நாட்டில் அனைத்து வகையான பழங்களின் விலையும் உயர்ந்துள்ளதாக பொருளாதார மையங்களில் உள்ள பழங்கள் விற்பனையாளர்கள் கூறுகின்றனர். நெல்லி கிலோ ஒன்றின் விலை 1200 ரூபாவாகவும், சிவப்பு திராட்சை கிலோ ஒன்றின் விலை 1800 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது. ஒரு கிலோ அன்னாசிப்பழத்தின் விலை 600 ரூபாவாகவும்,... Read more »
உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடாத்துவதவிருப்பதை நாம் வரவேற்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரும் ஊடக பேச்சாளருமான எம். ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார். அவர் நேற்று தென்மராட்சி பகுதியில் நடாத்திய ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். Read more »
அரசாங்கம் எந்தவொரு தேர்தலையும் சந்திக்க விரும்ப மாட்டார்கள் என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார் நேற்று அவரஸ யாழ்ப்பாணத்தில் உள்ள தனது அலுவலக்த்தில் நடாத்திய ஊடக மாநாட்டிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார் முழுமையான செய்தியை you tupe வீடியோவில் பார்க்க. Read more »
தமிழ் தேசிய கூட்டமைப்பு, மற்றும் விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி போன்ற கட்சிகளை தமிழ் மக்கள் நிராகரிக்க வேண்டும் என்று அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் பொது செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். அவர் நேற்று தனது அலுவலகத்தில் நடாத்திய... Read more »
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவரை சந்தித்தார். முன்னாள் ஜனாதிபதி கௌரவ. மகிந்த ராஜபக்ச தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் கௌரவ. இரா.சம்பந்தனின் உடல் நலம் விசாரிப்பதற்காக அவரது இல்லத்திற்கு (1.4.2023) விஜயம் செய்தார் வடக்கு, கிழக்கில் தமிழர்கள் எதிர்நோக்கும்... Read more »
முழுமையான வீடியோ https://youtu.be/Wc03oxBUkTY வீணாக்கப்படும் 700 மில்லியன் தொகையை முறையாக கையாண்டால் 200 மில்லியன் வரியை பாதுகாக்கலாம் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் ஆலோசனை வழங்கியுள்ளது. மல்லாவி, மன்னார், கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்ட அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் இவ்வாறு தெரிவித்துள்ளது. கிளிநொச்சி வைத்தியசாலையில் இன்று பிற்பகல் ஏற்பாடு... Read more »
மாகாண குறித்து ஒதுக்கப்பட்ட நிதியில் அமைக்கப்பட்ட வட்டக்கச்சி ஆரம்ப வித்தியாலய கட்டடம் திறந்துவைப்பு
மாகாண குறித்து ஒதுக்கப்பட்ட நிதியில் அமைக்கப்பட்ட வட்டக்கச்சி ஆரம்ப வித்தியாலய கட்டடம் திறந்துவைக்கப்பட்டது. வட்டக்கச்சி ஆரம்ப வித்தியாலயத்தில் வடக்கு மாகாண சபையின் குறித்து ஒதுக்கப்பட்ட நிதியின் ஊடாக அமைக்கப்பட்டு இன்று காலை 9 மணியளவில் திறந்து வைக்கப்பட்டது. வடக்கு மாகாண பிரதம செயலாளர் திரு.எஸ்.எம்.சமன் பந்துலசேன, வடக்கு மாகாண... Read more »
நாடு ஒன்றுக்கு 104 பேரை ஆள்கடத்த முயற்சித்தவரை ஜனவரி 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மல்லாகம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. மியன்மாரில் இருந்து விரட்டப்பட்ட ரோஹிங்கிய இன முஸ்லிம்கள் பங்களாதேஷில் அமைந்திருந்த அகதி முகாமில் தங்கியிருந்த சமயம் இந்தோனேசியாவிற்கு தப்பிச் செல்லும்... Read more »
நாடு முழுவதும் உரிமம் இல்லாத நிறுவனங்கள் விமான பயணச்சீட்டை வழங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது என்று இலங்கை சிவில் விமான போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது. குறித்த அறிவிப்பை இன்று புதன்கிழமை (04) இலங்கை சிவில் விமான போக்குவரத்து ஆணையம்(CAASL) தெரிவித்துள்ளது. CAASL பணிப்பாளர் நாயகத்தால் வழங்கப்பட்ட... Read more »
லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை தொடர்பில் லிட்ரோ நிறுவனம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. இதற்கமைய நாளை முதல் 12.5 கிலோ கிராம் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 200 முதல் 300 ரூபாவுக்கு இடையில் குறைவடைய உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித... Read more »