வடமராட்சிக் கிழக்கில் ஆயிரம் பனை விதைகள் நாட்டப்பட்டன.

வடமராட்சிக் கிழக்கு முள்ளியான் பகுதியில்   ஆயிரம் பனை விதைகள் இன்று  விதைக்கப்பட்டன.இன்றைய தினம் ” விதைகள் உறங்குவதில்லை ” எனும் தொனிப்பொருளில்  வடமராட்சிக் கிழக்கு முள்ளியான் கடற்கரைப் பகுதியில் ஆயிரம் பனன விதைகள் நாட்டப்பட்டன. வடமராட்சிக் கிழக்கு இளைஞர் பேரவை மற்றும் தேசம் அமைப்பினாலேயே... Read more »