யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் இருந்து தமிழகம் சென்ற இரு இளைஞர்கள் மீதும் இலங்கையில் போதைப்பொருள் கடத்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளமையால் , அவர்களுக்கு எதிராக வழக்கு தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குருநகர் பகுதியை சேர்ந்த இரு இளைஞர்கள் தமிழகம் ,... Read more »
யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்களால் கோட்டா அரசுக்குஎதிராக நகரில் மாபெரும் கவனஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் யாழ்ப்பாண ம் ஸ்ரான்லிவீதியிலுள்ள ஈபிடிபி காரியத்தை முற்றுகையிட்டு பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர் Read more »
ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவை பதவி விலக வேண்டும் என கோரி யாழ்.பல்கலைகழக மருத்துபீட மாணவர்கள் நேற்று பிற்பகல் யாழ்.நகரில் எதிர்ப்பு பேரணி நடத்தினார்கள். நாட்டில் அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் எரிபொருள் தட்டுப்பாடு, மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு போன்றவற்றால் மக்களை வதைக்காதே என்ற கோஷங்களுடன் யாழ்.போதனா... Read more »
யாழ்.மண்டைதீவில் அடையாளப்படுத்தப்பட்டுள்ள இடங்களில் நவீன தொழிநுட்பத்துடன் கூடிய கடல் பாசி வளர்ப்பு திட்டத்தை மேற்கொள்வது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இந்திய தனியார் முதலீட்டாளர்களுடன் நேற்று இடம்பெற்றுள்ளது. கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்றிருந்த குறித்த பேச்சுவார்த்தையின்போது இந்தியாவில் இருந்து கிடைக்கும் காலத்தின் தேவை உணர்ந்த... Read more »
கேகாலை – ரம்புக்கணை பகுதியில் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் நீதிமன்ற கட்டளைக்கமைவாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கே.பி.கீர்த்திரத்ன உள்ளிட்ட 4 பொலிஸ் உத்தியோகஸ்த்தர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கீர்த்திரத்ன கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்டிருப்பதாக சிரேஷ்ட... Read more »
யாழ்.நகரில் வீதியால் செல்பவர்களை வழிமறித்து அச்சுறுத்திக் கொள்ளையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இருவர் யாழ்.மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினால் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். நகரை அண்டிய பகுதியில் வீதியால் வந்த இளைஞன் ஒருவனிடம் சுமார் 6 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் கைத்தொலைபேசி ஆகியன கொள்ளையடித்துச் செல்லப்பட்டுள்ளது.... Read more »
2022ம் ஆண்டு க.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர்தரம், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஆகியவற்றுக்கான திகதிகளை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன அறிவித்திருக்கின்றார். 2022 சாதாரண தர பரீட்சை (O/L) மே 23 (திங்கட்கிழமை) முதல் ஜூன் 1 ம் திகதி (புதன்கிழமை)... Read more »
யாழ்ப்பாணம் குருநகர்ப் பகுதியில் இருந்து இன்று காலை தமிழ்நாட்டின் தொண்டிப் பகுதிக்குச் சென்ற இருவரையும் புழல் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இலங்கையில் கடந்த சில மாதங்களாக ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியின் காரணமாக மக்கள் பல்வேறு கட்டமாக தமிழ்நாட்டிற்கு தப்பிச் செல்கின்றனர். இதேநேரம் இன்று அதிகாலை... Read more »
யாழ்ப்பாண பல்கலைகழக ஆசிரியர் சங்கம் மற்றும் ஊழியர் சங்கம் என்பன இன்றைய தினம் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜனாதிபதியையும், அரசாங்கத்தையும் பதவி விலக கோரி நாடளாவிய ரீதியில் தொழிற்சங்கங்கள் இன்றைய தினம் பணிப் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். குறித்த போராட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில் யாழ்ப்பாண... Read more »
நாடளாவிய ரீதியில் அனைத்து தொழிற்சங்கங்களும் இணைந்து தற்போதுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு கோரி தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதற்கு ஆதரவாக யாழில்அரச தாதியர் உத்தியோகத்தர் சங்கத்தினரும் இன்றைய தினம் போராட்டத்தில் ஈடுபட்டனர் குறித்த போராட்டம் தொடர்பில்கருத்து தெரிவித்த அரச தாதியர் உத்தியோகத்தர் சங்க யாழ் போதனா... Read more »