இலங்கையை கைவிட்ட சர்வதேச கமூகம்! – காரணம் கூறும் முக்கிய அரசியல்வாதி.!

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் நாடாளுமன்ற ஆசனம் பிரதமர் ஆசனமாக இருக்கலாம் என அந்த கட்சியின் முன்னாள் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். ரணில் விக்கிரமசிங்க நாட்டைக் கைப்பற்றினால், 48 மணி நேரத்திற்குள் அனைத்து நாட்டில் தற்போது இருக்கும் வரிசை யுகத்திற்கு... Read more »

நிதி அமைச்சர் வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு!

மின்சார கட்டணம், எரிபொருள் மற்றும் எரிவாயு என்பவற்றின் விலை தற்போதைக்கு அதிகரிக்கப்பட மாட்டாது என அரசாங்கம் அறிவித்துள்ளது. நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச இது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.   நாளுக்கு நாள் அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி கடும் வீழ்ச்சியை சந்தித்து... Read more »

வனவளத்திணைக்களத்தினரின் செயற்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்.

கால்நடைகளுக்கான மேச்சல் தரையை வனவள திணைக்களத்தினர் வேலி போட்டு அடைப்பதாக தெரிவித்து மதுராநகர் மற்றும் இத்திக்குளம் பொதுமக்கள் நேற்று (28) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.  வவுனியா மதுராநகர் கிராமத்தின் பின்புறமாக உள்ள வனவள திணைக்களத்தினருக்குரிய காணியில் குறித்த பகுதியை சேர்ந்த 6 கிராமங்களை சேர்ந்த மக்களின்... Read more »

கிவ்வின் புறநகர் பகுதியான இர்பின் “விடுதலை” – உக்ரைன் அரசு அறிவிப்பு.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் 34 ஆவது நாளாக நீடித்து வருகின்றது. ரஷ்யாவின் தாக்குதல்களில் உக்ரைன் வீரர்கள் மட்டுமின்றி ஏராளமான பொதுமக்களும் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில், தலைநகர் கிவ்வின் புறநகர் பகுதியான இர்பின் “விடுதலை பெற்றுள்ளதாக” உக்ரைன் அரசு தகவல் தெரிவித்துள்ளது. கிவ்வின் புறநகர் பகுதியான... Read more »

உக்ரைன் – ரஷ்யா போரில் உலக குத்துசண்டை சாம்பியன் உயிரிழப்பு.

உக்ரைனில் ரஷ்யா நடத்திவரும் போரில் உலக குத்துசண்டை வீரரான மாக்சிம் காகல்(30) உயிரிழந்துள்ளார். உக்ரைனில் ரஷ்யாவின் போர் தாக்குதல் ஒரு மாதத்தை கடந்து இன்றும் தொடர்ந்து வரும் நிலையில், உக்ரைனியர்கள் ரஷ்ய தாக்குதலை எதிர்த்து போராடி வருகின்றனர். இந்த நிலையில் அந்த நாட்டின் முக்கிய... Read more »

ரஷ்ய கோடீஸ்வரருக்கு விஷம் வைப்பு! – சமாதான பேச்சுவார்த்தையில் நடந்த மர்மம்…!

ரஷ்ய செல்வந்தரும், செல்சி அணியின் முன்னாள் உரிமையாளருமான ரோமன் அப்ரமோவிச் உள்ளிட்ட இரண்டு உக்ரைனிய சமாதான பேச்சுவார்த்தையாளர்களுக்கு விஷம் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உக்ரைன் தலைநகர் கிவ்வில் நடந்த சந்திப்பைத் தொடர்ந்து விஷம் அருந்தியதற்கான அறிகுறிகளை அனுபவித்ததாகரோமன் அப்ரமோவிச்சிற்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. எவ்வாறாயினும் இந்த... Read more »

வனஜீவராசிகள் திணைக்களம் காணிகளை விடுவிப்பதாக கூறி அளவீடு முயற்சி! பலர் சமூகமளிக்காததால் மக்களால்  காணிகளை அளவீடு செய்யவிடாது தடுத்த நிறுத்தம்….!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு அம்பன் பகுதியில் நேற்று காலை 11 மணியளவில் வனஜீவராசிகள் திணைக்களம் தம்மால் சுவீகரிக்கப்பட்ட  காணிகள் என கூறி அதனை விடுவிப்பதற்க்காகவென தெரிவித்து அக்கிராம மக்களின் வயல் காணிகள், மற்றும் பயிர் செய்கை காணிகளை அளவீடு செய்ய முயற்சித்துக் வேளை அக்கிராமத்தில்... Read more »

கண்டன போராட்டத்திற்க்கு ஆதரவு கோரி கலந்துரையாடல்….!

யாழ்ப்பாணத்திற்க்கு  பிரதமர் வருகையின் போது தாக்குதலுக்குள்ளான வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளிற்கு ஆதரவாகவும், தக்குதலை கண்டித்தும் இடம்பெறவுள்ள போராட்டத்திற்கு ஆதரவு கோரி ஏற்பாடு செய்யப்பட்ட கலந்துரையாடல் ஒன்று கிளிநொச்சியில் நேற்று இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடல் நேற்று மாலை 4.30 மணியளவில் கரைச்சி பிரதேச சபை... Read more »

இரணைமடு கமக்கார அமைப்புக்களின் சம்மேளனத்தின் பிரதிநிதிகளுடன் சிறீதரன் சந்திப்பு…..!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனிற்கும், இரணைமடு கமக்கார அமைப்புக்களின் சம்மேளனத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு நேற்றைய தினம் நாடாளுமன்ற உறுப்பினரின் காரியாலயத்தில் இடம்பெற்றது. தற்போது நாட்டில் நிலவும் எரிபொருள் பிரச்சினை காரணமாக விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பிலும். அவற்றை குறைப்பதற்கு... Read more »

அரசாங்கத்திற்க்கு அரசியல், பொருளாதார ரீதியாக ஏற்பட்ட நிர்ப்பந்தமே கூட்டமைப்புடன் பேச்சுக்கு காரணம்…..! அரசியல் ஆய்வாளர் சி.அ. யோதிலிங்கம்.

அரசாங்கத்திற்க்கு அரசியல், பொருளாதார ரீதியாக ஏற்பட்ட நிர்ப்பந்தமே கூட்டமைப்புடன் பேச்சுக்கு காரணம் என அரசியல் ஆய்வாளரும்.   சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தின் இயக்குனருமான சட்டதடதரணி சி.அ. யோதிலிங்கம் தெரிவித்துள்ளார்.அவர்  நடாத்திய ஊடக மாநாட்டிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.  அவருடன் சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தின்... Read more »