வாள்வெட்டுச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்த தேவா பிரசண்ணா வின் சகா இந்தியாவில் இருந்து வரும் போது யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தில் வைத்து சற்று முன் கைது…! 

யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டுச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்த தேவா பிரசண்ணா வின் சகா இந்தியாவில் இருந்து வரும் போது யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தில் வைத்து யாழ் மாவட்ட குற்றதடுப்புபிரிவு பொறுப்பதிகாரி தெ.மேனன் தலமையிலானா குழுவினரால் சற்று முன் கைது செய்யப்பட்டுள்ளார் கைது செய்யப்பட்டவருக்கு திறந்த பிடியானை... Read more »

யாழ்ப்பாணம் – சென்னை இடையில் 16ம் திகதி முதல் தினமும் விமானசேவை… |

யாழ்ப்பாணம் – சென்னை இடையில் எதிர்வரும் 16ம் திகதி ஞாயிற்றுக்கிழமை முதல் தினமும் விமானசேவை முன்னெடுக்கப்படும் என இந்திய மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார். கொழும்பில் கடந்த வாரம் இடம்பெற்ற இந்திய பயண முகவர் சங்கத்தின் 67ஆவது மாநாட்டின் இரண்டாம்... Read more »