வல்வெட்டித்துறையில் குண்டு மீட்பு….!

வல்வெட்டித்துறைப் பகுதியில் காணி துப்பரவு செய்த போது குண்டு ஒன்று நேற்று திங்கட்கிழமை மாலை கண்டுபிடிக்கப்பட்டது.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது பண்பாட்டுத்துறை பகுதியில் பற்றைக் காணி ஒன்றைத் துப்பரவு செய்த போது வெடிக்காத நிலையில் குண்டு கண்டுபிடிக்கப்பட்டது.

குறித்த குண்டி பெயர் அறிய முடியாத வகையில் இருப்பதுடன் யுத்தகலத்தில் பயன்படுத்தப்பட்ட குண்டாக இருக்கலாம் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் அறியமுடிகின்றது.

சம்பவம் தொடர்பில் வல்வெட்டித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.75

Recommended For You

About the Author: Editor Elukainews