கடந்த 26 வருடங்களாக சிறையிலடைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதி விக்னேஷ்வரநாதன் பார்த்தீபன் தனது தாயின் இறுதி கிரிகைகளில் கலந்து கொள்வதற்காக யாழ்ப்பாணம் அழைத்துவரப்பட்டுள்ளார். கடந்த 2017 ஆம் ஆண்டு தந்தையின் இறுதிக்கிரிகைகளில் கலந்து கொள்ள அழைத்துவரப்பட்ட இவர் நேற்று தாயின் இறுதிக்கிரிகைக்கு அழைத்துவரப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம்... Read more »
யாழ்.மாவட்டத்திற்கு எரிபொருள் பற்றாக்குறை உருவாகியுள்ளது. கடந்தவாரம்வரை தேவையான எரிபொருளை பெற முடிந்தது. ஆனால் தற்போது உரிய நேரத்தில் எரிபொருள் கிடைக்கவில்லை. இந்நிலையில் மாவட்ட மக்களின் நலனை கருத்தில் கொண்டு பங்கீட்டு அட்டையின் அடிப்படையில் ஜீலை மாதம் தொடக்கம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள்... Read more »
யாழ்.கல்வியங்காடு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்று மதியம் குழப்ப நிலையேற்பட்டுள்ளது. கல்வியங்காடு சந்தையுடன் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பரீட்சை கடமையில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு எரிபொருள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. குறித்த அறிவிப்பினை யாழ்.மாவட்ட செயலர் க.மகேஸன் ஊடகங்களை சந்தித்தபோது விடுத்திருந்தார். இந்நிலையில் நேற்று... Read more »
யாழ்.அச்சுவேலி – வல்லை பகுதியில் வழிப்பறி கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருந்த இருவர் பொதுமக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு அடித்து நொருக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் நேற்று மாலை 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இறைச்சி வியாபாரியிடமிருந்து சுமார் 3 லட்சம் ரூபாய் பணத்தை வழிப்பறி செய்துகொண்டு தப்பி ஓடியவர்களே... Read more »
நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பெரும் எண்ணிக்கையிலானவர்கள் சைக்கிளில் பயணிக்க தொடங்கியுள்ளனர். இந்த நிலையில், சைக்கிளில் பயணிப்பவர்களுக்கு பொலிஸாரால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் இதுவரையில் 1022 உயிராபத்தை ஏற்படுத்தும் விபத்து சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த விபத்துக்களில் 96 சைக்கிள் செலுத்தியவர்கள்... Read more »
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையில், தொழில்வாய்ப்பு தேடி வெளிநாடு செல்வோருக்கு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் விசேட அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி, வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்வதற்கு, எந்தவொரு தரப்பினருக்கும் பணம் அல்லது கடவுச்சீட்டுகளை வழங்குவதற்கு முன்னர்குறித்த நிறுவனங்களின் சட்டபூர்வமான தன்மை தொடர்பில் அவதானம்... Read more »
பண்டாரகம பிரதேசத்தில் காகம் ஒன்றினால் எரிபொருள் விநியோகம் அரை மணிநேரத்துக்கும் மேலாக தடைப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பண்டாரகம பிரதேசத்தில் நடைபெற்றுள்ளது. பண்டாரகம கூட்டுறவு சங்கத்துக்கு சொந்தமான எரிபொருள் நிலையத்துக்கு ஐந்து நாட்களின் பின்னர் திங்கள்கிழமை எரிபொருள் வந்தடைந்துள்ளது. அப்பிரதேசத்தில் இருக்கும் ஒரே எரிபொருள் நிலையம்... Read more »
காரொன்றில் வந்த பெண் ஒருவருக்கு தனிப்பட்ட முறையில் வீதியில் வைத்து எரிபொருள்ஊர்தியிலிருந்து எரிபொருள் வழங்கப்பட்ட சம்பவமொன்று பதிவாகியுள்ளது. இது தொடர்பான காணொளியொன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. குறித்த பெண்ணுக்கு எரிபொருள் நிலையத்திற்கு எரிபொருளை ஏற்றிச்சென்ற இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான எரிபொருள் தாங்கி ஊர்தியில் இருந்தே... Read more »
துருக்கி, அன்காரா விமான நிலையத்தின் கட்டுப்பாட்டு அறையில் ஏற்பட்ட பிழையை சரி செய்து விமான விபத்தை தவிர்த்த இலங்கை விமானி தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 13ம் திகதி லண்டனில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த UL 504 விமானம் 35000 அடி உயரத்தில்... Read more »
எரிபொருளுக்கான கேள்விகள் அதிகரித்துள்ள நிலையில் அக்கரைப்பற்று எரிபொருள் நிலையத்தில் வரலாறு காணாத வாகனங்கள் பெட்ரோலை பெற்றுக்கொள்வதற்காக காத்திருப்பதை நேற்று அவதானிக்க முடிகின்றது. அக்கரைப்பற்று சந்தை பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் நிலையத்திலிருந்து அக்கரைப்பற்று இராணுவமுகாமை அண்மித்து வாகனங்கள் எரிபொருள் நிரப்பு நிலையத்திலிருந்து சிங்கள மகாவித்தியாலயத்தின் பின்பாக... Read more »