உடுப்பிட்டி மகளிர் கல்லூரியின் தியான மண்டப திறப்பு….! (வீடியோ)

யாழ்ப்பாணம் வடமராட்சி உடுப்பிட்டி மகளிர் கல்லூரியின் அமரர் சரசரட்ணம் புலந்திரலிங்கம் ஞாபகார்த்தமாக அவரது கணவர் திருவாளர் கந்தையா  புலந்திரலிங்கம் அவர்களால் ரூபா 40 இலட்சம் பெறுமதியில் கட்டிக் கொடுக்கப்பட்ட  தியான மண்டப திறப்பு விழா நிகழ்வு  கல்லூரி  அதிபர் செல்வி. இ. சுப்பிரமணிய குருக்கள்... Read more »

இன்றைய ராசி பலன், கார்த்திகை 7, வெள்ளிக்கிழமை, நவம்பர் 22/11/2024..!

*_꧁‌. 🌈 கார்த்திகை: 𝟬𝟳 🇮🇳꧂_* *_🌼 வெள்ளிக்கிழமை_ 🦜* *_📆 𝟮𝟮•𝟭𝟭•𝟮𝟬𝟮𝟰 🦚_* *_🔎  ராசி- பலன்கள்  🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி: 🐐_* கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். உறவுகள் மத்தியில்... Read more »

நாளைய நாள் உங்களுக்கு எப்படி…! குரோதி வருடம் கார்த்திகை 6, வியாழக்கிழமை, 21/11/2024.

*_꧁‌. 🌈 கார்த்திகை: 𝟬𝟲 🇮🇳꧂_* *_🌼 வியாழன் -கிழமை_ 🦜* *_📆 ðŸ®ðŸ­•𝟭𝟭•𝟮𝟬𝟮𝟰 🦚_* *_🔎  ராசி- பலன்கள்  🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி: 🐐_* வீட்டை விரிவு படுத்துவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். குழந்தைகள் வழியில் விட்டுக்கொடுத்துச்... Read more »

நாடாளுமன்றத் தேர்தலில் தமிழர்கள் சரியான முடிவு – சீனத் தூதுவர்  கீ சென் ஹொங் தெரிவிப்பு!

அண்மையில் நடைபெற்று முடிந்த  நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்ச் சமூகம் ஒரு சரியான முடிவை எடுத்திருக்கின்றது என்றே நான் நம்புகின்றேன். அந்தத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி யாழ்ப்பாணத்தில் அதிகூடிய வாக்குகளைப் பெற்றிருப்பதானது தமிழ் மக்கள் பரந்த சிந்தனையோடு விடயங்களை இப்போது நோக்க ஆரம்பித்திருக்கின்றார்கள் என்றே... Read more »

முள்ளிவாய்க்காலில் அஞ்சலி செலுத்தி சத்தியப்பிரமாணம் செய்த கஜேந்திரகுமார்… !

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளவருமான  கஜேந்திரகுமார் பொன்னம்பலம் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியில் மலர் அஞ்சலி செலுத்தி சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார். முள்ளிவாய்க்காலில் உள்ள மாவீரர் துயிலும் இல்லம் மற்றும் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபிக்கு நேற்றையதினம்... Read more »

ஐக்கிய மக்கள் சக்தியின் நல்லூர் தொகுதி அமைப்பாளர் உயிரிழப்பு!

ஐக்கிய மக்கள் சக்தியின் நல்லூர் தொகுதி அமைப்பாளரான அழகரத்தினம் கிருபா (வயது 43) அவர்கள் நேற்றையதினம் (19/11/2024)  உயிரிழந்துள்ளார். அவர் நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் யாழ்ப்பாணம் மாவட்ட வேட்பாளராக போட்டியிட்டார். தேர்தல் பிரச்சார காலங்களில் அவர் திடீர்... Read more »

சந்நிதியான் ஆச்சிரமத்தால்  வவுனியா வடக்கில் பல்வேறு உதவிகள்…..!

யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தால் வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தின்  கோரிக்கைக்கமைவாக பாடசாலை வரவு குறைந்த  பிள்ளைகளின் வரவை  மேம்படுத்துவதற்காகவும்,   போக்குவரத்து வசதியை இலகுபடுத்துவதற்காகவும், மாதந்தம்  வவனியா வடக்கு  பலநோக்கு கூட்டுறவு சங்கத்திற்கு வழங்கும் போக்குவரத்து சேவைக்கான கார்த்திகை மாத  வாகன கொடுப்பனவு... Read more »

சிறப்பாக இடம் பெற்ற பொற்பதி றோ.க.த.க பாடசாலை ஒளிவிழா…!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு  பொற்பதி றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையின்  ஒளி விழா நேற்றைய தினம்  (19/11/2024) பாடசாலை  அதிபர் சி. குகதாசன்  தலைமையில் சிறப்பாக இடம் பெற்றுள்ளது. இதில் முதல் நிகழ்வாக விருந்தினர்கள் மாலை அணிவிக்கப்பட்டு விழா மண்டபம் வரை அழைத்து... Read more »

இன்றைய ராசி பலன், கார்த்திகை 5, புதன்கிழமை, நவம்பர் 20/2024..!

*_꧁‌. 🌈 கார்த்திகை: 𝟬𝟱 🇮🇳꧂_* *_🌼 புதன் -கிழமை_ 🦜* *_📆 𝟮𝟬• 𝟭𝟭• 𝟮𝟬𝟮𝟰 🦚_* *_🔎  ராசி- பலன்கள்  🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி: 🐐_* வியாபார ரீதியான பயணங்கள் ஏற்படும். ஆசிரியர்களின் ஆலோசனை மாற்றத்தை உருவாக்கும். சுபநிகழ்ச்சிகளில் கலந்து... Read more »

பின்னடைவு என்பது உண்மை தான் ஆனால் துவளக்கூடிய பின்னடைவல்ல….! அரசியல் ஆய்வாளர் சட்டத்தரணி சி.அ.ஜோதிலிங்கம்.

பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் தமிழ்த் தேசிய அரசியலில் பலத்த அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது. யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்திலும், வன்னி தேர்தல் மாவட்டத்திலும் தேசிய மக்கள் சக்தி வெற்றியடைந்ததே இதற்கு காரணம். யாழ்ப்பாணத்தில் மூன்று ஆசனங்களையும் வன்னியில் இரண்டு ஆசனங்களையும் பெற்று இரு மாவட்டங்களிலும் முதன்மைக் கட்சியாக... Read more »