பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சோறன்பற்று பகுதியில் நபர் ஒருவர் சட்டவிரோத இடியன் நாட்டுத் துப்பாக்கி வைத்திருப்தாக பளை பொலிசாரால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பளை போலீசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து நேற்று (17)இரவு குறித்த சந்தேக நபரின் வீட்டை சோதனையிட்ட போது சந்தேக நபரிடம்... Read more »
நாட்டில் ஒமிக்ரோன் திரிபு மிகவும் ஆதிக்கம் செலுத்தும் விகாரமாக மாறியுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். தொற்று வீதத்தை கட்டுப்படுத்துவதில் அரசாங்கத்திற்கோ அல்லது சுகாதார அதிகாரிகளுக்கோ அக்கறை இல்லை என்று சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன குறிப்பிட்டுள்ளார். பொது மக்கள் சுகாதார... Read more »
நாட்டில் ஏற்பட்டிருக்கும் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் நீர்நிலைகளில் நீர் குறைவடைந்துள்ளது போன்றவற்றினால் தினசரி 4 மணி நேரம் மின்வெட்டு ஏற்படலாம் எனவும் மக்கள் அதற்குத் தயாராக வேண்டும் எனவும் இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் சௌமியா குமாரவடு எதிர்வு கூறியுள்ளார். விடயம்... Read more »
தமிழீழ விடுதலை புலிகள் தமிழை காதலித்தனர் அதனால் அவர்களுடைய ஆட்சிக் காலத்தில் யாழ்ப்பாணத்தில் கம்பன் விழாக்கள் வெகு விமர்சையாக நடந்தன, நடத்தினோம். என கம்பவாரிதி இ.ஜெயராஜ் கூறியுள்ளார். யாழ்.மாநகரசபையின் ஒழுங்கமைப்பில் நல்லுார் துர்க்காதேவி மணி மண்டபத்தில் நடைபெற்ற முத்தமிழ் விழாவில் கலந்துகொண்டு ஆரம்ப உரையாற்றும்போதே... Read more »
இலங்கை மின்சாரசபைக்கான எரிபொருள் விநியோகம் எதிர்வரும் 22ம் திகதிக்குப் பின்னர் ஒரு மாதகாலம் தாமதமாகலாம என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில கூறியிருக்கின்றார். தற்போதைய எரிபொருள் நெருக்கடி காரணமாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் போதியளவு எரிபொருள் கையிருப்பு இல்லாததே இந்த நிலைக்கு காரணம் என... Read more »
நாட்டில் ஒமிக்ரோன் பிறழ்வு வைரஸ் தாக்கம் தீவிரமடையலாம். என எச்சரிக்கை விடுத்துள்ள லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் குழந்தைகள் நல வைத்தியர் சன்ன டி சில்வா பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். எதிர்காலத்தில், ஒமிக்ரோன் பிறழ்வு நாட்டின் முன்னணி கொவிட் வைரஸாக மாறக்கூடும் என அவர் மேலும்... Read more »
வைத்தியசாலைக்குள் வாள்களுடன் புகுந்த வாள்வெட்டு குழு ரவுடிகள் வைத்தியசாலைக்குள் பதுங்கியிருந்த நபர் ஒருவரை வெட்ட முயற்சித்தபோது பாதுகாப்பு ஊழியர்கள், பொலிஸார் இணைந்து தடுத்துள்ளனர். வவுனியா பொது வைத்தியசாலைக்குள் நேற்று (16) பிற்பகல் நோயாளர்களை பார்வையிடும் உறவினர்கள் என்று உள் நுழைய முற்பட்ட சிலர் அங்கு... Read more »
வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரணவாய் வடக்கு, கொற்றாவத்தை பகுதியில் நேற்று சனிக்கிழமை இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது மேற்படி பகுதியில் அண்ணன் தம்பிக்கு இடையில் முரண்பாடு ஒன்று இடம் பெற்றுள்ளது. குறித்த முரண்பாடு தொடர்பாக கடந்த சனிக்கிழமை வல்வெட்டித்துறை பொலிஸில் ... Read more »
பட்டி பொங்கலை முன்னிட்டு ஐக்கிய மக்கள் சக்தி வட்டுக்கோட்டை அமைப்பாளர் முருகவேல் சதாசிவத்தினால் பட்டிப் பொங்கல் பொங்கப்பட்டு உழவர்களுக்கு விவசாய உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. குறித்த நிகழ்வு நேற்று 15.01.2022 மாலை 6 மணியளவில் பொன்னாலை பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளது Read more »
கிளிநொச்சி மாவட்டத்தில் இராமநாதபுரம் புதுக்காடு அழகாபுரி பகுதியில் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக காட்டுயானைகளின் அட்டகாசம் காணப்படுவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். நேற்று இரவு அறுவடைக்குத் தயாராகியுள்ள நிலையில் நேற்றையதினம் 15.01.2022 இரவு 1.00 மணியளவில் 4 நான்கு காட்டு யானைகள் அதிகாலை... Read more »