29 தொடக்கம் 30 வயது பிரிவினருக்க இன்று தடுப்பூசி ஆரம்பம்.. |

யாழ்.மாவட்டத்தில் 20 வயது தொடக்கம் 30 வயது வரையானோருக்கு தடுப்பூசி வழங்கும் பணிகள் இன்று தொடங்கப்படவுள்ளதாக சுகாதார பிரிவினர் தொிவித்துள்ளனர்.

இதன்படி கீழ் இணைக்கப்பட்டிருக்கும் அட்டவணை பிரகாரம் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் சுகாதார பிரிவு அறிவித்திருக்கின்றது.

Recommended For You

About the Author: Editor Elukainews