லண்டன் சகோதரர்களை வேதனைக்குள்ளாக்கிய சம்பவத்தை நீதிபதி இளஞ்செழியனிடம் முறையிட்ட சகோதரி.

வவுனியா – ஓமந்தையில் இரட்டைக்கொலை சம்பவம் தொடர்பில் 2012 இல் இரு எதிரிகள் கைது செய்யப்பட்டு மேல் நீதிமன்றத்தில் தற்போது வழக்கு இடம்பெற்று வருகின்றது. இந்த சம்பவத்தில் இறந்த இருவரும் கணவன்,மனைவி ஆவர். அவர்களுடைய மகள்  நேற்று வவுனியா மாவட்ட மேல் நீதிமன்ற நீதிபதி... Read more »

கலைக்கோட்டன் அழகையா இருதயநாதன் அவர்களின் உடல் அடக்கம்.

கிழக்கு இலங்கையின் மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் முன்னாள் ஆசிரியரும், பல் துறைக் கலைஞருமான கலைக்கோட்டன் அழகையா இருதயநாதன் அவர்களின் இறுதி கிரியைகள் நேற்று இடம்பெற்றிருந்தன. கடந்த 25ம் திகதி காலமான அவரின் இறுதி கிரியைகள் நேற்று பிற்பகல் 2.30 மணிக்கு இடம்பெற்றிருந்தது. கலைக்கோட்டன்... Read more »

நாட்டில் மீண்டும் மட்டுப்படுத்தப்படவுள்ள எரிபொருள் வழங்கல் அளவு.

எாிபொருள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் நோக்கில் ஒவ்வொரு ரக வாகனங்களுக்குமான எரிபொருள் விநியோக அளவு மட்டுப்படுத்தப்படவுள்ளது. அதன் பிரகாரம் எதிர்வரும் நாட்களில் டீசல் மற்றும் பெட்ரோல் வாகனங்களை வகை பிரித்து அவற்றின் பாவனைத் தேவைக்கு ஏற்ப எரிபொருள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. போக்குவரத்துச் சேவையில்... Read more »

இலங்கையர்களுக்காக ஜப்பான் வழங்கியுள்ள வாய்ப்பு.

விவசாயத் துறையின் வேலைவாய்ப்பிற்காக இலங்கை பணியாளர்களுக்கு வாய்ப்பளிக்க ஜப்பான் அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. இதுவரை விசேட திறன்களுடன் கூடிய தொழில் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ், இலங்கைக்கு உணவு குடிபானத் துறையிலும், தூய்மைப்படுத்தல் துறையிலும் மாத்திரமே தொழில் வாய்ப்புக்கள் கிடைத்து வந்தன. எதிர்காலத்தில் ஜப்பானின் விவசாயத்துறையில்... Read more »

அமெரிக்கா மற்றும் கனடாவை தளமாகக் கொண்ட 60 மேற்பட்ட தமிழ் அமைப்புகளின் பிரமாண்ட மாநாடு.

அமெரிக்கா மற்றும் கனடாவை தளமாகக் கொண்ட 60 மேற்பட்ட தமிழ் அமைப்புகளை உள்ளடங்கிய வெற்னா மாநாடு பிரமாண்டமான பிரதிபலிகின்றது. வட அமெரிக்காவில் உள்ள தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பான FeTNA , அமெரிக்காவிலும் கனடாவிலும் உள்ள தமிழ் அமைப்புகளின் இலாப நோக்கற்ற அமைப்பாகும்.பதிவு செய்யப்பட்ட இச்... Read more »

கட்டுநாயக்க விமான நிலையத்தில் விமானத்தில் வைத்து இளைஞன் அதிரடி கைது செய்யப்பட்டது ஏன்…!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்றையதினம் டுபாய் செல்லத் தயாராக இருந்த விமானத்திற்குள் நுழைந்த குற்ற தடுப்பு பொலிஸார் இளைஞர் ஒருவரை கைது செய்திருந்தனர். வலுக்கட்டாயமான முறையில் கைது செய்யப்பட்டதாக விமானத்திற்குள் கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டதுடன், பலரும் அதற்கு எதிர்ப்பு வெளியிட்டிருந்தனர். இந்நிலையில் குறித்த நபரை... Read more »

நிரப்பப்பட்ட பெற்றோல் மீளப் பெறப்பட்டது

வரிசையை குழப்பி தவறான இலக்கத்தில் நிரப்பட்டவரின் பெற்றோலை மீளப் பெற்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. வடமராட்சி குஞ்சர்கடை உடுப்பிட்டி பலநோக்கு கூட்டுறவுச் சங்க எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்று  செவ்வாய்க்கிழமை  இடம்பெற்றுள்ளது. நேற்று குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கரவெட்டி பிரதேச செயலக உத்தியோகஸ்த்தர்கள்... Read more »

இன்று சமையல் எரிவாயு வழங்கப்படும் இடங்கள்.

இன்று 27.07.2022 புதன்கிழமை  சமையல் எரிவாயு வழங்கும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது Read more »

மருதங்கேணி இ.த.க. பாடசாலையில் சரஸ்வதி சிலை திறந்து வைப்பு

யா/மருதங்கேணி இந்து தமிழ் கலவன் பாடசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட சரஸ்வதி சிலை திறப்பு விழா நேற்று  (26/07/2022) செவ்வாய்கிழமை காலை 8.30 மணிக்கு நடைபெற்றது. வித்தியாலய முதல்வர் சின்னத்தம்பி ரங்கநாதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக வடமராட்சி வலய கல்வி பணிப்பாளர் க.சத்தியபாலன்,... Read more »

வடமராட்சியில் நேற்று பரீட்சாத்தமாக கியூ ஆர் கோட்டிற்க்கு பெற்றோல் விநியோகம்…..!

வடமராட்சியில் நேற்றைய தினம் நெல்லியடி, மற்றும் குஞ்சர்கடை ஆகிய எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கியூ ஆர் கோட்டிற்க்கும் பெற்றோல் வழங்கல் இடம் பெற்றது. நேற்று பிற்பகல் 4:00 மணிக்கு பின்னரே இவ் விநியோகங்கள் இடம் பெற்றன. கியூ ஆர் கோட் மூலம் உறுதிப்படுத்தல் மற்றும்... Read more »