பிரபல தொழிலதிபரும் சமூக சேவகருமாகிய தேசமானிய லயன் கலாநிதி செல்லத்துரை திருமாறன் புதுவருட நாளில் ” மகிழ்வித்து மகிழ்வோம் ” என்னும் அவரது மகுட வாசகத்திற்கு இணங்க தெரிவு செய்யப்பட்ட மூன்று வறிய மாணவர்களுக்கு துவிச்சகதகர வண்டியும், மாற்றுத்திறனாளி ஒருவருக்கு சக்கர நாற்காலியில் வழங்கும்... Read more »
கிளிநொச்சியில் வர்த்தக நிலையத்தில் தீ பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. குறித்த நேரத்தில் வீதி போக்குவரத்து சில மணிநேரம் பாதிக்கப்பட்டது. கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கனகபுரம் வீதியில் உள்ள சேவியர் கடை சந்தியில் அமைந்துள்ள பிரபல கட்டடப் பொருள் விற்பனை செய்யப்படும் வர்த்தக நிலையத்தில் முற்பகல்... Read more »
முல்லைத்தீவு – முள்ளியவளை காவல்துறை பிரிவிற்குட்பட்ட கேப்பாபிலவு பகுதியில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்ததுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார். வற்றாப்பளை பகுதியிலிருந்து கேப்பாபிலவு நோக்கிப் பயணித்த உந்துருளி, எதிர்திசையில் பயணித்த பாரவூர்தியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.உந்துருளியில் மூன்று பேர் பயணித்துள்ளனர்.அவர்களில் இருவர் உயிரிழந்துள்ளனர்.... Read more »
வீட்டில் சீமெந்து தரையில் வழுக்கி விழுந்து கர்பிணி பெண்ணாருவர் உயிரிழந்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது. இந்த துயர சம்பவம் திருகோணமலை, தோப்பூர் – சின்னக்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. கடந்த 29 ஆம் திகதி இடம்பெற்ற இந்த சம்பவத்தில் நிரஞ்சலராசா சரணிகா எனும் 19 வயதுடைய கர்ப்பிணிப்... Read more »
தாண்டிக்குளம் பகுதியில் கப் வாகனமும் – ஆட்டோவும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த கப் வாகனமும் எதிர் திசையில் பயணித்த ஆட்டோவும் மோதின இந்த விபத்து சம்பவத்தில்... Read more »
யாழ்.காரைநகர் – கசூரினா கடற்கரைக்கு 20 பேருடன் சுற்றுலா சென்ற இடத்தில் கடலில் குளிக்க சென்று காணாமல்போன 17 வயது மாணவன் சடலமாக மீட்கப்பட்டிருக்கின்றார். குறித்த சம்பவம் நேற்று மாலை 3.30 மணியளவில் இடம்பெற்றிருக்கின்றது. சம்பவத்தில் கோண்டாவில் – தில்லையம்பதி பகுதியை சேர்ந்த யோகராசா... Read more »
யாழ்.மாநகர பிரதி முதல்வர் எனது நம்பிக்கையை பெற்றவராக இருக்கவேண்டும். மாறாக நம்பிக்கையை கேள்விக்குட்படுத்தும் சிறுபிள்ளை தனமான காரியங்கள் செய்யும் ஒருவராக இருக்க முடியாது. என யாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் கூறியிருக்கின்றாார். யாழ் ஊடக அமையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில், யாழ் மாநகர சபை... Read more »
பரந்தன் பகுதியில் கூரிய ஆயுதத்தால் குத்தப்பட்டு ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்று 1/1/2022 இரவு இடம்பெற்றுள்ளது. ஒரு குழுவினர் குறித்த நபர் மீது போத்தலால் குத்தியதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 28 வயதுடைய கார்த்தி என அழைக்கப்படும் நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் உடலம்... Read more »
ராமேஸ்வரம் ஜன 02 இலங்கைக்கு கடத்துவதற்காக மண்டபம் அருகே வீட்டில் பதுக்கியிருந்த சுறா இறகு, கடல் அட்டைகள் உள்ளிட்ட 40 லட்சம் மதிப்பிலான பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே வேதாளை கடற்கரையிலிருந்து இலங்கைக்கு கடல் அட்டை, சமையல் மஞ்சள்... Read more »
நீண்ட நாட்களின் பின்னர் தென்மராட்சி பிரதேசத்தில் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது. நுணாவில் பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பத்தை சேர்ந்த முதியவரே கடந்த புதன்கிழமை இரவு உயிரிழந்துள்ளார். பொதுச் சுகாதார பரிசோதகர் நேற்று முன்தினம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டமையால் உயிரிழந்தவரின் உறவினர்கள் சடலத்தை நேற்று தகனம் செய்ய... Read more »