கொரோனா தொற்றினால் மேலும் 35 பேர் உயிரிழப்பு….!

நாட்டில் நேற்றைய தினம் 35 கொரோனா மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்கத் தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 15,656 ஆக அதிகரித்துள்ளது Read more »

நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட 11 இந்திய மீனவர்களும் எதிர்வரும் 22ம் திகதி வரை விளக்கமறியலில்! –

யாழ். நெடுந்தீவுக் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 11 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஜே.கஜநிதிபாலன் உத்தரவிட்டார். இன்று அதிகாலை நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 3 இந்திய... Read more »

தமிழக மீனவர்களின் 135 படகுகள் ரூ. 52 இலட்சத்திற்கு ஏலம்…..!

இலங்கை கடல் எல்லைக்குள் அத்து மீறி நுழைந்த குற்றச்சாட்டில் இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட இந்திய மீனவர்களின் படகுகள் ரூபா 52 இலட்சத்து 20 ஆயிரத்து 500 (ரூ. 5,220,500) இற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம், காரைநகரில் வைத்து 135 இந்தியப் படகுகள் நேற்று திங்கட்கிழமை... Read more »

யாழ்.சுழிபுரம் – காட்டுப்புலத்தில் கோழி கூட்டுக்குள்ளிருந்து ஒருவர் கைது..! | Jaffna Breaking News 24×7 செவ்வாய், 08 பெப்ரவரி 2022 12:36 AM ஆசிரியர் – Editor I யாழ்.சுழிபுரம் – காட்டுப்புலத்தில் கோழி கூட்டுக்குள்ளிருந்து ஒருவர் கைது..! யாழ்.சுழிபுரம் – காட்டுப்புலம் பகுதியில் கசிப்பு காய்ச்சிக் கொண்டிருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சுமார் 35 லீற்றர் கசிப்பும் கைப்பற்றப்பட்டுள்ளது. இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து பொலிஸார் மற்றும் இராணுவ புலானாய்வாளர்கள் இணைந்து தேடுதல் நடத்தியுள்ளனர். இதன்போது வீடொன்றின் பின்னால் கோடி கூட்டுக்குள் கசிப்பு காச்சிக் கொண்டிருந்த நபர் கைது செய்யப்பட்டதுடன், கசிப்பு காச்சுவதற்காக பயன்படுத்திய உபகரணங்கள், மற்றும் கசிப்பு ஆகியன மீட்கப்பட்டதுடன் சந்தேகநபரை நீதிமன்றில் நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது….!

யாழ்.சுழிபுரம் – காட்டுப்புலம் பகுதியில் கசிப்பு காய்ச்சிக் கொண்டிருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சுமார் 35 லீற்றர் கசிப்பும் கைப்பற்றப்பட்டுள்ளது.  இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து பொலிஸார் மற்றும் இராணுவ புலானாய்வாளர்கள் இணைந்து தேடுதல் நடத்தியுள்ளனர். இதன்போது வீடொன்றின் பின்னால்... Read more »

நாட்டின் வீழ்ச்சிக்கு மஹிந்தவே காரணம்! – சுரேஷ் குற்றச்சாட்டு…..!

மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்துக்குப் பின்னர்தான் நாட்டின் பொருளாதாரம் கேள்விக்குறியானது என ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:- “நாட்டின் பொருளாதாரம் கொரோனா காரணமாக... Read more »

அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 16 பேர் மூன்று படகுகளுடன் கடற்படையினரால் கைது!

அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 16 பேர் மூன்று படகுகளுடன் நேற்றைய தினம் இரவு கைது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். நேற்று நள்ளிரவு நெடுந்தீவு அருகே இந்திய மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட கடற்படையினர் ராமேஸ்வரம்... Read more »

பொதுச் சுகாதார பரிசோதகரின்”என் சுவாசமே” நூல் வெளியீடு….!

பருத்தித்துறை பொது சுகாதார பரிசோதகர் ஆ.ஜெனனகன் றொனால்ட் எழுதிய  “என் சுவாசமே” சுகாதார மேம்பாட்டு நூல் வெளியீட்டு நிகழ்வு நேற்று முன்தினம்  ஞாயிற்றுக்கிழமை பருத்தித்துறை எஸ்.எஸ்.மண்டபத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் மாகாண சுகாதார பணிப்பாளர் ஆறுமுகம் கேதீஸ்வரன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டதுடன் சிறப்பு... Read more »

மனித உரிமைகளுக்கான கிராமம் அமைப்பின் ஏற்பாட்டில் பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு சுயதொழில் ஊக்குவிப்பு…!

J/308 கிராம சேவகர் பிரிவு திலகம்பள்ளம் வீதி நுணாவில் மேற்கு சாவகச்சேரி கிராமத்தில் வசிக்கும் பெண் தலைமைத்துவம் கொண்ட ஜெகதீஸ்வரன் தனலட்சுமி மற்றும் ஜெகன் சுதாநிதி போன்ற இரண்டு குடும்பங்களுக்கு 06.12.2022 அன்று 15 கோழிகள் மனித உரிமைகளுக்கான கிராமம் (Village For Human... Read more »

நபரொருவரைக் கடத்திச் சென்று பணம் மற்றும் தங்க ஆபரணங்கள் கொள்ளை; சந்தேகநபர் கைது !

யாழ்ப்பாணம் – பருத்தித்துறையில் நபரொருவரைக் கடத்திச் சென்று பணம் மற்றும் தங்க ஆபரணங்கள் உள்ளிட்டவற்றைக் கொள்ளையிட்ட சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை காலை பருத்தித்துறை பொலிஸ் பிரிவில் நபரொருவரை முச்சக்கரவண்டியில் கடத்திச் சென்று அவரிடமிருந்து 2 இலட்சம்... Read more »

தமிழக படகுகளை இலங்கை அரசு ஏலம் விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று மீனவர்கள் ஆர்பாட்டம்….!

(ராமேஸ்வரம்) இலங்கை வசமுள்ள பல கோடி மதிப்புள்ள நூற்றுக்கணக்கான தமிழக மீன் விசைப்படகுகளை இலங்கை அரசு ஏலம் விடுவதை எதிர்த்து ராமேஸ்வரம் மீன்பிடி அனுமதி சீட்டு வழங்கும் அலுவலகத்தில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இலங்கை கடற்படையினரால் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் 2020... Read more »