இலங்கை மக்களை ஏமாற்றும் மின்சார சபை! மறைக்கப்படும் உண்மைகள்

இலங்கை மின்சார சபை கடந்த ஓகஸ்ட் மாதம் மின்சார கட்டணத்தை உயர்த்தியதன் பின்னர் கடந்த ஒக்டோபர் மாதம் 280 கோடி ரூபாய் (2840 மில்லியன்) இலாபம் ஈட்டியுள்ளது. மின்சார சபை தொடர்ந்து இலாபம் ஈட்டுவதாக கூறிக்கொண்டு பொய்யான தகவல்களை பரப்பி மீண்டும் மின்சார கட்டணத்தை... Read more »

காத்தான்குடியில் ஆசிரியர் ஒருவரை வான் ஒன்றில் கடத்திய சம்பவத்தில்; ஒருவர் கைது ஒருவர் டுபாய்க்கு தப்பி ஓட்டம் – வான் மோட்டர்சைக்கிள் மீட்பு

காத்தான்குடியில்  ஆசிரியர் ஒருவரை வான் ஒன்றில் கடத்திச் சென்ற சம்பவம் தொடர்பான பிரதான சந்தேக நபர் ஒருவரை நேற்று சனிக்கிழமை (10) இரவு கைது செய்ததுடன் கடத்தலுக்கு பயன்படுத்திய வான் ஒன்று மோட்டர்சைக்கிள் ஒன்றை மீட்டுள்ளதுடன் ஒருவர் வெளிநாட்டிற்கு தப்பி ஓடியுள்ளதாக காத்தான்குடி பொலிசார்... Read more »

யாழில் நூதனமான முறையில் இடம்பெற்ற திருட்டு!

யாழ்ப்பாணம் அச்சுவேலி பத்தை மேனி பகுதியில் நேற்று காலை ஊனமுற்றவர்களுக்கு நிதி சேகரிப்பதாக சென்ற ஒருவர் பத்தைமேனி பகுதியிலுள்ள வீடுகளுக்கு சென்று நிதி சேகரித்துள்ளார். அதேபோன்று முதியவர் வசிக்கும் வீடொன்றுக்கும் குறித்த நபர் சென்ற போது அனுசரித்த முதியவர்100 ரூபா நிதிப்பங்களிப்பை வழங்கிய போது... Read more »

போதைப்பொருட்களுடன் சுற்றுலா சென்ற 10 பேர் கைது

போதைப்பொருட்களுடன் சுற்றுலா சென்ற 10 பேர் ஹட்டன் விசேட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். போதைப்பொருட்களுடன் ஹட்டன் ஊடாக நுவரெலியா மற்றும் சிவனொளிபாத மலை தரிசிக்க சென்ற 10 பேரை ஹட்டன் கோட்ட புலனாய்வு பிரிவு, ஹட்டன் பொலிஸார் மற்றும் விசேட குற்றத்தடுப்புப்பிரிவின் பொலிஸ்... Read more »

இலங்கையில் நிலவும் கடும் குளிர் காலநிலை! இரண்டு குழந்தைகள் பரிதாபமாக பலி

நாட்டில் நிலவும் கடும் குளிர் காலநிலை காரணமாக கந்தளாய் பிரதேசத்தில் இரண்டு குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கபடுகின்றது. கந்தளாய் ராஜா அல பிரதேசத்தை சேர்ந்த இரண்டரை மாத குழந்தையும், கந்தளாய் பேராறு பகுதியை சேர்ந்த மூன்று வயது குழந்தையுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த இரண்டு... Read more »

கட்டுப்பாடற்ற வேகம்! ஆட்டோவை மோதி தள்ளிய சொகுசு கார், ஆட்டோ சாரதி பலி.. |

கட்டுப்பாடற்ற வேகத்தினால் சொகுசு கார் கட்டுப்பாட்டை இழந்து ஆட்டோ மீது மோதி விபத்துக்குள்ளானதில் ஆட்டோ சாரதி உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் கொழும்பு – கொள்ளுப்பிட்டி பகுதியில் நேற்று சனிக்கிழமை  இடம்பெற்றிருக்கின்றது. வ்விபத்தில் உயிரிழந்த நபர் 58 வயதான முச்சக்கரவண்டி சாரதி என அடையாளம் காணப்பட்டுள்ளது.... Read more »

வடமராட்சி – வல்லையில் கோர விபத்து! 24 வயதான இளைஞன் உயிரிழப்பு.. |

யாழ்.வடமராட்சி – வல்லை பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளான். சம்பவத்தல் செல்லியடி திருமகள் சோதி பஸ் தரிப்பிட ஒழுங்கையை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் கவிதாசன் (வயது 24) என்ற இளைஞனே உயிரிழந்துள்ளான். வாகனம் ஒன்றை முந்திச் செல்ல முற்பட்டபோது எதிரேவந்த... Read more »

பல திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர் கோப்பாய் பொலிசாரால் அதிரடியாக கைது!

பல்வேறு திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர் கோப்பாய்  பொலிசாரால்  அதிரடியாக கைது! யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பல்வேறு திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவரும் ஏற்கனவே கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தால்  விளக்கமறியலில்  வைக்கப்பட்டிருந்த போது யாழ் போதனா வைத்தியசாலையில் இருந்து தப்பி சென்ற நபர் இன்றைய தினம் கோப்பாய் பொலிசாரால்அதிரடியாக ... Read more »

வெளிநாடுகளில் இருந்து இலங்கை வருவோருக்கான தகவல்!

இலங்கைக்கு 24 கரட் தங்கம் கடத்தப்படுவதை தடுக்கத் தேவையான சுற்று நிரூபங்கள் மிக விரைவில் வெளியிடப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தங்கக் கடத்தல்காரர்களால் இலங்கைக்கு மாதாந்தம் 100,000,000 அமெரிக்க டொலர் நட்டம்... Read more »

32 ஆயிரம் பேரை நிரந்தர அரச சேவையில் இணைக்க திட்டம்!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சியில் இருந்த போது பல துறைகளிலும் பணிகளுக்காக இணைத்துக்கொள்ளப்பட்ட 32 ஆயிரம் பேரும் அடுத்த வருட ஆரம்பத்தில் அரசாங்க நிரந்தர சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னக்கோன் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இவர்கள் தற்போது... Read more »