கொலை வழக்கில் சிறைச்சாலையில் இருந்து வந்த நபர் மர்மமான முறையில் புகையிரத வீதிக்கு அருகில் சடலமாக மீட்பு …!

கொலை வழக்கில் சிறைச்சாலையில் இருந்து வந்த நபர் மர்மமான முறையில் புகையிரத வீதிக்கு அருகில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  விநாயகபுரம் பகுதியில் கடந்த 31.12.2022  ஆம் ஆண்டு காலப்பகுதியில் கொலை சம்பத்துடன் தொடர்பு பட்டவர் என சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு கடந்த மாதம் பினையில்  விடுதலை செய்யப்பட்ட நபரே நேற்று இரவு 10 மணியளவில் அயல் அவர்கள் பொலிஸாருக்கு தெரிவித்து அடுத்து யார் என்று அடையாளம் தெரியாமல் காணப்பட்ட போதும் இன்று 27.11.2023 அதிகாலை கிளிநொச்சி செல்வா நகர் பகுதியில் சேர்ந்த 22 வயதுடைய ஜோன் பிரகாஷ் என்ற நபரே மர்மமான முறையில் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதவான்  அவர்கள் பார்வையிட்ட பின்னர் உடலை பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட உள்ளனர்
இந்த சடலம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் கொலையா, தற்கொலையா என பல கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.

Recommended For You

About the Author: Editor Elukainews