போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி….!

போரினால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்த குடும்பங்களிற்கு 6 லட்சம் பெறுமதியான உலருணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வு  நேற்று காலை 11 மணியளவில் முல்லைத்தீவு முள்ளியவளை மற்றும் வற்றாப்பளை ஆகிய பகுதிகளில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகக் கொண்டு தற்போது கனடாவில் வசிக்கும் குமார் என்பவரது... Read more »

மேலுமொரு தமிழக உதவி, கப்பல் மூலம் இலங்கைக்கு…!

இந்தியா தமிழகத்தின் தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்திலிருந்து கப்பல் மூலம் இலங்கை மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டது. இலங்கை மக்கள் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள உள்ள நிலையில் அந்த மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் தமிழகத்திலிருந்து அனுப்பிவைக்கப்படும் என தமிழக முதலைமைச்சர் மு.க.... Read more »

இனம்தெரியாத கும்பலால் வீட்டு தளவாடங்கள் சேதம்.

தருமபுரம்  பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தருமபுரம் பகுதியில் 22.06.2022 நேற்றைய தினம் அதிகாலை 3 மணியளவில் இனந்தெரியாத 4 பேர் கொண்ட குழுவினரால் வீடு  அடித்து நொருக்கப்பட்டுள்ளதுடன்  காற்றில் அடித்து நொருக்கப்பட்டு சேதமாகதகப்பட்டுள்ளது. அத்துடன் மேசை கதிரை என பெறுமதிமிக்க பல பொருட்களையும் அடித்துடைக்கப்பட்டு வீட்டுக்கதவைத்... Read more »

ஆசிரியர் என்றால் தரக்குறைவா? பதிலபர் கிளிநொச்சியில் போராட்டம்…..!

ஆசிரியர்கள் என்றால் இழக்காரமா? அநாகரிகமாக பேசுங்கள் என தெரிவித்து பாடசாலை பெண் பதிலதிபர் ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்டார். கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் பெற்றுக்கொள்ள வந்த பெண் பதில் அதிபர் ஒருவரே தனது பிள்ளையுடன் இவ்வாறு காலை 10.30 மணியளவில்... Read more »

யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை, மந்திககை  பகுதிகளில்  ஆர்ப்பாட்டம்…!

வடமராட்சி பருத்தித்துறை கிராம கோடு  எரிபொருள் நிரப்பு நிலையங்களை முற்றுகையிட்டு போராட்டங்கள் இடம் பெற்றன. பருத்தித்துறை கிராம கோடு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் நிரப்ப  வரிசையில் காத்திருந்தவர்கள் தமக்கு எரிபொருள் வழங்குமாறு கோரி  நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு எரிபொருள் இல்லை என முகாமைத்துவத்தால் ... Read more »

நள்ளிரவில் எரிபொருள் விநியோகம்,சுற்றிவளைத்த மக்கள் போலீஸ் பொறுப்பேற்ப்பு, போலீசாருக்கு அழுத்தம்.

யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை துறைமுகம் அருகிலுள்ள கொட்டடி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நள்ளிரவில் எரிபொருள் விநியோகிக்கப்பட்ட வேளை பொதுமக்களால் சுற்றிவளைக்கப்பட்டு போலீசார் வரவழைக்கப்பட்ட பின்னர் போலீசாரால் நால்வர் கைது செய்யப்பட்டு உடனடியாகவே மூவர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். எனினும் போலீசாரால் ஒருவர் மட்டும் பருத்தித்துறை போலீஸ்... Read more »

தினசரி வெள்ளிக்கிழமைகளில், சுகாதார துறையினருக்கு எரிபொருள்…..!.. |

நாடு முழுவதும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை தொடக்கம் தெரிவு செய்யப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக சுகாதாரதுறை ஊழியர்களுக்கு எரிபொருள் விநியோகம் இடம்பெறவுள்ளதாக சுகாதார அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல கூறியுள்ளார். இதன்படி, நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட 44  எரிபொருள் நிரப்பு நிலையங்களில் 24 ஆம்... Read more »

வீடொன்று முற்றுகை, போலீஸ் ஒருவர் காயம், 12 பேர் கைது….!

கள்ளு வியாபாரம் இடம்பெற்றுவந்த வீடொன்றை முற்றுகையிட முயற்சித்தபோது இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் பொலிஸ் உத்தியோகஸ்த்தர் ஒருவர் காயமடைந்துள்ளதுடன், 6 பெண்கள் உட்பட 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு – வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள ஊத்துமடு பாவக்கொடிசேனை பிரதேசத்தில் இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.... Read more »

பாடசாலைகளுக்கான தவணை விடுமுறை நாட்கள் குறைக்கப்படும்..! கல்வி அமைச்சர்.

நிறைவு செய்யப்படாமலிருக்கும் பாடத்திட்டத்தினை நிறைவு செய்வதற்கு டிசம்பர் மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் தவணை விடுமுறைகள் குறைக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிறேமஜயந்த கூறியுள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே கல்வி அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். கொரோனா வைரஸ்... Read more »

மின் இணைப்பு வயர்களை திருடிய 3 பேர் கைது, மின்சாரசபை ஊழியர் உடந்தை, திருட்டு வயர்களை வாங்கியவருக்கும் சிக்கல்… |

யாழ்.வடமராட்சி கிழக்கு – குடாரப்பு பகுதியில் மின்சார சபைக்கு சொந்தமான மின் இணைப்பு வயர்களை கொள்ளையடித்த சம்பவத்துடன் தொடர்புடைய 3 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் விற்பனை செய்யப்பட்ட 10 இலட்சம் பெறுமதியான மின் இணைப்பு  வயர்களை, நேற்றுமுன்தினம் பருத்தித்துறை பொலிஸ் நிலைய... Read more »