

யாழ்.சிறுப்பிட்டி பகுதியில் வேக கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் பஸ் தரிப்பிடம் மீது மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். நேற்று மாலை இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் நல்லூர் நாயன்மார் கட்டு பகுதியை சேர்ந்த ஆரியரத்தினம் திருக்குமார் (வயது 32) என்பவர்... Read more »

ஊடகவியலாளர் நாட்டுப்பற்றாளர் ஜயாத்துரை நடேசனின் 18வது நினைவேந்தலும் நூல் வெளியீடும்….!

யாழ்.ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் ஊடகவியலாளர் நாட்டுப்பற்றாளர் ஜயாத்துரை நடேசனின் 18வது நினைவேந்தலும் நூல் வெளியீடும் யாழ்ப்பாணத்தில் நேற்று  ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நாவலர் கலாசார மண்டபத்தில் மாலை 4 மணியளவில் யாழ்.ஊடக அமையத்தின் தலைவர் ஆ.சபேஸ்வரன், தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஊடகவியலாளர் ஜயாத்துரை நடேசனின் உருவப்படத்திற்கு... Read more »

இலங்கை அரச விமான தாக்குதல் மற்றும் செல் தாக்குதலில் கொல்லப்பட்ட அப்பாவி பொது மக்களின் 35 வது நினைவேந்தல் ……!

அல்வாய் வேலிலந்தை முத்துமாரி அம்மன் ஆலயத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 35  வது நினைவேந்தல் நேற்று பிற்பகல் அல்வாய் மனோகரா சனசமூக நிலையில் அதன் தலைவர்  செல்லத்தம்பி சுபேந்திரா தலமையில் இடம் பெற்றுள்ளது. 1987/05/29 அன்று குறித்த ஆலயத்தில் ஒபரேசன் லிபரேசன் operation liparation இராணுவ... Read more »

ஜனநாயக போராளிகள்  கட்சியின்  உப தலைவரிடம் இரண்டு மணிநேரம் விசாரணை….!

ஜனநாயக போராளிகள்  கட்சியின் உப தலைவர் நாகலிங்கம் சங்கரப்பிள்ளை ( நகுலேஸ் ) நேற்று  இரண்டு மணி நேரம் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் மட்டக்களப்பு நகரிலுள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவு அலுவலகத்திற்கு அழைத்தே இவ்வாறு விசாரிக்கப்பட்டுள்ளார். அவரிடம் ஜனநாயக போராளிகள்  கட்சியின் செயற்பாடுகள், அவரது... Read more »

தெல்லிப்பளை கோயில்புலம் அருள்மிகு விசுவநாதருக்கு இன்று செந்தமிழ் ஆகம முறையில் மங்கல நீராட்டு….!

யாழ்ப்பாணம்  கொக்குவில் தென்னாடு சிவமடத்தினரால்  தெல்லிப்பளை கோயில்புலம் கிராமத்தில் அருள்மிகு விசுவநாதர் கோயில் அமைக்கப்பட்டு இன்று செந்தமிழ் ஆகம முறையில் கடவுள் மங்கல நீராட்டு நடைபெற்றுள்ளது. இதில் அருகில் உள்ள சந்திரமொளீசர் கோயிலின் புதிதாக அமைக்கப்பட்ட தீர்த்தத்தில் மக்கள் நீரை எடுத்து விசுவநாதருக்கு திருமஞ்சனம்... Read more »