நித்தியவெட்டை இளைஞனின் உயிரிழப்புக்கான காரணம் வெளியானது

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு போக்கறுப்பு கிராம சேவகர் பிரிவிலுள்ள நித்தியவெட்டை பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் நேற்று காலை மீட்கப்பட்டது. அதே பகுதியை சேர்ந்த 25 வயதுடைய றாயூ என்னும் இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார். சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழந்த இளைஞனின் சடலம்... Read more »

கோடாரியால் தாக்கி நபர் ஒருவர் கொலை

தனது மனைவியின் 63 வயதுடைய மூத்த சகோதரனை கோடரியால் தலையில் தாக்கி கொன்ற நபர் கோடரியுடன் பொலிஸில் சரணடைந்துள்ளார். ஹிடோகம பிரதேசத்தில் வசிக்கும் 49 வயதுடைய திருமணமான ஒருவரே பொலிஸாரிடம் சரணடைந்துள்ளார். ஹிடோகம பிரதேசத்தை சேர்ந்த 63 வயதான பியதாசகே ஜயசேன என்ற திருமணமான... Read more »

மனைவி குளிப்பதில்லை-டிவோஸ் கேட்டு கதறும் வாழைச்சேனை குடும்பஸ்தர்

மட்டக்களப்பு – வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த கணவன் ஒருவர் மனைவி குளிப்பதில்லை என அப்பிரதேச தலைவரிடம் முறைப்பாடு செய்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் திருமண பந்தத்தில் இணைந்து கொண்ட புதுத் தம்பதிகளிடத்திலே இந்த முரண்பாடு தோன்றியுள்ளதாக கூறப்படுகிறது. கணவனின் முறைப்பாட்டுக்கமைய பிரதேச... Read more »

டி20,ஒரு நாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு

இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடவுள்ள இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சிம்பாப்வே அணியானது இலங்கை அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளில் பங்கேற்பதற்காக வருகின்ற ஜனவரி மாதம் இலங்கை வரவுள்ளது. இந்த... Read more »

விடைபெறுகின்றார் டேவிட் வார்ணர்

சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அவுஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் டேவிட் வோர்னர் அறிவித்துள்ளார். லோர்ட்ஸில் நடைபெறும் டெஸ்ட் போட்டியுடன் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்த நிலையில், தாம் ஒருநாள் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்துள்ளார்.... Read more »

கோட்டா போன்று ஓட ஓட விரட்டப்பட போகும் ரணில்

வற் வரி அதிகரிப்பால் நடுத்தர மற்றும் கீழ் மட்டங்களில் உள்ளவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அன்று வற் வரியை குறைத்து தனது பதவியை இழந்தார்.... Read more »

வவுனியாவில் காதல் ஜோடி செய்த மிக மோசமான செயல்

வவுனியா, சிதம்பரபுரம் பகுதியில் போதைப்பொருள் வைத்திருந்த சந்தேகத்தின் அடிப்படையில் காதல் ஜோடி கைது செய்யப்பட்டுள்ளதாக சிதம்பரபுரம் பொலிசார் தெரிவித்தனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் சிதம்பரபுரம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் சோதனை செய்த போது, அங்கு... Read more »

கொழும்பில் பதட்டம்-வெடித்தது போராட்டம்

இலங்கை மின்சார சபையை தனியார் மயப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் பாரிய போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இன்று கொழும்பில் உள்ள மின்சார சபையின் பிரதான காரியாலயத்திற்கு முன்பாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. தற்போதைய அரசாங்கம் இலங்கை மின்சார சபையை இந்தியாவின் அதானி குழுமத்திற்கு விற்பனை செய்யவுள்ளதாக சில... Read more »

VAT அதிகரிப்பால் உயிரிழப்புகள் ஏற்படலாம்;எதிர்க்கட்சித் தலைவர்

புதிதாக அமுல்படுத்தப்பட்டுள்ள பெறுமதி சேர் வரி (VAT) மக்களின் துயரத்தை மேலும் அதிகரிக்கச் செய்யும் என்றும், இதனால் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக உயிரிழப்புகள் ஏற்படலாம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எச்சரிக்கை விடுத்துள்ளார். குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்து பிள்ளைகளுக்கு உணவளிக்க முடியாததன்... Read more »

தொலைபேசி, இணையம் மற்றும் தொலைக்காட்சி சேவைக் கட்டணங்கள் அதிகரிப்பு

புதிய வற் வரி நடைமுறைக்கு அமைய தொலைபேசி, இணையம் மற்றும் தொலைக்காட்சி சேவைக் கட்டணம் 3 சதவீதம் அதிகரித்துள்ளது. 38.4 சதவீதமாக இருந்த தொலைபேசி சேவைகளுக்கான மொத்த வரி விகிதம் 42 சதவீதமாக இருக்கும் என்று தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்கள் தெரிவித்துள்ளனர். இணைய சேவைக்... Read more »