இலங்கைக்கு அருகில் நிலநடுக்கம்!

அம்பாந்தோட்டையில் இருந்து தென் கிழக்கில், 160 கிலோ மீற்றர் தொலைவிலுள்ள கடற்பரப்பில், நில நடுக்கம் பதிவாகியிருப்பதாக, புவி சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
குறித்த நில நடுக்கம் 4.1 மக்னிரியூட் அளவில் பதிவாகியுள்ளது.
அத்துடன், நில நடுக்கம் காரணமாக சுனாமி  எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என, புவி சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews