![](https://www.elukainews.com/wp-content/uploads/2021/09/IMG-20210915-WA0028.jpg)
வடமராட்சிக் கிழக்கு முள்ளியான் பகுதியில் ஆயிரம் பனை விதைகள் இன்று விதைக்கப்பட்டன.இன்றைய தினம் ” விதைகள் உறங்குவதில்லை ” எனும் தொனிப்பொருளில் வடமராட்சிக் கிழக்கு முள்ளியான் கடற்கரைப் பகுதியில் ஆயிரம் பனன விதைகள் நாட்டப்பட்டன.
வடமராட்சிக் கிழக்கு இளைஞர் பேரவை மற்றும் தேசம் அமைப்பினாலேயே இவ் விதைகள் நாட்டப்பட்டுள்ளன.![](https://www.elukainews.com/wp-content/uploads/2021/09/IMG-20210915-WA0029-300x139.jpg)
![](https://www.elukainews.com/wp-content/uploads/2021/09/IMG-20210915-WA0029-300x139.jpg)
தற்போதைய கொரோணா பெருந்தொற்று காரமணாக மட்டுப்படுத்தப்பட்ட இளைஞர்களே கலந்து கொண்டனர்.
இடர்கால சூழ்நிலையை கருத்திற் கொண்டு குறிப்பிட்ட இளைஞர்களே இதில் கலந்து கொண்டனர்.