தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு.

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் கடந்த 2017,18 ஆம் ஆண்டிற்கான இதழியல் டிப்ளோமா பயிற்சி நெறியைப் பூர்த்தி செய்த மாணவர்களுக்கான டிப்ளோமா சான்றிதழ் வழங்கி வைக்கும் நிகழ்வு பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்றது. பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் ரமீஸ் அபூபக்கர் தலைமையில்... Read more »

மட்டு.காத்தான்குடி டீன் வீதியை முழுமையாக செப்பனிட்டு தருமாறு மக்கள் கோரிக்கை.

மட்டக்களப்பு காத்தான்குடி டீன் வீதியை முழுமையாக செப்பனிட்டு தருமாறு கோரி பொதுமக்கள் சிலர் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றில் நேற்று ஈடுபட்டனர். காத்தான்குடியில் முக்கிய வீதி ஒன்றாகக் காணப்படும டீன் வீதி மிகவும் பழுதடைந்த நிலையில் காணப்பட்ட நிலையில் இந்த வீதியை செப்பனிட அமைச்சர் நசீர்... Read more »

அக்கரைப்பற்று மருதடி ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த உற்சவம்.

அம்பாரை மாவட்டம் அக்கரைப்பற்று மருதடி ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த வைகாசி பூரணை திருக்குளிர்த்தி சடங்கின் அம்மன் வெளிவீதி உலா இன்று இடம்பெற்றது. நேற்று மாலை மருதடிமாணிக்கப்பிள்ளையாரின் தரிசனத்துடன் ஆரம்பமான அம்மன் ஆரம்பமான வெளிவீதி உலாவில் பெருந்திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். வீதிகள் தோறும்... Read more »

கல்முனை அல் ஹாமியா அரபுக் கல்லூரியின் 6 ஆவது பட்டமளிப்பு விழா.

அம்பாறை மாவட்டம் கல்முனை பகுதியில் அமைந்துள்ள அல் ஹாமியா அரபுக்கல்லூரியின் எதிர்வரும் ஜூலை மாதம் இடம்பெறவுள்ள 6 ஆவது பட்டமளிப்பு விழா தொடர்பில் இன்று அரபுக்கல்லூரி வளாகத்தில் கலந்துரையாடல் நடைபெற்றது. அரபுக்கல்லூரியின் பழைய மாணவர் சங்க ஏற்பாட்டில் சங்க தலைவர் ஏ.எல் நாஸிர் கனி... Read more »

மட்டு.ஏறாவூரில் முச்சக்கரவண்டி ஓட்டுநர்களுக்கு உதவித்தொகை வழங்கல்.

முச்சக்கரவண்டி ஓட்டுநர்களுக்கான உதவித்தொகை வழங்கும் வேலைத்திட்டம் மட்டக்களப்பு ஏறாவூரில் நடை பெற்றது. தற்போதைய பொருளாதார நிலைமையை கருத்தில் கொண்டு வாழ்வாதாரத்தை இழந்துள்ள சிங்கள, தமிழ், முஸ்லிம் முச்சக்கரவண்டி ஓட்டுநர்களுக்கான உதவித்தொகை வழங்கும் வேலைத்திட்டம் மட்டக்களப்பு ஏறாவூரில் நடை பெற்றது. தியாகி அறக்கொடை நிதியத்தின்’ தலைவரும்... Read more »

அனுமதியின்றி விறகு ஏற்றி வந்தவர்கள் கைது!

கிளிநொச்சி மாவட்ட பொறுப்பதிகாரி சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் மெதவலவுக்கு  கிடைத்த தகவலையடுத்து உதவி பொலிஸ் அத்தியட்சகர் இக்னு அஷார் தலைமையில் மாவட்ட மது ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி குமாரசிங்க உட்பட குழுவினரினால் ஆனையிரவு‌ வீதித்தடையில் வைத்து அனுமதியின்றி ஏற்றிவரப்பட்ட விறகு லொறிகள் 06ம்இ  பூநகரி... Read more »

பாடசாலை நாட்கள் குறைப்பு: கல்வி அமைச்சரின் அறிவிப்பு!

பாடசாலை நாட்களை குறைப்பதற்கான எதிர்பார்ப்பு இல்லை என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். எரிபொருள் தட்டுப்பாடு காணப்பட்டாலும் பாடசாலைக்கு வரும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வருகை சிறந்த அளவில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எரிபொருள் நெருக்கடியுடன் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு மத்தியில் ஆசிரியர்களையும், மாணவர்களையும்... Read more »

மட்டு.பட்டிருப்பு பாலத்திற்கு அருகிலுள்ள நீரோடையிலிருந்து சடலம் மீட்பு.

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பட்டிருப்பு பாலத்திற்கு அருகில் உள்ள நீரோடையிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிசார் தெரிவித்துள்ளனர். களுவாஞ்சிகுடி கிராமத்தில் உள்ள வீட்டிலிருந்து தனது மாட்டிற்கு புல்வெட்டுவதற்கு பட்டிருப்பு பாலத்தினூடாக துவிச்சக்கர வண்டியில் பயணித்தவரே இவ்வாறு சடலமாக... Read more »

மன்னார் காற்றலை மின்னுற்பத்தி விவகாரம்: இலங்கை மின்சார சபையின் தலைவர் அறிக்கை வெளியீடு!

மன்னார் காற்றாலை மின்னுற்பத்திக்கான திட்டத்தை ஒரு நிறுவனத்திற்கோ அல்லது ஒரு நபருக்கோ வழங்குவதற்கு அதிகார பலம் பயன்படுத்தப்பட்டதாக தாம் கூறிய கருத்தில் உண்மையில்லை என இலங்கை மின்சார சபையின் தலைவர் எம்.எம்.சி.பெர்டினெண்டோ தெரிவித்துள்ளார். குறித்த திட்டத்தை ஒரு நிறுவனத்திற்கோ அல்லது ஒரு நபருக்கோ வழங்குவதற்கு... Read more »

காத்தான்குடி ஜாமிஅத்துல் பலாஹ் அரபுக் கல்லூரியின் 55ஆவது பட்டமளிப்பு விழா.

மட்டக்களப்பு காத்தான்குடி ஜாமிஅத்துல் பலாஹ் அரபுக் கல்லூரியின் 55 ஆவது பட்டமளிப்பு விழா கல்லூரியின் புதிய காத்தான்குடி வளாகத்திலுள்ள பள்ளிவாயல் மண்டபத்தில் இன்று நடைபெற்றது காத்தான்குடி ஜாமிஅதுல் பலாஹ் அரபுக் கல்லூரியின் உப தவைவர் உப அதிபர் மௌலவி எஸ் .எம் .அலியார் பாலாஜி... Read more »