உலக தமிழ் தேசிய பேரவையால் இயக்கச்சியில் உதவிகள்….!

உலகத் தமிழர் தேசியப்பேரவையின் பேரிடர்கால நிவாரணப்பணி நேற்று  கிளிநொச்சி மாவட்டம்  இயக்கைச்சிப் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டன.

குறித்த பிரதேச எல்லைக்குட்பட்ட பகுதியில் வாழும் மக்களில் அடிப்படையில் பொருளாதாரதால்  பாதிக்கப்பட்ட 25 குடும்பங்களுக்கு  வழங்கி வைக்கப்பட்டன. இந் நிகழ்வில்  கிராம அலுவலர்,மற்றும் அப்பிரதேச அரச உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டு பொருட்களை வழங்கி வைத்தனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews