பாடசாலைக்கு மோட்டார் சைக்கிளில் பிள்ளைகளை ஏற்றிச் சென்ற பெண்ணிடம் வழிப்பறி கும்பல் கைவரிசை..!

பிள்ளைகளை மோட்டார் சைக்கிளில் பாடசாலைக்கு ஏற்றிச் சென்ற பெண்ணின் தங்க சங்கிலியை வழிப்பறி கொள்ளை கும்பல் பறித்துச் சென்றிருக்கின்றது. குறித்த சம்பவம் யாழ்.மீசாலை – டச்சு வீதியில் நேற்றய தினம் இடம்பெற்றிருக்கின்றது. குறித்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர் Read more »

வட்டுவாகல் காணி சுவீகரிப்பு முறியடிப்பு, போலீஸ் கடற்படை, புனாலாய்வாளர்களால் மக்கள், ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல்,தள்ளுமுள்ளு…….!

முல்லைத்தீவு – வட்டுவாகல் கோத்தபாய கடற்படை முகாம் அமைந்துள்ள தமிழ் மக்களுக்குரிய 617 ஏக்கர் காணிகளை அளவீடுசெய்து, கடற்படையினருக்கு வழங்க நில அளவீட்டுத் திணைக்களத்தினரின் முயற்சி நேற்றய தினம் பொதுமக்களின் கடும் எதிர்ப்பினால் நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கு முன்னரும் இவ்வாறு குறித்த காணிகளை அளவீடு செய்து... Read more »

இலங்கையின் நிலை மோசமடையும் – ஐநா கடும் எச்சரிக்கை.

எதிர்வரும் மாதங்களில் இலங்கையில் உணவு பாதுகாப்பு மேலும் மோசமடையும் என உலக உணவுத் திட்டமும், ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய ஸ்தாபனமும் எச்சரிக்கை விடுத்துள்ளன. இலங்கை அரசாங்கத்தால் இரசாயன பசளைக்கு தடை விதிக்கப்பட்டமையால் நாட்டிற்கு அதிக வருமானத்தை பெற்றுக்கொடுக்கும் விவசாய நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டிடப்பட்டுள்ளது.... Read more »

கச்சத்தீவை இந்தியாவுக்கு கொடுக்கும் முடிவை அரசாங்கம் எடுக்க கூடாது:அன்ரனி ஜேசுதாசன்.

கச்சத்தீவை இந்தியாவுக்கு கொடுக்கும் எந்த ஒரு முடிவையும் இலங்கை அரசாங்கம் எடுக்கக்கூடாதென தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் அன்ரனி ஜேசுதாசன் கோரிக்கையொன்றை விடுத்துள்ளார். யாழ்.மாவட்டத்தில் நேற்றைய தினம் மீனவ அமைப்புகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை... Read more »

கச்சத்தீவை இந்தியா பெறுவதாக இருந்தால் எங்களின் பிணங்களை தாண்டியே பெறவேண்டும்: நா. வர்ணகுலசிங்கம்.

தமிழகத்தில் உள்ள 2000 விசைப்படகுகளை நிறுத்தினால் இந்தியா எங்களுக்கு வழங்கிய உதவியின் இரண்டு மடங்கை நாம் திருப்பி அவர்களுக்கு வழங்குவோம் என யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனத்தின் உபதலைவர் நா. வர்ணகுலசிங்கம் தெரிவித்துள்ளார். தொண்டமானாறு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர்... Read more »

பிரான்ஸில் தமிழ் பெண் மீது கொடூர தாக்குதல் – கணவன் கைது.

பிரான்ஸில் தமிழ் பெண்ணை கொடூரமாக தாக்கிய கணவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. லியோன் மாவட்டத்தின் 5வது வட்டாரத்தில் உள்ள quai Pierre Scize பகுதியில் வைத்து இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தமிழ் பெண் செஞ்சிலுவைச் சங்கத்திடம் இருந்து... Read more »

யாழ்.ஸ்கந்தவரோதயாக் கல்லூரியின் 128 ஆவது ஆண்டு நிறைவு விழா.

யாழ். மாவட்டத்தின் புகழ்பூத்த கல்லூரிகளில் ஒன்றான சுண்ணாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரியின் 128 ஆவது ஆண்டு நிறைவு விழா கல்லூரியின் மாணவ முதல்வர் சபையின் ஏற்பாட்டில் கடந்த  திங்கட்கிழமை(06.6.2022) காலை-8.30 மணிக்கு மேற்படி கல்லூரி முன்றலில் கல்லூரி அதிபர் மு.செல்வஸ்தான் தலைமையில் சிறப்புற நடைபெற்றது. இறை... Read more »

பளையில் வாள்வெட்டு குழு அட்டகாசம்…..! விடு சேதம்.

பளை பொலிஸ் பிரிவிற்க்குட்பட்ட முல்லையடி கிராமத்தில் வாள் வெட்டு குழுவினரின் அட்டகாசம்  இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் கொடர்பில் மேலும் தெரியவருவதாவது. கிளிநொச்சி மாவட்டத்திற்குட்பட்ட பளை பொலிஸ் பிரிவிற்க்குட்பட்ட முல்லையடி கிராமத்தில் நேற்று (07) திகதி அதிகாலை 2.10மணியளவில் இரு மோட்டார் சைக்கிளில் சென்ற  ஆறு... Read more »

பள்ளி முதல்வர் ஒருவரை நியமிக்குமாறுகோரி மாணவர்கள் போராட்டம்…..!

முல்லைத்தீவு மாவட்டத்துக்கு உட்பட்ட விசுவமடு பகுதியில் அமைந்துள்ள விசுவமடு விஸ்வநாதன்   ஆரம்பபாடசாலையில்  மாணவர்கள் நேற் றைய தினம் 07.06.2022தமது பாடசாலையில் ஒரு வருட காலமாக பாடசாலை அதிபர் இன்மை காரணமாக  கற்றல் நடசடிக்கையில்  பல்வேறு சிக்கல் நிலை உள்ளதாக தெரிவித்ததுடன் கடந்த வருடம் 376 ... Read more »

கமநல சேவை நிலையத்திற்கு முன்பாக விவசாயிகள் கவனயீர்ப்பு போராட்டம்.

கிளிநொச்சி அக்கராயன் குளம் கமநல சேவை நிலையத்திற்கு முன்பாக விவசாயிகள் (07.07.2022) நேற்றைய தினம் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர்.கமநல சேவை நிலையத்திலிருந்த 1500 கிலோ யூரியா கடந்த சனிக்கிழமை காணாமல் போயுள்ளதாகவும் உண்மை நிலையை அதிகாரிகள் தெரிவிக்குமாறு கோரி குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தினை... Read more »