வாள்வெட்டுச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்த தேவா பிரசண்ணா வின் சகா இந்தியாவில் இருந்து வரும் போது யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தில் வைத்து சற்று முன் கைது…! 

யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டுச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்த தேவா பிரசண்ணா வின் சகா இந்தியாவில் இருந்து வரும் போது யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தில் வைத்து யாழ் மாவட்ட குற்றதடுப்புபிரிவு பொறுப்பதிகாரி தெ.மேனன் தலமையிலானா குழுவினரால் சற்று முன் கைது செய்யப்பட்டுள்ளார் கைது செய்யப்பட்டவருக்கு திறந்த பிடியானை யாழ்ப்பாண  நீதிமன்றால் வழங்கப்பட்டுள்ளது,  இச் சந்தேகநபருக்கு  பல வாள் வெட்டு சம்பவங்களுடன் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்திலும்  இந்தியாவில் இருந்து இலங்கைக்கு போதைப் பொருளை கடத்தினாரா என்ற கோணத்திலும் யாழ் மாவட்டகுற்றத்தடுப்பு பிரிவால் விசாரனை முன்னேடுக்கப்பட்டுவருகிறது  கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 27 வயதுடையவர்  நாளை யாழ்ப்பாணம் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளார்

Recommended For You

About the Author: Editor Elukainews