அரச ஊழியர்களின் சம்பளம் தொடர்பில் தேவையற்ற பயங்கொள்ள தேவையில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார். அரசாங்கத்தின் வருமானம், செலவுகளை முகாமை செய்யும்போது அரச ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியக் கொடுப்பனவுகள் உள்ளிட்ட நலன்புரி கொடுப்பனவுகளுக்கே முக்கியத்துவமளிக்கப்படும். எனவே இது தொடர்பில் பயம்... Read more »
சற்று முன்னால் முகாலை கலோரஸ்ட் அலுவலகத்துக்கு முன்பாக இடம்பெற்ற விபத்தில் சைக்கிள் கடை நடாத்தி வந்த வயோதிபர் ஒருவர் மரணமடைந்துள்ளார். தனது கடையிலிருந்து வேலை நிறைவடைந்து தனது வீட்டுக்கு சென்று கொண்டிருந்தபோதே குறித்த விபத்து ஏற்பட்டு படுகாயம் அடைந்த நிலையில் அங்கிருந்தவர்களால் பளை வைத்தியசாலைக்கு... Read more »
கியூ ஆர் 662 என்ற விமானத்தில் கட்டாரில் இருந்து இலங்கை வந்த பயணி ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் இன்று அதிகாலை திடீரென உயிரிழந்துள்ளார். குறித்த நபர் விமான நிலையத்தின் வருகை முனையத்திற்குள் தரையில் விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 55 வயதுடைய புத்திக... Read more »
மட்டக்களப்பு நகர் பகுதியில் போதைஸ்துக்கு அடிமையாகிய திருமணம் முடித்த ஒருவர் போதை பொருள் வாங்க பணத்தேவைக்காக அவரின் தாயின் 5 பவுண் தங்கச் சங்கிலியை கழுத்தில் இருந்து அறுத்து கொள்ளையிட்டவரை நேற்று திங்கட்கிழமை (9) கைது செய்துள்ளதாக மட்டு தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி... Read more »
வடக்கு கிழக்கு தமிழ் மக்களுக்கு சமஷ்டி முறையிலான நிரந்தரமான ஒரு அரசியல் தீர்வு தொடர்பாக தமிழ் அரசியல் கட்சிகள் ஒரணியில் திரண்டு முன்வைக்கவேண்டும் அப்படி முன்வைக்காமல் விட்டால் மக்களாகிய நாங்கள் தேர்தலில் வீடு தேடிவரும் போது வாக்களிக்கமாட்டோம் என கேரிக்கை முன்வைத்து இன்று செவ்வாய்க்கிழமை... Read more »
பருத்தித்துறை நகர சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீண்டும் ஆட்சியமைத்துள்ளது. கூட்டமைப்பின் சார்பில் தவிசாளர் பதவிக்குப் போட்டியிட்டவர் இரண்டு மேலதிக வாக்குகளால் வெற்றி பெற்றார். 2023 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தை நிறைவேற்ற முடியாத நிலையில் பருத்தித்துறை நகர சபையின் தவிசாளராக... Read more »
புத்தளம், கல்பிட்டி, சின்னக்குடியிருப்பு பகுதியில் கிரிஸ்டல் மெத்தம்பெட்டமைன் எனப்படும் இரண்டு கிலோகிராம் எடையுள்ள ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர்மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் சந்தைப் பெறுமதி... Read more »
மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் அரசாங்கம் மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு மின்சார கட்டணத்தை அதிகரிப்பதன் மூலம் மக்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாவார்கள் என முன்னாள் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவுளை,மின்சாரக் கட்டணங்களுக்கான... Read more »
சிறிலங்கன் விமான சேவை நிறுவனம் இரண்டு அரச வங்கிகளுக்கு 71 ஆயிரத்து 621 மில்லியன் ரூபா கடன் செலுத்த வேண்டியுள்ளது என தேசிய கணக்காய்வாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. குறுகிய கால நிதி தேவைக்காக இரண்டு பிரதான அரச வங்கிகளிடமிருந்தும் ஶ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம்... Read more »
வவுனியா தாண்டிக்குளத்தில் பொலிஸ் உத்தியோகத்தரொருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது. தாண்டிக்குளம் பகுதியில் உள்ள வீதி வளைவு பகுதியில் மோட்டார் சைக்கிளுக்கருகில் காணப்பட்ட சடலம் ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தில் பணிபுரியும் பொலிஸ் உத்தியோகத்தர் என தெரியவந்துள்ளது. குறித்த மரணத்திற்கு காரணம் விபத்தாக இருக்கலாம் என... Read more »