கல்வியங்காடு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் குழப்பம்! தமக்கும் எரிபொருள் வழங்ககோரி மக்கள் விடாப்பிடி, விநியோகம் நிறுத்தம்.. |

யாழ்.கல்வியங்காடு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்று மதியம் குழப்ப நிலையேற்பட்டுள்ளது. கல்வியங்காடு சந்தையுடன் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பரீட்சை கடமையில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு எரிபொருள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. குறித்த அறிவிப்பினை யாழ்.மாவட்ட செயலர் க.மகேஸன்  ஊடகங்களை சந்தித்தபோது விடுத்திருந்தார். இந்நிலையில் நேற்று... Read more »

பட்டப்பகலில் கத்திமுனையில் வழிப்பறி..! நையப்புடைத்த மக்கள்.

யாழ்.அச்சுவேலி – வல்லை பகுதியில் வழிப்பறி கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருந்த இருவர் பொதுமக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு அடித்து நொருக்கப்பட்டுள்ளனர்.  குறித்த சம்பவம் நேற்று மாலை 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இறைச்சி வியாபாரியிடமிருந்து சுமார் 3 லட்சம் ரூபாய் பணத்தை வழிப்பறி செய்துகொண்டு தப்பி ஓடியவர்களே... Read more »

சைக்கிளில் பயணிப்பவர்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை.

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பெரும் எண்ணிக்கையிலானவர்கள் சைக்கிளில் பயணிக்க தொடங்கியுள்ளனர். இந்த நிலையில், சைக்கிளில் பயணிப்பவர்களுக்கு பொலிஸாரால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் இதுவரையில் 1022 உயிராபத்தை ஏற்படுத்தும் விபத்து சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.   இந்த விபத்துக்களில் 96 சைக்கிள் செலுத்தியவர்கள்... Read more »

வெளிநாட்டுக்கு செல்லும் இலங்கையர்களுக்கு ஓர் எச்சரிக்கை.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையில், தொழில்வாய்ப்பு தேடி வெளிநாடு செல்வோருக்கு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் விசேட அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.   இதன்படி, வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்வதற்கு, எந்தவொரு தரப்பினருக்கும் பணம் அல்லது கடவுச்சீட்டுகளை வழங்குவதற்கு முன்னர்குறித்த நிறுவனங்களின் சட்டபூர்வமான தன்மை தொடர்பில் அவதானம்... Read more »

எரிபொருள் விநியோகத்தை தாமதப்படுத்திய காகம்.

பண்டாரகம பிரதேசத்தில் காகம் ஒன்றினால் எரிபொருள் விநியோகம் அரை மணிநேரத்துக்கும் மேலாக தடைப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பண்டாரகம பிரதேசத்தில் நடைபெற்றுள்ளது. பண்டாரகம கூட்டுறவு சங்கத்துக்கு சொந்தமான எரிபொருள் நிலையத்துக்கு ஐந்து நாட்களின் பின்னர் திங்கள்கிழமை எரிபொருள் வந்தடைந்துள்ளது. அப்பிரதேசத்தில் இருக்கும் ஒரே எரிபொருள் நிலையம்... Read more »

பெண்ணொருவருக்கு எரிபொருள் ஊர்தியிலிருந்து இரகசியமாக வழங்கப்பட்ட எரிபொருள்.

காரொன்றில் வந்த பெண் ஒருவருக்கு தனிப்பட்ட முறையில் வீதியில் வைத்து எரிபொருள்ஊர்தியிலிருந்து எரிபொருள் வழங்கப்பட்ட சம்பவமொன்று பதிவாகியுள்ளது. இது தொடர்பான காணொளியொன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. குறித்த பெண்ணுக்கு எரிபொருள் நிலையத்திற்கு எரிபொருளை ஏற்றிச்சென்ற இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான எரிபொருள் தாங்கி ஊர்தியில் இருந்தே... Read more »

கொழும்பு வந்த லண்டன் விமானத்தில் ஏற்பட்ட பரபரப்பு – ஹீரோவாக செயற்பட்ட விமானி தொடர்பான தகவல்.

துருக்கி, அன்காரா விமான நிலையத்தின் கட்டுப்பாட்டு அறையில் ஏற்பட்ட பிழையை சரி செய்து விமான விபத்தை தவிர்த்த இலங்கை விமானி தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 13ம் திகதி லண்டனில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த UL 504 விமானம் 35000 அடி உயரத்தில்... Read more »

எரிபொருளுக்காக அக்கரைப்பற்றில் வரலாறு காணாத வரிசை.

எரிபொருளுக்கான கேள்விகள் அதிகரித்துள்ள நிலையில் அக்கரைப்பற்று எரிபொருள் நிலையத்தில் வரலாறு காணாத வாகனங்கள் பெட்ரோலை பெற்றுக்கொள்வதற்காக காத்திருப்பதை  நேற்று அவதானிக்க முடிகின்றது. அக்கரைப்பற்று சந்தை பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் நிலையத்திலிருந்து அக்கரைப்பற்று இராணுவமுகாமை அண்மித்து வாகனங்கள் எரிபொருள் நிரப்பு நிலையத்திலிருந்து சிங்கள மகாவித்தியாலயத்தின் பின்பாக... Read more »

நாட்டில் நிலவும் நெருக்கடி தொடர்பில் யாழில் கலந்துரையாடல்.

யாழ்ப்பாணத்தில் அத்தியாவசியப் பொருட்களின் மொத்த விற்பனை செய்யும் வர்த்தகர்கள் மற்றும் உணவக உரிமையாளர்களுக்கும், யாழ்.வர்த்தக சங்கத்திற்கும் இடையிலான கலந்துரையாடலொன்று  நேற்று நடைபெற்றது. யாழ்.மானிப்பாய் வீதியில் உள்ள வர்த்தக சங்க கேட்போர் கூடத்தில் சங்கத்தின் தலைவர் தலைமையில  இக்கலந்துரையாடல் நடைபெற்றது. இதன்போது வர்த்தகர்களும் உணவக உரிமையாளர்களும்... Read more »

லண்டன் சைவமாநாடு முதலாம் நாள் நிகழ்வுகள்

பிரித்தானிய சைவ திருக்கோயில்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் 22 ஆவது சைவ மாநாட்டின் முதலாம் நாள் ஆரம்ப விழா இன்று நடைபெற்றுள்ளது. மேற்படி மாநாட்டில் பல சைவப் பிரமுகர்களும் இந்தியா மற்றும் இலங்கையிலிருந்து கலந்து சிறப்பித்துள்ளனர். இம்முறை மாநாட்டில்”திருவாசகப் பெருமைகள்” என்ற மாநாட்டுக் கருப்பொருளாக கொள்ளப்பட்டதால்... Read more »