எரிபொருளுக்காக வரிசையில் நிப்பவர்களின் தாகத்தை ஈடு செய்ய உதவுங்கள்…..! ஆளுநர் வேண்டுகோள்.

எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் மணிக்கணக்காக காத்திருக்கும் மக்களுக்கு உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் பொது அமைப்புக்கள் இயன்றவரை நீராகாரத்தை வழங்குமாறு வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா கோரிக்கை விடுத்துள்ளார். நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவும் நிலையில் வடமாகாணத்திலும் மக்கள் மணிக்கணக்கில் வெயிலில் நீண்ட வரிசையில் காத்தி... Read more »

அடிக்கடி ஏற்பட்ட அமைதியின்மைக்கு மத்தியிலும் நேற்று நெல்லியடியில் எரிபொருள் விநியோகம்…….! (முழுமையான வீடியோ இணைப்பு)

நேற்றைய தினம் அதி காலை முதல் காத்திருந்த மக்களுக்கு பிறபகல் நான்கு மணிக்கு எரிபொருள் தாங்கி வந்தபின்னர் எரிபொருள் வழங்கப்பட்டது. அங்கு அடிக்கடி அமைதி இன்மை ஏற்பட்டுக் கொண்டிருந்த நிலையிலும் நெல்லியடி போலீஸ் நிலைய பொறுப்திகாரி தலமையில் நெல்லியடி போலீசாரின் ஒழுங்கமைப்பிலேயே பெற்றோல் விநியோகம்... Read more »

5 ஆயிரம் ரூபாய் காணாமல்போன விவகாரம், யாழ்.கீரிமலையில் முதியவர் கழுத்து நொித்துக் கொலை..!

யாழ்.கீரிமலை பகுதியில் வீடொன்றில் சடலமாக மீட்கப்பட்ட நபர் கழுத்து நொிக்கப்பட்டே கொலை செய்யப்பட்டமை உடற்கூற்று பரிசோதனைகளில் அம்பலமாகியிருக்கின்றது. இந்தச் சம்பவம் தொடர்பில் காங்கேசந்துறை பிராந்திய பொலிஸ் புலனாய்வு பிரிவினர் தகவலை அடுத்து நேற்று 42 மற்றும் 62 வயதுடைய சந்தேகநபர்கள் இருவரைக் கைது செய்து... Read more »

தாங்கிகளில் உள்ள எரிபொருளை முழுமையாக வழங்க முடியும்! காற்றை நீக்க தாங்கியில் எரிபொருள் இருக்கவேண்டும் என்பது பொய்..!

எரிபொருள் தாங்கிகளில் உள்ள எரிபொருள் முழுவதையும் பொதுமக்களுக்கு வழங்க முடியும் என பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் வடமாகாண முகாமையாளர் எஸ்.சிவரதன் கூறியுள்ளார். நேற்றைய தினம் திங்கட்கிழமை யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற எரிபொருட்கள் தொடர்பான துறைசார் அதிகாரிகளுடனான கலந்துரையாடலின்போது நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனால் எழுப்பப்பட்ட கேள்வி... Read more »

நிரூபித்து காட்டுங்கள், எரிபொருள் அனைத்தையும் மக்களுக்கு வழங்கிவிட்டு பதவியை இராஜினாமா…! அங்கஜன்

இலங்கையின் 25 மாவட்டங்களிலும் தேடிப்பாருங்கள் எனது பெயரில் ஒரு எரிபொருள் நிரப்பு நிலையம் இருந்தாலும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்கிறேன். என நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் கூறியுள்ளார். நேற்று திங்கட்கிழமை யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற எரிபொருள் தொடர்பான கலந்துரையாடலின் பின் ஊடகவியலாளரால்... Read more »

இராணுவத்தினரின் தாக்குதலில் படுகாயமடைந்த இளைஞர்களை வைத்தியசாலையில் சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன்.. |

முல்லைத்தீவு – விசுவமடு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இராணுவத்தினரின் தாக்குதலுக்குள்ளான இளைஞர்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் பார்வையிட்டார். இதன்போது இளைஞர்கள் நாடாளுமன்ற உறுப்பினருக்கு தாங்கள் இராணுவத்தினரால் தாக்கப்பட்டதாவும் தெரிவித்தனர். நாடாளுமன்ற உறுப்பினருடன் கரைச்சி பிரதேசசபையின்... Read more »

குழந்தை பிரசவித்த தாய் உயிருக்கு போராட்டம், வைத்தியர் எரிபொருளுக்காக வரிசையில்..!

குழந்தையை பிரசவித்த தாய் ஒருவர் உயிருக்கு போராடிய நிலையில் வைத்தியர் எரிபொருள் வாங்குவதற்காக வரிசையில் நின்ற சம்பவம் நுகேகொடப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக மருத்துவர் ஒருவருடைய ருவிட்டர் பதிவினை மேற்கோள்காட்டி கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, குழந்தையை... Read more »

வடமராட்சி பாடசாலை வழமை போன்று இயங்கும்….!

வடமராட்சி கல்வி வலய பாடசாலைகள் வழமை போன்று இயங்கும் என வடமராட்சி கல்வி வலய தகவல்கள் தெரிவிக்கின்றன.   Read more »

GCE O/L பரீட்சைகள் ஒத்திவைக்கப்பட்டது! கல்வி அமைச்சு அறிவிப்பு… |

இவ்வாண்டு நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த GCE O/L பரீட்சைகள் பிற்போடப்படுவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். அறிக்கை ஒன்றை வெளியிட்டு அவர் இதனைத் தெரிவித்தார். அதற்கமைய, குறித்த பரீட்சையானது 2023ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் இடம்பெறுமெனவும் கல்வியமைச்சர் தெரிவித்தார் Read more »

ஜீ.எல்.பீரிஸின் கொடும்பாவி எரித்து யாழ்.நல்லூர் ஐ.நா அலுவலகம் முன் போராட்டம்..!

இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸின் உருவ பொம்மையை எரித்து யாழ்.நல்லூரில் உள்ள ஐ.நா அலுவலகம் முன்பாக நேற்று காலை சிவில் அமைப்புக்களினால் கவனயீர்ப்பு போராட்டம்  நடத்தப்பட்டுள்ளது. அரசாங்கம் தவறான கருத்துக்களை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் தெரிவித்துள்ளதாக கூறியே மேற்படி கவயீர்ப்பு போராட்டம்... Read more »