கிளிநொச்சி பாரதி மகாவித்தியாலயத்தின் புதிய கட்டடம் இன்று திறந்து வைக்கப்பட்டது

கிளிநொச்சி பாரதி மகாவித்தியாலயத்தின் புதிய கட்டடம் இன்று திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வு இன்று காலை 12 மணியளவில் பாடசாலை முதல்வர் பி.சிறிதரன் தலைமையில் இடம்பெற்று. இதன் போது, குறித்த கட்டடத்தை வடக்கு மாகாண பிரதம செயலாளர் சமன் பந்துலசேன திறந்துவைத்தார். குறித்த நிகழ்வில், வடக்கு... Read more »

உள்ளூராட்சி தேர்தல்: வேட்புமனு அறிவிப்பு இன்று வெளியாகும்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பு மனு கோரும் அறிவித்தல் இன்று மாவட்ட செயலாளர்களினூடாக வெளியிடப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. வேட்பு மனு கோரலுக்கான அறிவித்தல் வெளியிடப்பட்டு 14 நாட்களின் பின்னர் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படுவதுடன், அதற்காக மூன்றரை நாட்கள் கால அவகாசம்... Read more »

மத்தள விமான நிலையம் வரும் பயணிகளின் பரிதாப நிலை

மத்தள மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள், தேவையான விசாவைப் பெற்று அதற்கான கட்டணத்தை செலுத்துவதில் தாமதம் ஏற்படுவதால், பல மணிநேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. கடந்த மாதம் 29ஆம் திகதியும் அதற்கு முந்தைய தினம் 400க்கும் மேற்பட்ட சுற்றுலாப்... Read more »

சுற்றுலா பயணிகள் சென்ற வாகனம் மீது காட்டு யானைத் தாக்குதல்

இத்தாலியைச் சேர்ந்த இரண்டு சுற்றுலாப் பயணிகள் பயணம செய்த வாகனம் மீது காட்டு யானையொன்றினால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ரன்தெனிகல பெனிகல என்னும் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இத்தாலி நாட்டைச் சேர்ந்த ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் பயணம் செய்த வாகனம் மீது இவ்வாறு... Read more »

யாழில் தவறான முடிவினால் இளைஞரொருவர் உயிரிழப்பு

யாழ்.மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடுவில் வீதி, மானிப்பாய் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் 24 வயதுடைய இளைஞரொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டு உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞன் நேற்றிரவு சாப்பிட்டு விட்டு தூக்கத்திற்கு சென்ற நிலையில் அவர் காலையில் எழுந்து வராததால் வீட்டில் உள்ளவர்கள் அறையின்... Read more »

திருமலையில் படுகொலை செய்யப்பட்ட ஐந்து மாணவர்களின் நினைவேந்தல்….!

திருகோண மலையில் படுகொலை செய்யப்பட் ஐந்து மாணவர்களின் நினைவேந்தல் நேற்று பிறபகல் திருமலை கடற்கரையில் மாலை 6:00 மணியளவில் இடம் பெற்றுள்ளது. இதில் பலரும் கலந்து கொண்டு மலர்மாலை அணிவித்தும், மலர் தூவியும் சுடரேற்றி அஞ்சலித்தனர் Read more »

வெற்றிலைக்கேணி விபத்தில் படுகாயமடை வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக உத்தியோகத்தர் மரணம்….!

யாழ்ப்பாணம் வெற்றிலைக்கேணி பகுதியில் நேற்று முன்தினம் (02/01/2023) இடம் பெற்ற  விபத்தில் படுகாயமடைந்திருந்ததிருந்த நிலையில் யாழ்போதானா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த  வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக சிறு கைத்தொழில் பிரிவு உத்தியோகத்தரும் , வடமராட்சி கிழக்கு ஆழியவளையை சேர்ந்தவருமானான 42 வயதுடைய இரண்டு பிள்ளைகளின்... Read more »

கொழும்பு – யாழ் புகையிரத சேவை நாளை முதல் இடைநிறுத்தம்

யாழ்ப்பாணம் – கொழும்பு பேருந்து சேவையில் மேலதிகமாக 33 பேருந்துகள் சேவையில் ஈடுபட உள்ளதாக வட மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் ரவீந்திரன் தெரிவித்தார். இன்று வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.... Read more »

மட்டக்களப்பு தரவை மாவீரர் துயிலும் இல்லம் இராணுத்தினரால் ஆக்கிரமிப்பு…! எம்.கே.சிவாஜிலிங்கம்

மட்டக்களப்பு தரவை மாவீரர் துயிலும் இல்லம் இராணுத்தினரால் ஆக்கிரமிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது! இதன் முத்தாய்ப்பாக துயிலும் இல்லத்தில் இராணுவ புலனாய்வாளர்களினால் திட்டமிடப்பட்ட வகையில் சில நடவடிக்கைகள் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது. இதனை கண்டிக்கும் முகமாக நாளை பாரிய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.... Read more »

பளையில் திருடரின் கனவை முறியடித்த பிரதேச இளைஞர்கள்!

பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முகாவில் பகுதியில் நேற்று இரவு (01)பாடசாலை ஒன்றில் திருட முற்பட்ட இளைஞன் ஒருவரை கிராம இளைஞர்கள் மடக்கி பிடித்து பளை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். பளை முகாவில் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் நேற்று இரவு(01)பாடசாலையில் உள்ள அறைகளை உடைத்து... Read more »