![](https://www.elukainews.com/wp-content/uploads/2021/09/20210920_175950-720x490.jpg)
கிளிநொச்சி மாவட்ட பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இயக்கச்சி பகுதியில் இன்று (20) இளம் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.![](https://www.elukainews.com/wp-content/uploads/2021/09/20210920_180011-225x300.jpg)
![](https://www.elukainews.com/wp-content/uploads/2021/09/20210920_180011-225x300.jpg)
இயக்கச்சியில் ஏ9வீதி அருகே உள்ள பராமரிப்பு இல்லாத தனிநபர் ஒருவரின் காணியிலேயே தூக்கில் தொங்கிய நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.இவர் இரண்டு பிள்ளைகளின் தந்தையான காசிநாதர் கஜிதரன் என்வர் ஆவார்.இவர் கரந்தாய் பளையைச் சேர்ந்தவர் ஆவார்.![](https://www.elukainews.com/wp-content/uploads/2021/09/20210920_175950-229x300.jpg)
![](https://www.elukainews.com/wp-content/uploads/2021/09/20210920_175950-229x300.jpg)
இன்று (20) 12.00மணியளவில் வீட்டில் இருந்து புறப்பட்டவரே இன்று மாலை 4.00மணியளவில் உறவினர்கள் தேடிச்சென்ற வேலையிலேயே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இது தொடர்பான விசாரணைகளை பளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.