தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு

கிளிநொச்சி மாவட்ட பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இயக்கச்சி பகுதியில் இன்று (20) இளம் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இயக்கச்சியில் ஏ9வீதி அருகே உள்ள பராமரிப்பு இல்லாத தனிநபர் ஒருவரின் காணியிலேயே தூக்கில் தொங்கிய நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.இவர் இரண்டு பிள்ளைகளின் தந்தையான... Read more »