சீனாவிடமிருந்து நன்கொடையாக கிடைத்துள்ள எரிபொருளை ஒரு ஹெக்டயருக்கும் குறைந்த நெல் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு இலவசமாக வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதிபர் ரணில் விக்ரமசிங்க விடுத்திருந்த வேண்டுகோளுக்கிணங்க சீன அரசாங்கம் இலங்கைக்கு 10.06 மில்லியன் லீற்றர் எரிபொருளை நன்கொடையாக வழங்கியுள்ளது. இதில் 6.98 மில்லியன்... Read more »
இலங்கையில் போதைப்பொருள் பாவனை அண்மைக்காலமாக அதிகரித்து செல்வதாக இன்டர்போல் உட்பட பல்வேறு தரப்பினரும் குரல் எழுப்பி வருகின்றனர். குறிப்பாக மாணவர்களை இலக்கு வைத்து அண்மைக்காலமாக போதைப்பொருள் விற்பனை மும்முரமாக இடம்பெற்று வருகிறது. இதனால் மாணவர்களின் புத்தகபைகளை சோதனையிடும் நடடிவடிக்கை முடுக்கிவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் போதைப்பொருள் பயன்படுத்தி... Read more »
மட்டக்களப்பில் கால்நடைகளுக்கு அடையாள இலக்கமிடுவதற்கு பண்ணையாளர் ஒருவரிடம் 26 ஆயிரம் ரூபா இலஞ்சமாக பெற்ற இலுப்படிச்சேனை கால்நடை காரியாலய வைத்திய அதிகாhயை காரியாலயத்தில் வைத்து இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் நேற்று வியாழக்கிழமை (22) கைது செய்துள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். குறித்த... Read more »
லங்கா சதொச நிறுவனம் ஏழு உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைத்துள்ளது. எதிர்வரும் நத்தார் பண்டிகையை முன்னிட்டு லங்கா சதொச நிறுவனம் ஏழு அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளை குறைத்துள்ளது. விலைக் குறைப்பு இது தொடர்பான அறிவித்தலை விடுத்துள்ள லங்கா சதொச, பின்வரும் விலைக் குறைப்புக்கள் இன்று... Read more »
காலநிலை மாற்றம் தொடர்பில் அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது. இதற்கமைய தென் வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக குறைந்த அழுத்தப் பிரதேசம் நிலைகொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாட்டில் கடந்த 16 ஆம் திகதி முதல் இன்றையதினம் வரையான காலப்பகுதியில் காலநிலையில் மாற்றம் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின்... Read more »
எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் அச்சு மின் கட்டண சீட்டுக்கு பதிலாக தொலைபேசி குறுஞ் செய்தி மூலம் மின் கட்டணம் பற்றிய அறிவிப்பு அனுப்பி வைக்கப்படும் என மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். மின்சார சபையின் கணனி கட்டமைப்பு தற்போது... Read more »
2022 ஆம் ஆண்டில் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் முதல் கட்டத்தை நிறைவு செய்து மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டத்தை ஆரம்பிப்பது தொடர்பான அறிவிப்பு கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது. அரசாங்க பாடசாலைகள் மற்றும் அரசு அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் முதல் கட்டம் இன்றுடன்... Read more »
அரச ஊழியர்கள் மக்களுக்கு சேவை செய்வதில் தாமதப்படுத்தாமல் தமது பொறுப்புக்களை உரிய முறையில் நிறைவேற்றுவதற்கு உழைக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார். நுவரெலியா மாவட்ட செயலகத்தில் இன்று (22.12.2022) முற்பகல் நடைபெற்ற நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டபோதே ஜனாதிபதி... Read more »
அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற கட்டித் தொகுதிக்கு சிலர் தீ வைக்கும் சிசிரி கமரா காட்சியில் வெளியாகியுள்ளதுடன் குறித்த நபர்கள் தொடர்பாக அடையாளம் தெரிந்தால் உடனடியாக தெரிவிக்குமாறு பொதுமக்களிடம் பொலிசார் கோரிக்கை விடுத்துள்ளனர். குறித்த நீதிமன்ற கட்டிடத் தொகுதி சம்பவ தினமான புதன்கிழமை (21) அதிகாலை... Read more »
போதைப்பொருள் பாவித்து வாகனம் ஓட்டுபவர்களை அடையாளம் காண நவீன தொழிநுட்ப உபகரணங்கள் மூலம் சோதனைகள் ஆரம்பிக்கப்படும் எனவும் காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது. இதற்கமைய காவல்துறை மா அதிபரின் பணிப்புரையின் பேரில் போதையில் வாகனம் செலுத்தும் நபர்களை கைது செய்வதற்கும் அவர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாகநடைமுறைபடுத்துவதற்கும்... Read more »