யாழ்.மாவட்டத்தில் மேலும் 99 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 16 ஆயிரத்தை கடந்த மொத்த தொற்றாளர் எண்ணிக்கை.. |

யாழ்.மாவட்டத்தில் மேலும் 99 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கொரோனா நிலவரம் தொடர்பான தினசரி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி பீ.சி.ஆர் பரிசோதனைகளில் 53 பேருக்கும், அன்டிஜன் பரிசோதனைகளில் 37 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.

இந்நிலையில் யாழ்.மாவட்டத்தில் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்து பன்னிரண்டாக உயர்வடைந்துள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews