போராட்டக்காரர்களை தண்டிப்பதை நிறுத்துங்கள்- எதிர்க் கட்சித் தலைவர்.

ஜனநாயக ரீதியான போராட்டக்காரர்களை தண்டனைக்கு உட்படுத்தும் நடவடிக்கையில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாவும் ஜனநாயக நாட்டுக்காக போராடிய போராட்டக்காரர்களை பின்தொடர்வதை அரசாங்கம் உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வலியுறுத்தியுள்ளார். கொழும்பிலுள்ள எதிர்க் கட்சித் தலைவர் அலுவலகத்தில் போராட்ட செயற்பாட்டாளர்கள் குழுவுடன்... Read more »

ஐ.தே.கட்சியின் தேசியப் பட்டியல் உறுப்பினராக வஜிர அபேவர்தன சத்தியப்பிரமாணம்.

ஐக்கிய தேசிய கட்சியின் தேசியப் பட்டியல் உறுப்பினராக நியமிக்கப்பட்டிருக்கும் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்த்தன, சபாநாயகர் முன்னிலையில் பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். பாராளுமன்றம் இன்று புதன்கிழமை காலை 10.00 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் கூடியது. இதன்போது ஆரம்ப நிகழ்வாக... Read more »

சிங்கப்பூரில் கோட்டாவுக்கு மேலும் 14 நாட்கள் விசா நீடிப்பு.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு சிங்கப்பூரில் தங்குவதற்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக அனுமதி மேலும் 14 நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, முன்னாள் ஜனாதிபதி தொடர்ந்தும் சிங்கப்பூரில் தங்கியிருப்பார் என தகவல் உறுதிப்படுத்தியுள்ளன. கோட்டாபய ராஜபக்ஷ விரைவில் இலங்கை திரும்புவார் என நேற்று(26)... Read more »

போராட்டக்காரர்களை தண்டிப்பதை நிறுத்துங்கள்- எதிர்க் கட்சித் தலைவர்.

ஜனநாயக ரீதியான போராட்டக்காரர்களை தண்டனைக்கு உட்படுத்தும் நடவடிக்கையில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாவும் ஜனநாயக நாட்டுக்காக போராடிய போராட்டக்காரர்களை பின்தொடர்வதை அரசாங்கம் உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வலியுறுத்தியுள்ளார். கொழும்பிலுள்ள எதிர்க் கட்சித் தலைவர் அலுவலகத்தில் போராட்ட செயற்பாட்டாளர்கள் குழுவுடன்... Read more »

யாழ். பல்கலை கலைப்பீட மாணவர்கள் 18 பேருக்கு வகுப்புத் தடை!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கலைப்பீட இரண்டாம் வருட மாணவர்கள் 18 பேருக்குத் தற்காலிக வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக புதுமுக மாணவர்களை ஒன்றுகூடல் எனக் காங்கேசன்துறைப் பகுதிக்கு அழைத்துப் பகிடிவதைக்கு உட்படுத்தினார்கள் எனும் குற்றச்சாட்டை அடுத்து, பல்கலைக்கழக உள்ளக விசாரணைகளைத் தடையின்றி மேற்கொள்ளவே 18 மாணவர்களுக்கும்... Read more »

வடக்கு கிழக்கில்  புலம்பெயர் தமிழர்கள் முதலிட முடியாமல் இருக்கிறது காரணம் புரியவில்லை.. தமிழ் முதலீட்டாளர் கவலை…..!

இலங்கையில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் மட்டும் புலம்பெயர் தமிழர்கள் மக்களின் வாழ்வாதார அபிவிருத்தி திட்டங்களில்  முதலீடுகளைச் செய்ய முடியாமல் உள்ளதாக புலம்பெயர் தமிழ் முதலீட்டாளரான வாசுதேவன் இராசையா தெரிவித்தார். நேற்று  செவ்வாய்க்கிழமை யாழில்  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர்... Read more »

போராட்டகாரர்களை கைது செய்வதை உடன் நிறுத்துங்கள் – அரசாங்கத்திடம் அவசர கோரிக்கை

காலிமுகத்திடல் போராட்டக்காரர்களை கைது செய்வதையும் ஒடுக்குவதையும் நிறுத்துமாறு மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி)  நேற்று அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளது. காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களின் பிரதிநிதிகளுடன் பெலவத்தையில் உள்ள மக்கள் விடுதலை முன்னணியின் தலைமை அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த... Read more »

சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து வெளியேறும் ரஸ்யா.

2024 ஆம் ஆண்டுக்கு பின்னர் சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து வெளியேறி சொந்த நிலையத்தை உருவாக்கப்போவதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் விண்வெளி நிறுவன புதிய தலைவர் யூரி போரிசோவ் இதனை தெரிவித்துள்ளார். அமெரிக்காவும் ரஷ்யாவும் ஏனைய நாடுகளுடன் இணைந்து 1998 முதல் முதல் சர்வதேச விண்வெளி... Read more »

கொமன்வெல்த் கூடைப்பந்து போட்டிக்கு யாழ்.இளைஞர் தெரிவு.

வடமாகாணத்தில் இருந்து முதன் முறையாக கொமன்வெல்த் கூடைப்பந்து போட்டிக்கு யாழ்.இளைஞரொருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தை சேர்ந்த யோகநாதன் சிம்ரோன் என்ற 22 வயதுடைய இளைஞரே இவ்வாறு தெரிவாகியுள்ளார். சிறுவயதில் இருந்து கூடைப்பந்து விளையாட்டில் ஆர்வமுடைய இந்த இளைஞர் பல்வேறுபட்ட போட்டிகளில் கலந்து கொண்டுள்ளதுடன், இலங்கையில்... Read more »

புடினுக்கு ஆதரவாக செயற்பட்ட இருவருக்கு பிரித்தானியா தடை விதிப்பு.

டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் மக்கள் குடியரசுகள் என்று அழைக்கப்படும் இரண்டு தலைவர்களின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. 2014 ஆம் ஆண்டில் கிரிமியாவை இணைத்த பிறகு, கிழக்குப் பிராந்தியங்களில் உள்ள பிரிவினைவாதிகள், டான்பாஸை உருவாக்கி, அங்கீகரிக்கப்படாத ரஷ்ய சார்பு மாநிலங்களை அமைத்தனர். ரஷ்யாவின் படையெடுப்பை சட்டப்பூர்வமாக்குபவர்கள் மீது... Read more »