கொரோனா தொற்றினால் மேலும் 35 பேர் உயிரிழப்பு….!

நாட்டில் நேற்றைய தினம் 35 கொரோனா மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்கத் தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 15,656 ஆக அதிகரித்துள்ளது

Recommended For You

About the Author: Editor Elukainews