கரையோர தொடருந்து சேவைகள் தொடர்பான அறிவிப்பு!

கரையோர தொடருந்து மார்க்கத்தின் இரண்டு தொடருந்து சேவைகள் தாமதமடையக் கூடுமென தொடருந்து கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது. காலியிலிருந்து மாத்தறை நோக்கி இன்று காலை பயணித்த தொடருந்தொன்று, கும்பல்கம தொடருந்து நிலையத்துக்கு அருகில் இயந்திர கோளாறுக்கு உள்ளானது. இதன்காரணமாக, கரையோர மார்க்கத்தில் பயணிக்கும் காலு குமாரி... Read more »

வட்டுக்கோட்டை இளைஞர் மரணம் தொடர்பில் முக்கிய சாட்சியங்கள் பதிவு

வட்டுக்கோட்டை இளைஞர் மரணம் தொடர்பில் குறித்த இளைஞரின் சகோதரர், தந்தை, அவருடன் கைதான இளைஞர் உள்ளிட்ட ஐந்து பேர், நேற்று யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகி சாட்சியங்களை பதிவு செய்துள்ளனர். சாட்சி பதிவுகளையடுத்து வழக்கை எதிர்வரும் முதலாம் திகதிக்கு ஒத்திவைத்த நீதவான், அன்றைய தினம்... Read more »

06 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு இலவச விசா வழங்கும் திட்டம்!

ஆறு நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு இலவச விசா வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதன்படி சீனா, இந்தியா, ரஷ்யா, இந்தோனேஷியா, தாய்லாந்து, மலேஷியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளிலிருந்து வருபவர்களுக்கு இலவச விசா வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா கைத்தொழிலை கட்டியெழுப்பும்... Read more »

கொலை வழக்கில் சிறைச்சாலையில் இருந்து வந்த நபர் மர்மமான முறையில் புகையிரத வீதிக்கு அருகில் சடலமாக மீட்பு …!

கொலை வழக்கில் சிறைச்சாலையில் இருந்து வந்த நபர் மர்மமான முறையில் புகையிரத வீதிக்கு அருகில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  விநாயகபுரம் பகுதியில் கடந்த 31.12.2022  ஆம் ஆண்டு காலப்பகுதியில் கொலை சம்பத்துடன் தொடர்பு பட்டவர் என சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு கடந்த... Read more »

இலங்கையிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் தனுஷ்கோடியில் அகதிகளாக தஞ்சம்; மரைன் போலீசார் விசாரணை.

இலங்கை ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அங்குள்ள ஈழத் தமிழர்கள் வாழ வழி இன்றி நாளுக்கு நாள் அகதிகளாக தமிழகத்தில் தஞ்சம் அடைவது அதிகரித்து வருகிறது இந்த நிலையில் இலங்கை மன்னார் பகுதியில் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் மர்ம படகு... Read more »

உலகில்  தமிழன் இருக்கும் வரை வரை மாவீரர்களின் தியாகம் போற்றப்படும் – யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் விஜயகுமார்..!

உலகில் ஒற்றைத் தமிழன் இருக்கும் வரை மாவீரர்களின் தியாகம் போற்றப்படும் என யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் அழகராசா விஜயகுமார் தெரிவித்தார். இன்று திங்கட்கிழமை மாவீரர் தின இறுதிநாள் தொடர்பில் இந்திய மின் இதழ் ஒன்றிற்கு வழங்கிய செவ்வியின் போதே அவர் இவ்வாறு... Read more »

மாவீரர் நாள் 2023 – ஆய்வாளர் நிலாந்தன்

ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்த பின்னரான பதினைந்தாவது மாவீரர் நாள் இது.கடந்த 15 ஆண்டுகளாக மாவீரர் நாள் போன்ற நினைவு நாட்களை ஒரு கட்டத்துக்கு மேல் பரவலாக மக்கள் மயப்படுத்துவதில் சட்டப் பிரச்சினைகள் இருந்தன.நீதிமன்றங்கள் நினைவு கூர்தலுக்குச் சாதகமாகத் தீர்ப்பளிக்கும் போது,நினைவு கூர்தலை ஒப்பீட்டுளவில்... Read more »

கோப்பாய் இராச பாதை யில் மின் கம்பத்தில் திடீரென ஏற்பட்ட தீயினால் பரபரப்பு!

கோப்பாய்  இராச பாதை பகுதியில்  மின் கம்பத்தில் திடீரென ஏற்பட்ட தீயினால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது கோப்பாய் இராச பாதையில் உள்ள இலங்கை மின்சார சபைக்கு சொந்தமான மின் கம்பத்துக்கு அருகில் தனியாருக்கு சொந்தமான காணி ஒன்றில் உள்ள மரம் ஒன்றின் கிளைகள்  குறித்த... Read more »

ஜனாதிபதி தலைமையில் தேர்தல்கள் தொடர்பில் முக்கிய கலந்துரையாடல்!

நாட்டில் எதிர்வரும் பொதுத் தேர்தல்கள் தொடர்பில் ஆராய்வதற்காக ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்கள் குழுவிற்கு இடையிலான கலந்துரையாடல் ஒன்று இன்று நடைபெறவுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல்... Read more »

பொலிஸாரின் தேடுதலில் 05 பெண்கள் உட்பட 40 பேர் கைது!

வெல்லம்பிட்டி பகுதியில் நேற்று மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது 40 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 05 பெண்களும் உள்ளடங்குகின்றனர். பொலிஸ் விசேட அதிரடிப் படையினர், பொலிஸ் மற்றும் இராணுத்தினர் இணைந்து இந்த விசேட தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்தனர். போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பில்... Read more »