மக்களை அவதானமாக இருக்குமாறு பொலிஸார் கோரிக்கை….!

இலங்கை முழுவதும் மோசமான நிலைமை ஏற்பட்டுள்ளமையினால் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஒவ்வொரு பகுதிகளிலும் பொலிஸார் ஒலிபெருக்கி ஊடாக பொது மக்களை எச்சரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். அதற்கமைய வீடுகளில் இருக்கும் மக்கள் கதவு, ஜன்னல்களை பூட்டிவிட்டு வீட்டிற்குள் அவதானமாக... Read more »

இன்றைய பாராளுமன்ற அமர்வில் பிரதமர் விசேட உரை –

இம்மாதத்துக்கான பாராளுமன்ற அமர்வு இன்று (7) ஆரம்பமாகவுள்ள நிலையில், நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை மற்றும் அரசியலமைப்பின் 21ஆவது திருத்தம் என்பன தொடர்பில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று செவ்வாய்கிழமை பாராளுமன்றத்தில் விசேட உரையாற்றவுள்ளார். அத்தோடு பிரதமரின் உரை தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதம்... Read more »

எரிபொருள் விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது…..!

இரத்தினபுரி எம்பிலிப்பிட்டிய பிரதேசத்தில் அனுமதிப்பத்திரமின்றி எரிபொருள் விற்பனையில் ஈடுபட்ட இருவரை பொலிஸார் கைதது செய்துள்ளனர். எம்பிலிப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 52 வயதுடைய பெண்ணொருவரும் 65 வயது நபர் ஒருவருமே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். 42 லீற்றர் 750 மில்லிலீற்றர் பெற்றோல், 28 லீற்றர் 500 மில்லிலீற்றர்... Read more »

புஸ்ஸலாவை பிரதேசத்தில் சிறுவன் ஒருவன் நீரில் மூழ்கி மாயம்…..!

கண்டி மாவட்டம் புஸ்ஸல்லாவை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உடகம பிரதேசத்திலுள்ள அமுனுவல வாவியில் நீராட சென்ற இரு சிறுவர்களில் ஒருவர் நீரில் மூழ்கி காணமால் போயுள்ளதாக புஸ்ஸல்லாவை பொலிஸார் தெரிவித்துள்ளனர். நவோதவிட்ட, கம்பளை பிரதேசத்தை சேர்ந்த 16 வயது சிறுவனே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.... Read more »

குளவிக் கொட்டுக்கு இலக்காகி மயக்கமடைந்தவர் மரணம்..! பருத்தித்துறையில் சம்பவம்.. |

யாழ்.பருத்தித்துறை – சக்கோட்டை பகுதியில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி மயக்கமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட முதியவர் உயிரிழந்திருக்கின்றார். நேற்றைய தினம் காலை வீட்டில் வேலை செய்து கொண்டிருந்தபோது சடுதியாக குளவிகள் இவரை கொட்டிய நிலையில் மயக்க மடைந்த அவரை பொதுமக்கள் மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்தனர்.... Read more »

விபத்தில் உயிரிழந்த 16 வயது சிறுவனின் கண்களை தானம் செய்த பெற்றோர்! சிறுவனின் உடல் அடக்கம் செய்யப்படமுன் இருவர் கண்பார்வை பெற்ற நெகிழ்ச்சியான சம்பவம்.. |

விபத்தில் சிக்கி மூளை சாவடைந்து உயிரிழந்த 16 வயது சிறுவனின் கண்களை பெற்றோர் தானம் செய்த நிலையில் சிறுவனின் உடல் தகனம் செய்யப்படுவதற்கு முன்னர் இரு இளைஞர்கள் பார்வை பெற்றுள்ளனர். அநுராதபுரம் மாவட்டம் கலென்பிந்துனுவெவ, கெட்டலாவ பகுதியைச் சேர்ந்த அலுத்தியுல்வெவ மகா வித்தியாலயத்தில் தக்ஷித... Read more »

7 நாட்களில் 6 பேர் சுட்டுக் கொலை….!

கொழும்பு 15ல் நேற்று மாலையும் துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் கடந்த 7 நாட்களில் 6 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். போதைப் பொருள் வர்த்தகத்துடன் தொடர்புபட்டவர் என பொலிஸாரால் கூறப்படும் 24 வயதான வினோதன் என்பவர் நேற்று மாலை 5.00 மணியளவில், முச்சக்கர வண்டியொன்றில்... Read more »

யாழ்.மாவட்ட விவசாயிகளுக்கு இன்று தொடக்கம் மண்ணெண்ணெய் விநியோகம்.. |

யாழ்.மாவட்ட விவசாயிகளுக்கு கமநல சேவை திணைக்களம் ஊடாக வழங்கப்பட்ட எரிபொருள் அட்டைகளின் அடிப்படையில் இன்று தொடக்கம் மண்ணெண்ணெய் வழங்கப்படவுள்ளது. மாவட்டச் செயலர் க.மகேசனின் அறிவுறுத்தலில் கமநல சேவைகள் திணைக்களம் மற்றும் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இணைந்து இந்த நவடிக்கைகளை இன்று முதல் முன்னெடுக்கவுள்ளன. மாவட்ட விவசாயிகளுக்கு... Read more »

நான் தோல்வியடைந்த ஐனாதிபதி அல்ல! நாட்டை மீண்டும் ஸ்தாபிப்பேன், ஐனாதிபதி.. |

தோல்வியடைந்த ஐனாதிபதியாக பதவி விலகபோவதில்லை. அதேபோல் மீண்டும் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என ஐனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷ கூறியுள்ளார். கொழும்பில் ஊடகவியலாளர்களுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், தோல்வியடைந்த ஜனாதிபதியாக நான் பதவி விலகபோவதில்லை மக்கள் தமக்கு... Read more »

மீண்டும் அதிகரிக்கப்படும் பால்மா விலை….!

பால்மாவின் விலையை மீண்டும் அதிகரிப்பது தவிர்க்க முடியாது. இன்னும் சில தினங்களில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பால்மா இறக்குமதி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. வரி அதிகரிப்பு காரணமாகவு பால் மாவின் விலையை அதிகரிக்கத் தீர்மானித்துள்ளதாக நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. தற்போது... Read more »