வல்லை விபத்தில் வாகனம் விபத்து….!

அச்சுவேலி பொலீஸ் பிரிவிற்கு உட்பட வல்லை பாலத்தில் நேற்று  இடம் பெற்ற விபத்தில் தெய்வாதீனமாக எவருக்கும் எந்தவிதமான இழப்புக்களும் ஏற்படவில்லை. அண்மை நாட்களாக குறித்த ஒ பகுதியில் தொடர்ச்சியான விபத்துக்கள் ஏற்படுவது குறிப்பிட தக்கதுடன் இவை தொடர்பான விசாரணைகளை அச்சுவேலி போலீசார் மெஎற்கொண்டு வருகின்றனர்.... Read more »

தமிழீழ விடுதலைப்புலிகளுடைய என நம்பப்படும் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள், ஆயுத தளபாடங்கள் உட்பட்ட வெடிபொருட்கள் கண்டுபிடிப்பு…

கிளிநொச்சி மாவட்டம் பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட முகமாலைப் பகுதியில் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கையின் போது தமிழீழ விடுதலைப்புலிகளுடைய என நம்பப்படும் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள், ஆயுத தளபாடங்கள் உட்பட்ட வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. குறித்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. குறித்த பொருட்கள் தொடர்பில் பளைப்... Read more »

சூரிச் சிவன்கோயில் சைவத்தமிழ்சங்கத்தின் அன்பேசிவத்தின் அமைப்பின் வீட்டு திட்டம் கையளிப்பு”……….!

சூரிச் அருள்மிகு சிவன்கோயில் சைவத்தமிழ்ச் சங்கத்தின் அன்பே சிவம் அமைப்பின் அன்பு கரம் கொடுக்கும் செயற் திட்டம் தாயகத்தில் பல்வேறு இடங்களில் இடம்பெற்று வருக்கின்றது. அந்தவகையில் சுவிஸ்லாந்தில் வசிக்கின்ற “interleo garage ” உரிமையாளரும் மனிதநேயம் மிக்கவரும் தொழிலதிபருமான திரு தியாகராஜா-ராஜமோகன்(கண்ணன்) அவர்களின் நிதி... Read more »

வடமராட்சி கிழக்கு சுவிஸ் ஒன்றியத்தினரால் உதவிகள்…..!

வடமாராட்சி கிழக்கு சுவிஸ் ஒன்றியத்தினாரால் வடமராட்சி கிழக்கு நாகர் கோவில் கிராம சேவகர் பிரிவு முதல் கேவில் வரையான பிரிவுகளில் பிரதேச செயலகத்தால் தெரிவு செய்யப்பட்ட மாற்றுத்திறனாளிகள் மூவர் அடங்கலலாக  13 பேருக்கான ரூபா  இருபது இலட்சம் பெறுமதியிலான  மலசல கூடம் கட்டிக் கொடுக்கப்பட்டதற்க்கான... Read more »

அதிரடிப்படையினர் துரத்திச் சென்ற கன்டர் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து விபத்து!

யாழ். வல்லிபுரகுறிச்சி பகுதியில் வேக கட்டுப்பாட்டை இழந்த கன்டர் வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. வீதிச் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த விசேட அதிரடிப்படையினர் குறித்த வாகனத்தை நிறுத்தியபோது வாகனத்தை நிறுத்தாது சாரதி தொடர்ச்சியாக பயணித்த நிலையில், விசேட அதிரடிப்படையினர் துரத்திச் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த வாகனம்... Read more »

யாழ்.நீர்வேலியில் 3 வாள்களுடன் விசேட அதிரடிப்படையினால் ஒருவர் கைது!

யாழ்.நீர்வேலி பகுதியில் 3 வாள்களை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் நபர் ஒருவரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். நீர்வேலி மேற்கை சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப் பட்டுள்ளதுடன், 3 வாள்கள் மீட்கப்பட்டு கோப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து... Read more »

வடமாகாண மக்களுக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் விடுத்துள்ள விசேட அறிவிப்பு! |

வட மாகாணத்தின் 5 மாவட்டங்களிலும்,  எதிர்வரும் திங்கள் கிழமை தொடக்கம் பூஸ்டர் தடுப்பூசி வழங்கும் பணிகள் தொடங்கப்படவுள்ளதாக மாகாண சுகாதார பணிப்பாளர்  வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார். 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும், 18 வயதிற்கு மேற்பட்ட பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்குவகிக்கும் தொழிலாளர்கள் மற்றும் நோய்பரவும்... Read more »

திருமணத்திற்கு சென்ற நபரை பொலிஸார் என கூறி கடத்திய கும்பல்! நகை மற்றும் பணம் கொள்ளை….!

திருமண நிகழ்வுக்கு சென்ற நபரை கை விலங்கிட்டு அவருடைய வாகனத்திலேயே கடத்தி பணம் மற்றும் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.  குறித்த சம்பவம் பம்பலப்பிட்டி பகுதியில் உள்ள கார் தரிப்பிடம் ஒன்றில் நடந்துள்ளதாக பொலிஸார் தொிவித்திருக்கின்றனர். சுமார் 5 இலட்சம் ரூபா வரை பெறுமதி மிக்க ஆபரணங்களும்... Read more »

திருமண நிகழ்வில் கலந்து கொண்டிருந்த 15 பேருக்கு கொவிட் தொற்று! 30 பேர் தனிமைப்படுத்தலில்.. |

திருமண நிகழ்வொன்றில் கலந்து கொண்டிருந்த நிக்கவரெட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  திருமண வைபவத்திற்காக 20 பேர் கொண்ட குழுவொன்று நிக்கவெரட்டியவில் இருந்து மாத்தறைக்குச் சென்றுள்ளது. அவர்களில் 15 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு சிகிச்சை... Read more »

பாகிஸ்தானுக்கு அனுப்பபட்ட 35 ஆயிரம் கண்கள் யாருடையது? எப்படி அனுப்பினீர்கள்? தெளிவுபடுத்து அரசிடம் பகிரங்க கோரிக்கை.. |

பாகிஸ்த்தானுக்கு 35 ஆயிரம் கண்கள் எவ்வாறு அனுப்பபட்டது என்பதை தெளிவுபடுத்தவேண்டும் என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றனர். சர்வதேச மனித உரிமை தினத்தை முன்னிட்டு நேற்று (10) கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நற்பிட்டிமுனையில் அமைந்துள்ள மனித உரிமை ஆணைக்குழுவின் பிராந்திய காரியாலயத்திற்கு முன்பாக... Read more »