இன்று முதல் இலங்கைக்கான விமான சேவையை ஆரம்பிக்கும் சர்வதேச நிறுவனம்

மத்தள விமான நிலையத்தில் இருந்து ரஷ்யா வரையான விமான சேவை இன்று முதல் ஆரம்பிக்கப்படும் என்று இலங்கைக்கான ரஷ்ய தூதரகம் அறிவித்துள்ளது. இதன்படி ரெட் வின்ஸ் விமான சேவைக்கு சொந்தமான விமானம் வாரத்தில் இரண்டு தடவைகள் இவ்வாறு சேவையில் ஈடுபடும் என்று அந்த அலுவலகம்... Read more »

அதிக உணவுப் பணவீக்கம் கொண்ட நாடுகளின் பட்டியல் – இலங்கை 7ஆவது இடத்தில்

உலக வங்கியின் அண்மைய தரப்படுத்தலுக்கமைய அதிக உணவுப் பணவீக்கம் கொண்ட முதல் 10 நாடுகளில் இலங்கை 7ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. அதற்கமைய இலங்கையில் உணவுப் பணவீக்கம் 74 சதவீதமாகக் காணப்படுவதாக உலக வங்கி குறிப்பிட்டுள்ளது. உணவுப் பணவீக்கம் அதிகமுள்ள நாடுகளில் சிம்பாபே 321 சதவீதத்துடன் முதலாவது இடத்தில்... Read more »

காவல்துறை உயர் அதிகாரிகள் தொடர்பில் வெளியான தகவல்

சிறைக் கைதிகளும் மனிதர்களே என கூறிக்கொண்டு இருப்பதால் மாத்திரம் எந்தவிதமான பயனுமில்லை. மனிதாபிமான ரீதியாக அவர்களை நடத்த வேண்டும் என தெரிவிக்கும் நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ, நாட்டில் போதைபொருள் பரவுவதற்கு போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு அரசியல்வாதிகள் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைப்பதாகவும்... Read more »

இந்திய மீனவர்களின் வழக்கு பருத்தித்துறை நீதிமன்றில் எடுத்துக் கொள்ளப்பட்டது

இந்திய மீனவர்களின் வழக்கு பருத்தித்துறை நீதிமன்றில் எடுத்துக் கொள்ளப்பட்டது. மீனவர்கள் பன்னிருவரையும் மேலதிக விசாரணைகளுக்காக எதிர்வரும் 29ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் கிரிசாந்தன் பொன்னுத்துரை உத்தரவிட்டுள்ளார். Read more »

கரடிபோக்கு சந்தியை அண்மித்த பெரிய பரந்தன் பகுதியில் சடலம் ஒன்று அடையாளம்

கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கரடிபோக்கு சந்தியை அண்மித்த பெரிய பரந்தன் பகுதியில் சடலம் ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் அமைந்துள்ள நீர்பாசன வாய்க்கால் ஒன்றில் இவ்வாறு சடலம் அடையாளம் காணப்பட்ட நிலையில் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் தொடர்பில் பொலிசார் விசாரணை... Read more »

ஜனாதிபதியால் பிரதம செயலாளர்கள் நியமிப்பு!

சப்ரகமுவ மாகாணத்தின் பிரதம செயலாளராக மஹிந்த சனத் வீரசூரியவும், மேல் மாகாணத்தின் பிரதம செயலாளராக பிரதீப் யசரத்னவும் ஜனவரி 1 ஆம் திகதி முதல் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நியமிக்கப்பட்டுள்ளனர். Read more »

நிலக்கரிகளுடன் வரும் மூன்று கப்பல்கள்!

நிலக்கரிகளை ஏற்றிக்கொண்டு மூன்று கப்பல்கள் 2023 ஜனவரி 05, 09 மற்றும் 16 ஆம் திகதிகளில் நாட்டை வந்தடைய உள்ளன என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். Read more »

பல மணி நேர மின் துண்டிப்பு தொடர்பில் அமைச்சர் கஞ்சன விஜேசேகர மக்களுக்கு எச்சரிக்கை

தினமும் பல மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்ட வாழ்க்கை முறைக்கு மக்கள் மாறிக் கொள்ள வேண்டியிருக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், மின் கட்டணத்தை உயர்த்த கூடாது என்றால்... Read more »

வியட்நாம் தடுப்பு முகாமில் இருந்து 151 பேர் திருப்பி அனுப்பல் நாளை கட்டுநாயக்கா விமான நிலையத்தை வந்தடைவார்கள்

கனடாவுக்கு படகில் சட்டவிரோதமாக சென்று கடலில் காப்பாற்றப்பட்டு வியட்நாம் நாம் தடுப்பு முகாலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 303 இலைங்கையைச் சேர்ந்தவர்களில் 151 பேர் இன்று வியட்நாம் நாட்டு நேரப்படி பிற்பகல் 5 மணிக்கு விமானமூலம்  இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். கடந்த  நவம்பர் 8ம் திகதி... Read more »

வட மாகாணத்தில் பல வேலைத்திட்டங்களை முன்னெடுக்க நடவடிக்கை

அடுத்த வருடம் வட மாகாணத்தில் பல வேலைத்திட்டங்களை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார். போக்குவரத்து துறையில் முன்னெடுப்பதற்கு திட்டமிட்டுள்ள வேலைத்திட்டங்களில் இவற்றில் முக்கியமானவையாகும். காணியில்லாத வறிய மக்களுக்கு காணி வசதிகளை பெற்றுக்கொடுப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்த வருடம் நடைமுறைப்படுத்த எதிர்பார்த்துள்ள வேலைத்திட்டம்... Read more »