குளவி கொட்டுதலுக்கு இலக்காகி 20 பேர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதி……!

குளவிக் கொட்டுதலுக்கி இலக்காகிய 20 பேர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி மத்திய மகாவித்தியாலயத்தில் விளையாட்டு மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது குளவிக் கூடு கலைந்து குளவிகள் கொட்டியதில் 20 பேர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுக் கொண்டிருப்பதாக... Read more »

சுதந்திரபுரம் படுகொலையின் 24வது ஆண்டு நினைவு அஞ்சலி….!

முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட சுதந்திரபுரம்  படுகொலையின் 24 வது ஆண்டு நினைவேந்தல்   இன்று (10/06/2022)  சுதந்திரபுர சந்தியில் இடம்பெற்றது. குறித்த    நினைவு அஞ்சலி   நிகழ்வில் பொதுமக்களும்‌ சமூக ஆர்வலர்களும் கலந்து கொண்டு கிபிர் மற்றும் எறிகணை... Read more »

நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோ திருட்டு..! இரு ஆட்டோக்களுடன் ஒருவர் கைது.. |

யாழ்.போதனா வைத்தியசாலையின் பின் வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டி திருடப்பட்டமை தொடர்பில் யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது. இதனடிப்படையில் பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விசேட பொலிஸ் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது யாழ்.போதனா வைத்தியசாலை பின் வீதியில்  திருடப்பட்ட பச்சைநிற முச்சக்கரவண்டி பருத்தித்துறை பகுதியில்... Read more »

யானை தாக்கியதில் 4 மாத குழந்தை மரணம், தாய் படுகாயம்..!

அம்பாறை மாவட்டம் – ஒலுவில் பல்லக்காடு பகுதியில் காட்டு யானை தாக்கியதில் 4 மாத குழந்தை உயிரிழந்துள்ளது. குழந்தையின் தாயும், தந்தையும் கால்நடைகளை மேய்ப்பதற்காக சென்றிருந்தபோதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. தாயும் யானை தாக்கியதில் காயமடைந்து அக்கரைப்பற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு... Read more »

அரியாலை – நெடுங்குளம் பகுதியில் புகைரதம் மீது கார் மோதி கோர விபத்து..! இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பலி.. |

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த புகைரதம் மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் தென்னிலங்கையை சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளனர்.                                       ... Read more »

மதுபோதையில் கோஷ்டி மோதல்..! ஒருவர் அடித்துக் கொலை, 4 பேர் படுகாயம்… |

முல்லைத்தீவு – துணுக்காய் திருநகர் பகுதியில் நேற்றய தினம் இரவு மதுபான விருந்தில் இடம்பெற்ற கோஷ்டி மோதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன், மேலும் 4 பேர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த சம்பவத்தில் துணுக்காய் திருநகர் பகுதியை சேர்ந்த கமலநாதன் தஜீவன் (வயது-31) என்ற இளைஞர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில்... Read more »

இனறு முதல் முகக் கவசத்திலிருந்து விடுதலை!

நாட்டில் உட்புற மற்றும் வெளிப்புற இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் இல்லை என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதுதொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று வியாழக்கிழமை விசேட சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி, முகக் கவசம் அணிவது கட்டாயம் இல்லை என்று நடைமுறை... Read more »

3வேளை உணவை பெறமுடியாத நிலையில் 60வீத மக்கள்!

நாட்டில் 60 சதவீதமான மக்கள் மூன்று வேளை உணவைப் பெற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்று நுகர்வோர் உரிமைகளை பாதுகாப்பதற்கான அமைப்பின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார். நாட்டு மக்கள் உணவுப் பஞ்சத்தை எதிர்கொண்டுள்ள நிலையில் மக்களுக்கு ஆரோக்கியமான உணவை பெற்றுக்கொடுப்பதற்கு ஏதுவான நடவடிக்கைகளை... Read more »

அளம்பில் அதோனியார் ஆலய திருவிழா எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை….!

முல்லைத்தீவு அளம்பில் புதிய அ்தோனியார் ஆலய திருவிழா எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகவுள்ளது. எதிர்வரும் 12ம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 5.30 மணிக்கு குறித்த திருவிழா திருச்செபமாலையடன் ஆரம்பமாகவுள்ளது. திருவிழா திருப்பலியானது மறுநாள் திங்கட்கிழமை காலை 6.30 மணிக்கு திருச்செபமாலையுடன் ஆரம்பமாகி திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படவுள்ளது. குறித்த திருவிழாவிற்கான ஏற்பாடுகள் பூர்த்தி... Read more »

யாழில் மேன்முறையீடு நிராகரிக்கப்பட்டும் கடமைகளை பொறுப்பேற்காத அதிபர்கள்.. வடக்கு கல்வி அமைச்சு அலட்சியம்…..!

யாழ் மாவட்டத்திலிருந்து வெளி மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் வழங்கப்பட்ட 27அதிபர்கள் தமது கடமைகளை பொறுப்பேற்காது தொடர்ந்தும்  யாழ் மாவட்டத்திலேயே தங்கியுள்ளதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது. குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது யாழ் மாவட்டத்தில் தீவகம் தவிர்ந்த யாழ் ,வடமராட்சி, தென்மராட்சி, வலிகாம வலயம் ஆகியவற்றில் இருந்து ஆசிரியர்... Read more »