அன்னதான அறப்பணிகளை 30. ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் மோகன் சுவாமிகளுக்கு இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்….!

செல்வச் சந்நிதியான் ஆச்சிரமத்திற்க்கு செல்லும்  அடியவர்க்கெல்லாம் பசி போக்குதல், மற்றும் ஆண்மீக அறப்பணிகளை தினந்தினம் ஆற்றிக் கொண்டிருக்கும் சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கௌரவ கலாநிதி செ.மோகனதாஸ் சுவாமிகளுக்கு
இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்களை தெரவித்துக் கொள்வதுடன் 30 ஆண்டுகளுக்கு மேலாக அடியார்க்கு அன்னதானம் வழங்கும் பணிகள் மெஎற்கொண்டுவரும் சுவாமிகள் இன்னும் பல்லாண்டுகள் அன்னதான பணிகள், அறப்பணிகள் மேற்கொள்ள எல்லாம் வல்ல முருகப்பெருமான் அவருக்கு நீண்ட ஆயுளை அளிக்கவேண்டும் என எமது www.elukainews.com எல்லாம் வல்ல அன்னதான கந்தனாகிய செல்வச்சந்நிதி முருகனை பிரார்த்திக்கின்றோம்.

Recommended For You

About the Author: Editor Elukainews