மனைவி குளிப்பதில்லை-டிவோஸ் கேட்டு கதறும் வாழைச்சேனை குடும்பஸ்தர்

மட்டக்களப்பு – வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த கணவன் ஒருவர் மனைவி குளிப்பதில்லை என அப்பிரதேச தலைவரிடம் முறைப்பாடு செய்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அண்மையில் திருமண பந்தத்தில் இணைந்து கொண்ட புதுத் தம்பதிகளிடத்திலே இந்த முரண்பாடு தோன்றியுள்ளதாக கூறப்படுகிறது.

கணவனின் முறைப்பாட்டுக்கமைய பிரதேச தலைவர்,
மனைவியிடம் பேசி சமரசம் செய்ய முயற்சிகளை மேற்கொண்டதாகவும் தெரியவருகின்றது.

Recommended For You

About the Author: Editor Elukainews