மட்டக்களப்பு ஆணைப்பந்தி ஸ்ரீ சித்தி விக்னேஸ்வர ஆலயத்தின் தேர்த்திருவிழா

மட்டக்களப்பு ஆணைப்பந்தி ஸ்ரீ சித்தி விக்னேஸ்வர ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் தேர்த்திருவிழா, இன்று அடியார்கள்

புடை சூழ சிறப்பாக நடைபெற்றது.
ஆலய பிரதம குரு சிவஸ்ரீ கணேச திவி சாந்த குருக்கள் தலைமையிலான சிவாச்சாரிகள் இணைந்து, வழிபாடுகளை நடாத்தினர்.
விநாயர் வழிபாடுகளுடன் உற்சவகால கிரியைகள், விசேட யாக பூசை, அபிசேக பூஜை, வசந்த மண்டப பூஜை நடைபெற்று ஆலய
மஹோற்சவத்தின் தேர்த்திருவிழா சிறப்பாக நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews